“ஒரே நாளில் வைரலான டெலிவரி பாய்”… தந்தைக்குப் பிறகு தாய் தான் உலகம்.. இந்த இளைஞனின் வைராக்கியம் பலருக்கும் பாடம்.. வைரல் வீடியோ..!!!

ஒடிசாவின் புவனேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர், தந்தையின் மறைவுக்குப் பிறகு தனது குடும்பத்தின் வறுமையைப் போக்க டெலிவரி பாயாகப் பணியாற்றி வரும் நெகிழ்ச்சியான கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தந்தையை இழந்த நிலையில், குடும்பத்திற்குப் போதிய சேமிப்போ அல்லது…

Read more

Other Story