கோவையில் பயங்கரம்: 1.5 லட்சம் மோசடி.. ஆத்திரத்தில் அடகு கடை உரிமையாளர் செய்த காரியம்! மோசடி செய்த பெண்ணை அடித்துக் கொன்ற கும்பல்..பகீர் பின்னணி..!!!

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த சுதா என்ற பெண், அடகு கடை உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுதா, சின்னவேடம்பட்டி பகுதியில்…

Read more

Other Story