விமான நிலையத்தில் வேலை…. எம்.பி.ஏ பட்டதாரியிடம் ரூ.2 1/2 கோடி மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் எம்.பி.ஏ பட்டதாரி ஒருவர் வசித்து வருகிறார். இவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் எம்.பி.ஏ பட்டப்படிப்பு முடித்துவிட்டு உண்ணாமலை கடை பகுதியில் இருக்கும் தனியார்…

Read more

மற்றவர்களின் பெயரில் வங்கி கடன்…. ரூ.1.8 கோடி மோசடி செய்த நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் லட்சுமி நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். பி.எஸ்.சி பட்டதாரியான லட்சுமி நாராயணனுக்கு வேலை கிடைக்கவில்லை. இவர் பாலாஜி என்டர் பிரைசஸ், எஸ்.எல்.என் என்டர்பிரைசஸ் என்ற பெயர்களில் இரண்டு நிறுவனங்களை தொடங்கி பிரபல வணிக கம்பெனிகள் என்று…

Read more

தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடி மோசடி…. நண்பர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணியில் பிலிப்ஸ் ஜி.பி.எஸ்.எல்.எல்.பி என்ற தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு ரமேஷ் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்கள் நிறுவனத்தில்…

Read more

முகநூல் மூலம் பழக்கம்…. வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கல்லாம்பட்டியில் முகமது மீரான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷகில் அக்பர்(25) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முகநூல் மூலம் ஷகில் அக்தருக்கு திருச்சியைச் சேர்ந்த வடிவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும்…

Read more

செல்போனில் வந்த விளம்பரம்…. வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வைரவபுரத்தில் அமர்தீப்(31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் அமிர்தீப் பகுதிநேர வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.…

Read more

தங்க புதையல் இருப்பதாக கூறி…. லட்சக்கணக்கில் மோசடி செய்த அண்ணன், தங்கை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் விநாயகர் கோவில் வீதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அண்ணன் தங்கையான பீம், குடியா ஆகியோர் அடிக்கடி குளிர்பானம் அருந்துவதற்காக…

Read more

மக்களே உஷார்….! வாலிபரிடம் நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்னமடம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி சதீஷ்குமார் யூட்யூபில் வேலை விஷயமாக தேடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு விளம்பரத்தில் அமேசான் பகுதி நேர வேலை என்று இருந்தது. அதனை பார்த்து சதீஷ்குமார்…

Read more

“புதையல்” தங்க காசு கிடைத்ததாக கூறிய நபர்…. நண்பர்களிடம் ரூ.7 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கருங்காலக்குடி பேட்டை பகுதியில் ராஜாமுகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கண்ணன் தனக்கு புதையல் மூலமாக 296 தங்க காசுகள் கிடைத்ததாக தெரிவித்தார். அவரிடம் இருந்த…

Read more

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.28 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பி.ஏ.ஒய் நகரில் லதா என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஒண்டிப்புதூர் சேர்ந்த செல்வராணி என்பவருக்கும் லதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் செல்வராணி தான் பெரிய அளவில்…

Read more

நிதி நிறுவனம் நடத்திய நபர்கள்…. ரூ.20 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நியூ சித்தாபுதூர் பாரதியார் ரோட்டில் டெய்லி மேக்ஸ் கேப்பிட்டல் என்ற நிதி நிறுவனம் அமைந்துள்ளது. இதன் இயக்குனராக செந்தில்குமார், அவரது மனைவி லலிதா, பங்குதாரர்களாக கோகுல், பாலு, நாகராஜ், ஆனந்தராஜன் ஆகியோர் இருந்தனர். இவர்கள் பொதுமக்களிடம் அதிக…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாபட்டி பகுதியில் சகுந்தலா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் வந்தது. அதில் வங்கியில் கடன் பெற தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிலிருந்த எண்ணை…

Read more

தொழிலாளிடம் ரூ.20 லட்சம் மோசடி…. பெண் கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் திருவள்ளுவர் சிலையில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது சொந்தமான இடத்தை விற்று பெரும் தொகையை வைத்துள்ளார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம்…

