“டார்ச்சர் பண்ணி மோசமா பேசுறாரு”… ஆசிரியர் மீது புகார் அளித்த மாணவி… மதுரையில் பரபரப்பு…!!!

மதுரை உசிலம்பட்டி வட்டம் விக்ரமங்கலம் பகுதியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு பயிலும் 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றார். இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மூர்த்தி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.…

Read more

ஐயோ..!! அது குழந்தைகள்… காப்பகத்திலுள்ள சிறுமியை சீரழித்த கொடுமை… உடந்தையாக இருந்த பராமரிப்பாளரும் கைது…!!!

மராட்டிய மாநிலம் தானே நகரிலுள்ள நவிமும்பையில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு 13 வயதுடைய சிறுமி ஒருவர் தங்கி இருந்தார். இந்நிலையில் சிறுமி கடந்த சில நாட்களாகவே சோர்வாக இருப்பதாய் உணர்ந்த அங்கு வேலை பார்க்கும் பெண் பராமரிப்பாளர்…

Read more

“நீங்கா துயரில் மாணவிகள்”… நிகழ்ச்சியின் மூலம் தெரிந்த உண்மை… ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!!!

தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் தலைமையாசிரியராக சாரதா என்பவரும், தெலுங்கு ஆசிரியராக நரேந்தர் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் மாணவிகளுக்கு நல்ல தொடுதல்,…

Read more

“ஜக்கி வாசுதேவ் மீது பாலியல் புகார்” ஈஷா யோகா மையத்தில் ரகசிய சுடுகாடு உள்ளதாகவும் குற்றச்சாட்டு…!!

கோவை ஈஷா யோகா மையத்தில் பாலியல் வன்கொடுமை நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள், தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளன. மதுரையைச் சேர்ந்த வக்கீல், வாஞ்சிநாதன், ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு…

Read more

Other Story