கவனிக்க யாருமே இல்ல…. வயதான தம்பதி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பெரிய மஞ்சுவலி கிராமத்தில் வெள்ளையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராஜா மணி என்ற மகளும், சுப்ரமணி என்ற மகனும் இருக்கின்றனர். பக்கவாத நோயால் அவதிப்படும் சுப்பிரமணி தனது…

Read more

Other Story