Read more

ரூ.15 லட்சம் கடன் தருவதாக கூறி…. மின்வாரிய ஊழியரிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டியில் வசிக்கும் வீரபாண்டி என்பவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த வாரம் சேலத்தை சேர்ந்த ஒருவர் வீரபாண்டியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனது பெயர் சதீஷ் என அறிமுகப்படுத்தி…

Read more

பகுதி நேர வேலை இருப்பதாக கூறி…. இன்ஜினியரிடம் ரூ.18 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வளையசெட்டிபட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான குமரேசன் என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரேசனுக்கு டெலிகிராமில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதில் குறைந்த முதலீடு…

Read more

குறைந்த விலையில் செல்போன் தருவதாக கூறி…. வாலிபரிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருப்பத்தூரை சேர்ந்த புண்ணியகோடி என்பவர் அஜித்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது 5,250 கொடுத்தால் விலை உயர்ந்த…

Read more

மக்களே உஷார்…! இளம்பெண்ணிடம் ரூ.23 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராக்கிபாளையத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மகள் உள்ளார். இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் வசிக்கும் சரவணக்குமார் என்பவர் தான் ஐ.ஏ.எஸ் அதிகாரி எனவும், சென்னை தலைமை…

Read more

குலுக்களில் பரிசு விழுந்ததாக கூறி…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள என்.எச் ரோடு பகுதியில் அப்துல் சமது என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அப்துல் ஆன்லைனில் பொருட்களை வாங்கியுள்ளார். சிறிது நாட்கள்…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் ரூ.2 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது இளங்கோ ஏற்றுமதி ஆலோசகராக இருக்கிறார். மேலும் இளங்கோ வணிக நோக்கத்திற்காக தனது விவரங்களை இந்திய ஏற்றுமதி அமைப்பு…

Read more

பங்குதந்தை பெயரில்…. ரூ.70 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாணியக்குடி மீனவர் கிராமத்தில் மீனவரான ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான ஜேம்சின் உறவினர் ஜூலியஸ் என்பவர் டெல்லியில் இருக்கும் ஆலயத்தில் பங்கு தந்தையாக இருக்கிறார். அவர் அடிக்கடி ஜேம்ஸிடம் செல்போனில் பேசுவார். நேற்று மாலை ஜூலியசின்…

Read more

மக்களே உஷார்….! இன்ஜினியரிடம் ரூ.30 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் இந்திரா நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பகுதிநேர வேலைக்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராம்குமாரின் செல்போன் எண்ணுக்கு பகுதி…

Read more

100 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி…. பெண் மீது பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலஞ்சியை சேர்ந்த மேரி ஸ்டெல்லா என்பவர் தலைமையில் 10-க்கு மேற்பட்ட பெண்கள் நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு இயங்கி வரும்…

Read more

2 குழந்தைகளின் தாய்…. திருமணம் செய்வதாக கூறி ரூ.23 லட்சம், தங்கம் மோசடி…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தங்கர் சேவல் குண்டாயிருப்பு பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நதியாவிற்கு(32) ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2018-ஆம்…

Read more

மக்களே உஷார்….! ஐ.டி பெண் ஊழியரிடம் ரூ.8 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கள்ளிமடை பகுதியில் பிரியங்கா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரியங்காவின் செல்போன் எண்ணிற்கு ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அந்த குறுந்தகவலில் இருந்த…

Read more

வருவாய் துறையில் வேலை….? லட்சக்கணக்கில் மோசடி செய்த தம்பதி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தாம்பட்டி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இவர் சேலம் மத்திய குற்றபிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2020-ஆம் ஆண்டு முருங்கப்பட்டியில் வசிக்கும் அமுதவள்ளி,…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.9 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதியில் சுரேஷ் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுஞ்செய்தி வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.…

Read more

பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல்…. இளம்பெண்ணின் ரூ.1 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூரில் மகேந்திரவர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரஞ்சனி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஞ்சனியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது.…

