குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே காட்டுத்தீ…. சிரமப்பட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேல்மலை பகுதியில் இருக்கும் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் காட்டு தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொடைக்கானல் நகரின் முக்கிய குடியிருப்பு மற்றும் தங்கும் விடுதிகள்…

Read more

Other Story