வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்…. கோவையில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு…!!

தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

Other Story