தமிழக மக்களே உஷார்…! அடுத்த 48 மணி நேரத்தில்….சென்னை வானிலை மையம் எச்சரிக்கை…!!

அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களில் தென்னிந்திய பகுதிகளில்…

Read more

Other Story