புதிய முகங்களுக்கு பயமில்லை..‌ அதிமுக ஓட்டு சிதறாது.. தென் மாவட்டங்களில் வீசும் ‘எடப்பாடி’ அலை – மாஸ் காட்டிய செல்லூர் ராஜூ..!!

மதுரையில் நேற்று (பிப்ரவரி 25) செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுகவின் வாக்குகள் ஒருபோதும் சிதறாது என்றும், தற்போதைய திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் மனதளவில் தயாராகிவிட்டனர் என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை…

Read more

“என்ன தோற்கடிக்கப் பாக்குறாங்க…” – மதுரையில் மனம் திறந்த செல்லூர் ராஜூ..!!

மதுரை வாடிப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தான் மக்களுடன் நெருக்கமாக இருப்பதால் மக்கள் தனக்கு தொடர்ந்து வாக்களிப்பதாகத் தெரிவித்தார். தான் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவேனா அல்லது தொகுதி மாறுவேனா என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி…

Read more

Other Story