பர்னிச்சர் கடையில் தீ விபத்து…. ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை தலையாரி பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக பாஸ்கரன் எக்ஸ்பிரஸ் அவென்யூ எதிரில் இருக்கும் பாரதி சாலையில் சோபா, நாற்காலி, பஞ்சு மெத்தை தயாரித்து விற்பனை செய்யும் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.…

Read more

Other Story