மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கும் முகாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் படி வேலை அட்டை…
Read more