கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த மகன்! தாயே செய்த கொலை: கையில் இருந்த ‘அம்மா’ என்ற பச்சை குத்தலால் அடையாளம் காணப்பட்ட சடலம்; l25 ஆயிரத்திற்காக முடிந்த உயிர்.. அதிர்ச்சி சம்பவம்..!!
மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனைப் பெற்ற தாயே கூலிப்படை ஏவிக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு சென்காவ் பகுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத இளைஞர்…
Read more