“கோடிக்கணக்கான நன்கொடை.. மர்மமான முறைகேடு?” பக்தர்கள் வழங்கிய தங்கம் மற்றும் பணம் காணாமல் போனதா? தின்னு யாதவ் மீது குவியும் பகீர் புகார்கள்.. SIT விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!”
அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில், ராமர் கோவிலுக்கு வந்த நன்கொடைகள் மற்றும் நகைகள் கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில், அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராயின் நெருங்கிய…
Read more