தலைகீழாக மாறிய சூழல்.. “உடனே வெளியேறுங்கள்!” – ஈரானில் இருக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அடுத்தது என்ன நடக்கப்போகிறது?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது போர் விமானங்கள் மற்றும் கப்பல்களைக் குவித்து…

Read more

Other Story