தோனியை தூக்கினால்…. “சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வருவதற்கு போராடும்”…. வாசிம் ஜாபர் ஓபன் டாக்..!!
எம்.எஸ்.தோனி இல்லையென்றால் சென்னை அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.…
Read more