ஏ.டி.எம் மையத்திற்கு சென்ற மூதாட்டி…. நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் ஜெயலட்சுமி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் பணம் எடுப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றார். இதனையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு…
Read more