தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை…. கரும்பு பயிர்கள் நாசம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சென்டர்தொட்டி கிராமத்திற்குள் நுழைந்து விவசாயியான குரு என்பவரது கரும்பு தோட்டத்திற்குள் புகுந்தது. இதனையடுத்து யானை…

Read more

Other Story