கார்-கனரக ஆட்டோ நேருக்கு நேர் மோதல்… தம்பதி பலி; வாலிபர் படுகாயம்… கோர விபத்து…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மங்கலத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரவீன் சுந்தர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கோவிந்தன் தனது மனைவி மற்றும் மகனுடன் திருச்சி வழியாக காரில்…

Read more

Other Story