“காதலிச்சது ஒரு தப்பா..?” கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர்.. ஊரே பதறுற அளவுக்கு என்ன நடந்தது..??
விருதுநகர் மாவட்டத்தில், பிரபாகரன் என்ற 23 வயது லாரி டிரைவர் கழுத்து அறுக்கப்பட்டு கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த பிரபாகரன், வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு…
Read more