மக்களே!…. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்…. -தமிழக அரசு….!!!!

தற்போது கோடை காலம் நெருங்கி வருவதால் தினசரி மின்நுகர்வும் அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 16ஆம் தேதி தமிழகத்தில் ஒரே நாளில் 18,053 MW மின்நுகர்வு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் எந்த தடையும் இன்றி மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் மின் நுகர்வு…

Read more

சற்றுமுன்: தமிழ்நாடு வரலாற்றில் முதல் முறையாக…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்….!!!!

தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக நேற்று மின் நுகர்வு இருந்தது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 17,705 மெகாவாட் மின் நுகர்வு இருந்த நிலையில், நேற்று 17,749 மெகாவாட் மின்நுகர்வு இருந்தது…

Read more

தமிழ்நாட்டில் நேற்றைய மின்நுகர்வு 17,705 மெகாவாட்…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்….!!!!

தமிழகத்தில் நேற்றைய மின் நுகர்வு 17,705 மெகாவாட் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில், தமிழகத்தில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக நேற்றைய மின்நுகர்வு இருந்துள்ளது. முன்னதாக கடந்த 10ஆம் தேதி அதிகபட்சமாக…

Read more

Other Story