Read more

செல்போன் செயலியில் முதலீடு…. ஐடி ஊழியரிடம் ரூ.15 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிக்கதாசம் பாளையத்தில் ஐடி ஊழியரான ஞானமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்ற அறிவிப்பை நம்பி ஒரு செயலி மூலம் பல்வேறு கட்டங்களாக 15 லட்சத்து 73 ஆயிரத்து 395…

Read more

வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு….. ரூ.23 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி சேர்ந்த மணிகண்டன்(29) என்பவர் தர்மபுரியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தில் வசிக்கும் டேனியல் செல்வராஜ்(25) என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் டேனியல் செல்வராஜ் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், மாலத்தீவில் தற்போது 100…

Read more

மக்களே உஷார்….! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் காந்தி ரோட்டில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தனியார் கன்சல்டன்சி நிறுவனம் அமைந்துள்ளது. அவர்கள் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 5 பட்டதாரி வாலிபர்கள், ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் என 8…

Read more

மின்வாரிய துறையில் வேலை….? ரூ.15 லட்சத்தை இழந்த காவலாளி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பிருந்தா கார்த்திகா பட்டப்படிப்பை முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்து…. ரூ.3 லட்சம் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கே.புதுப்பாளையம் பகுதியில் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி பண்ணை வைத்துள்ளார். இவர் தனியார் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்தும், கடன் கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கதிரேசனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட…

Read more

மக்களே உஷார்….! ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியில் வசிக்கும் அழகராஜா என்பவர் ராணுவத்தில் சேர முயற்சி செய்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் தாமோதரன் என்பவர் மூலமாக கோவையை சேர்ந்த மனோஜ் பிரபாகர் என்பவர் அழகு ராஜாவுக்கு அறிமுகமானார். இந்நிலையில் மனோஜ் பிரபாகர்…

Read more

போலி ஆவணம் மூலம் ரூ.28 1/2 லட்சம் மோசடி…. வங்கி மேலாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை புது நகரில் இருக்கும் ஒரு வங்கியில் சரவணன் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வங்கியில் புதிய மேலாளராக நியமிக்கப்பட்ட கார்த்திக்பிரபு என்பவர் நகை…

Read more

மருந்து பொருட்கள் வாங்கி…. ரூ.8 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பாலை சரஸ்வதி நகரில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து மொத்த விற்பனை நிலையம் வைத்துள்ளார். இந்நிலையில் சக்திவேலிடம் கலையரசன் என்பவர் 8 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்களை வாங்கி அதற்கான பணத்தை…

Read more

மக்களே உஷார்…! பட்டதாரி வாலிபரிடம் ரூ.75 ஆயிரம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வடுகர் பேட்டை கிராமத்தில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக கோடம்பாக்கத்தில் இருக்கும் குளோபல் டிராவல்ஸ் இன்போ என்ற நிறுவனத்தை அணுகியுள்ளார். அப்போது அந்த நிறுவனத்தினர் ஜெயக்குமாரை சவுதி அரேபியாவிற்கு அனுப்பி வைக்க…

Read more

பணம் எடுக்க சென்ற பெண்…. 41 ஆயிரம் ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டி அனுமன் நகரில் செல்லம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தெப்பம் பஜாரில் இருக்கும் தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த 35 மதிக்கத்தக்க பெண்ணிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து…

Read more

கிப்ட் வவுச்சர் இருப்பதாக கூறி…. இளம்பெண்ணிடம் ரூ.5.22 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேசிகம்பட்டி பகுதியில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையதளம் மூலம் பொருட்களை வாங்கி வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மல்லிகாவிற்கு ஒரு தபால் வந்தது. அதில் தனியார் நிறுவனம் மூலம் கார்டு கூப்பன் அனுப்பி…

Read more

மக்களே உஷார்…! பரிசு விழுந்ததாக கூறி ரூ.3 3/4 லட்சம் மோசடி…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடத்தில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் செல்போன் செயலின் மூலம் சுதாவுக்கு 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக தபால் மூலம்…

Read more

Other Story