பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து…. பல கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சி பாளையத்தில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான பனியன் ஏற்றுமதி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை தொழிலாளர்கள் வேலை முடிந்து சம்பள பணத்தை வாங்கிக் கொண்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.…

Read more

Other Story