“சிஎஸ்கே அணியின் தோல்வி” …. இதற்கு மேல் சிறப்பாக விளையாடும் படி வீரர்களிடம் கூற முடியாது…. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34 வது லீக் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை குவித்தது.…
Read more