15 பேர் இறந்துட்டாங்க…. “உயிரைக் காப்பாற்றிய இன்ஸ்டா ரீல்ஸ்” படகு விபத்தில் தப்பிய பெண் பகிர்ந்த தகவல்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் ஏற்பட்ட கோரப் படகு விபத்தில், லூதியானாவைச் சேர்ந்த 55 வயது மூதாட்டி ராஜேந்தர் கவுர் என்பவர் தான் பார்த்த ஒரு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ மூலம் உயிர் தப்பியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. படகு கவிழ்ந்தவுடன் தண்ணீரில்…

Read more

Other Story