டெல்லியில் அதிரடி காட்டிய விஜய்.. சிபிஐ விசாரணையை முடித்து கெத்தாக வெளியே வந்த தவெக தலைவர்.. 7 மணி நேர விசாரணைக்கு பின் நடந்தது என்ன?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற சிபிஐ விசாரணையை முடித்துக் கொண்டு சிரித்த முகத்துடன் வெளியே வந்தார். மார்ச் 15-ம் தேதியான நேற்று சுமார் 7 மணி நேரம் அவரிடம்…

Read more

தவெக தலைவருக்கு விடாத நெருக்கடி.. 41 பேர் உயிரிழந்த வழக்கு.. ஜனவரி 19-ல் என்ன நடக்கப்போகிறது? டெல்லி சிபிஐ-யின் அதிரடி உத்தரவு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு, கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம்…

Read more

“எங்களிடம் இருந்த எல்லாத்தையும் கொடுத்தாச்சு” டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி..!!

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த்,…

Read more

கரூர் சம்பவம்: டெல்லியில் மல்லுக்கட்டும் தவெக.. புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிற்கு சிபிஐ போட்ட அதிரடி உத்தரவு..!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் மதியழகன் ஆகியோர் நேற்று புதுடெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். காலை 10 மணி முதல் சுமார்…

Read more

Other Story