“என் பிள்ளைகள் பட்டினியா செத்துருவாங்க.. தள்ளுவண்டியை தூக்காதீங்க ஐயா.. அதிகாரிகளின் காலில் விழுந்து கதறிய தாய்.. நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

பஞ்சாப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின் போது எடுக்கப்பட்ட உருக்கமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது. நகராட்சி அதிகாரிகள் சாலையோரக் கடைகளை அகற்றிய போது, அங்கிருந்த ஒரு பெண் அதிகாரிகளின் காலில் விழுந்து கண்ணீருடன் கெஞ்சியுள்ளார். “இந்தச்…

Read more

Other Story