ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்…. துரிதமாக செயல்பட்ட ராணுவ வீரர்…. குவியும் பாராட்டுகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அத்திகுன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று அத்திகுன்னா பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரியும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமதுவின் மகன் சாபிக் ஆற்றில்…

Read more