வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்…. அவதிப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று கரூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ராமச்சந்திரபுரம் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த பகுதியில் இருக்கும் 5 வீடுகளுக்குள் மழை…

Read more

Other Story