இறந்தும் வாழும் சிறுவன்…. விபத்தில் மூளை சாவு அடைந்த 7 வயது மகன்… உடல் உறுப்புகள் தானம்… பெற்றோரின் நெகிழ்ச்சி செயல்…!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் பிரியதர்ஷினி தம்பதியரின் 7 வயது மகன் சிவாதித்யா, தனது தாத்தாவுடன் காரில் சென்றபோது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கினார். கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதிய இந்த கோர விபத்தில்…

Read more

Other Story