“ஈரானுக்கு விழுந்த பலத்த அடி!” – கடல் வழியை மூடியதால் பாலைவனத்தில் உருவான புதிய பாதை.. 3,500 லாரிகளுடன் மிரட்டும் வளைகுடா நாடுகள்.. உலகையே வியக்க வைத்த வழித்தடம்..!!”
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலால், உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி கடந்த இரண்டு மாதங்களாக முடங்கியுள்ளது. உலகின் 25 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் இதன் வழியாகவே நடக்கும் என்பதால், வளைகுடா நாடுகளின்…
Read more