பிஞ்சுக் குழந்தைகளை காவு வாங்கிய குடும்பத் தகராறு.. 3 பிள்ளைகளைக் கொன்றுவிட்டுத் தாயும் எடுத்த விபரீத முடிவு.. பின்னணியில் இருக்கும் சோகம்.. என்ன நடந்தது?
மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தாய் ஒருவரே தனது மூன்று குழந்தைகளுக்கு விஷம் கலந்த டீ கொடுத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்ப்வா பகுதியைச் சேர்ந்த நூர் பாய் (30) என்ற பெண்,…
Read more