“5 மாசம் ஆச்சு” கருணை கொலைக்கு தயார்…. தம்பதி அடித்த போஸ்டரால் பரபரப்பு….!!

கேரளா மாநிலத்தில் உள்ள மலை கிராமத்தில் வசிப்பவர்கள் சிவதாசன் – ஓமனா தம்பதி. இந்த தம்பதிக்கு கடந்த ஐந்து மாதங்களாக முதியோர் பென்ஷன் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த தம்பதி பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கருணை கொலைக்கு…

Read more

“வரதட்சணை கொடுமை” மாமியாருக்கு 7 வருடம் சிறை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த தஸ்னி என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன்பு தண்ணீர் முக்கம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு தஸ்னியின் மாமியார் ஆயிஷா அவரை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.…

Read more

இறுதி சடங்கு செய்யாத பிள்ளைகள்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!

குமுளியில் தாய்க்கு இறுதி சடங்கு செய்யாத மகன் மற்றும் மகளை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். தாய் இறந்த தகவலை பலமுறை தெரிவித்தும் இருவரும் இறுதி சடங்கிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தகவல்…

Read more

BREAKING: 15 பேருக்கு மரண தண்டனை

கேரளாவில் பாஜக மாநிலத் தலைவர் ரஞ்சித் சீனிவாசனை கொலை செய்த வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை அளித்துள்ளது கேரள நீதிமன்றம். 2021ஆம் ஆண்டு ரஞ்சித் சீனிவாசனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை சேர்ந்த 15 பேர் வீடு புகுந்து கழுத்தை…

Read more

மீண்டும் மீண்டும் இதைத்தான் செய்றார்…. கேரளா ஆளுநரை குற்றம் சாட்டிய பினராயி விஜயன்….!!

கேரளா ஆளுநர் ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் எடுத்து வருவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். கேரளா அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அண்மையில் நடந்த சட்டப்பேரவை…

Read more

வடை திருடியது அப்போ…. நகை திருடியது இப்போ…. காக்காவின் சேட்டையால் பரிதவித்த குடும்பம்….!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் நஷீர் – ஷரீபா தம்பதி. இந்த தம்பதிக்கு பாத்திமா என்ற ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷரீபா உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் தனது மகளுடன் பங்கேற்றுள்ளார்.…

Read more

100-வது வயதில்….. “நிறைவேறிய சபரிமலை ஆசை” மூதாட்டிக்கு குவியும் பாராட்டு…!!

100 வயதை எட்டிய பருகுடியம்மா என்ற பாட்டி தனது வாழ்நாள் கனவான கன்னிமலையில் ஏறி சபரிமலைக்கு அடியெடுத்து வைப்பதை தனது குடும்பத்தின் மூன்று தலைமுறைகளுடன் அடைந்தார். அவரது பேரன் கிரிஷ் குமார் மற்றும் அவரது குழந்தைகள் அம்ரிதேஷ், அன்விதா மற்றும் அவந்திகா…

Read more

“பில்டிங் டு பில்டிங்” ராக்கெட் வார் செய்த மாணவர்கள்….. வைரலான வீடியோ…!!

கேரளாவின் கோட்டயத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் (IIIT) தீபாவளி கொண்டாட்டத்தில் எதிர்பாராத சாகசமாக மாறிய மாணவர்கள் ராக்கெட் வைத்து விளையாடும் வீடியோ வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் விழாக்கோலம் பூண்டிருந்த மாணவர்கள் இரு குழுக்களாகப்…

Read more

லியோ FDFS : 4 மணி ஷோ தான் வேணும்….. ஈசல் கூட்டம் போல் படையெடுக்கும் ரசிகர்கள்…!!

லியோ திரைப்படத்திற்கான அதிகாலை சிறப்பு காட்சி ரத்தானதை தொடர்ந்து ரசிகர்கள் அவர்களது மனநிலை குறித்து சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.  லியோ திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா ரத்தான நாள் முதல் இன்று வரை தளபதி விஜய்…

Read more

வீடுபுகுந்து….. இளைஞரால் வெட்டப்பட்ட…. “20 வயது நர்சிங் மாணவி”….. சிகிச்சை பலனின்றி மரணம்..!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் குருப்பம்பாடியில் ஒரு வாரத்திற்கு முன் இளைஞரால் வெட்டப்பட்ட நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் குருப்பம்பாடி ராயமங்கலத்தை சேர்ந்தவர் பணியாத்தான் பினு ஜேக்கப் மற்றும்  மஞ்சு தம்பதியரின் மகள் 20 வயதான…

Read more

BREAKING : கேரளாவில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழப்பு…. 4 பேருக்கு தீவிர சிகிச்சை..!!

கேரள மாநிலம் வயநாடு அருகே பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மானந்தவாடி தவின்ஹால் கிராம பஞ்சாயத்தில் இன்று வெள்ளிக்கிழமை 12 பேருடன் சென்ற ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.…

Read more

காதலால் ஏமாந்த சிறுமி…. “நண்பர்களுடன் சேர்ந்து காதலன் செய்த செயல்” 5 பேர் கைது..!!

கேரளாவில் காதலியை நண்பர்களுடன் சேர்ந்து காதலன் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.  கேரளாவில் காதலிப்பதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றி தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 17…

Read more

கேரளாவில் அதிர்ச்சி..! மூளை தின்னும் அமீபாவால் 15 வயது சிறுவன் பரிதாப மரணம்..!!

கேரளாவில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மூளையை தின்னும் அமீபா உடலில் நுழைந்த 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கேரளாவின் ஆலப்புழாவில் 15 வயது சிறுவன் மூளையில் தொற்று ஏற்பட்டு  உயிரிழந்தான். அசுத்தமான நீரில் காணப்படும் ஒரு வகை…

Read more

மலப்புரம் படகு விபத்து…. 2 லட்சம் இழப்பீடு…. இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி….!!

படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 25 பேர் பயணிக்கும் படகில் 40 பயணிகளை ஏற்றியதால் படகு…

Read more

ஆசை பொல்லாதது என்பதற்கு எடுத்துக்காட்டு.. தங்க நெக்லஸை எலி திருடும் அதிர்ச்சி காட்சி..!!!

கேரளாவில் உள்ள நகைக்கடை ஒன்றில் எலி தங்க நெக்லஸை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள நகை கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தங்க நெக்லஸ் திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் கடையின் …

Read more

Other Story