“பொதுவாகப் பக்தர்கள் தான் தட்டில் காசு போடுவாங்க.. இங்க பூசாரியே மக்களுக்குப் பணம் கொடுக்குறாரு.. கருப்பசாமி கோவிலில் நடந்த விசித்திர சடங்கு..!!

பொதுவாகப் பக்தர்கள் கோவிலுக்குச் செல்லும்போது அங்குள்ள உண்டியலிலோ அல்லது அர்ச்சகர் தட்டிலோதான் பணத்தைக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். ஆனால், திருச்சி மாவட்டம் நாகையநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் இதற்கு முற்றிலும் மாறான ஒரு விசித்திரமான சடங்கு நடந்துள்ளது.…

Read more

இன்று முதல் 16 நாட்கள்…. ஆடி திருக்கல்யாணம்…. ராமநாதசுவாமி கோவிலில் கோலாகல திருவிழா….!!

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலில் வருடம் தோறும் ஆடித் திருக்கல்யாண விழா நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திற்கான ஆடி திருக்கல்யாணத் திருவிழா இன்று துவங்கி 29 ஆம் தேதி வரை என 16 நாட்கள் விமர்சையாக நடைபெற உள்ளது. இன்று…

Read more

Other Story