“வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு”.. குலவிக்கல்லை தலையில் போட்டு இரவோடு இரவாக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி… தஞ்சையில் அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் மாதுளம் பேட்டை ராமகிருஷ்ணா தெருவில் வசித்து வந்தவர் அன்பரசன் (42). இவர் அப்பகுதியில் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலைவாணி (38) என்ற மனைவி உள்ளார். திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆன…

Read more

கொடூரம்…! ரத்த வெள்ளத்தில் துடித்த மனைவி… காப்பாற்ற சென்ற மகளையும்…. பகீர் சம்பவம்…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை கிராமத்தில் தங்கவேல்(49)- மாரியம்மாள்(45) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குமரேசன் என்ற மகனும், சுமதி என்ற மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தங்கவேலுக்கு மாரியம்மாளுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று…

Read more

“அய்யய்யோ என் மகன் மூழ்குறானே”..? ஓடிப்போய் காப்பாற்ற முயன்ற தந்தை… இருவரும் உயிரிழந்த சோகம்… வேதனையில் தற்கொலைக்கு முயன்ற தாய்..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் டவுன் சாலியர் தெருவில் மினிக்குடி பகுதியில் வசித்து வந்தவர் மாதவன் (55). இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார். மாதவன்- விமலா தம்பதியினருக்கு ஒரே மகன் கிருஷ்ணர் சங்கர் (22). மாதவன் துபாயில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.…

Read more

“வாட்ஸ் அப்பில் வீடியோ கால்”… நிர்வாணமாக வந்த வாலிபர்… கத்தி கூச்சலிட்ட பெண் அரசு ஊழியர்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டகுப்பம் பகுதியில் அரசு ஊழியராக வேலை பார்க்கும் ஒரு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தன் குடும்பத்தினருடன் இருந்தார். அப்போது அவருக்கு வாட்ஸ் அப்…

Read more

கழிப்பறைக்கு சென்ற மாணவர்…. “அந்த” காட்சி கண்டு ஷாக்கான நண்பர்கள்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள மேல சொக்கநாதபுரம் பகுதியில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த விக்னேஷ்(31) என்பவர் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு…

Read more

14 வயது சிறுமி மீது ஆசைப்பட்ட வார்டு உறுப்பினர்…. தாயிடம் கதறி அழுத மாணவி…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள தில்லைநகரில் மகேந்திரன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பாச்சல் ஊராட்சி 11-வது வார்டு உறுப்பினராக உள்ளார். மேலும் அந்த பகுதி திமுக கிளை செயலாளராகவும் உள்ளார். இந்த நிலையில் மகேந்திரன் பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு…

Read more

இன்ஸ்டாகிராமில் பழகிய 17 வயது சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராணிப்பேட்டையை சேர்ந்த அன்பு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அன்பு ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்…

Read more

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்…. குழவி கல்லை தலையில் போட்டு…. கதறிய பிள்ளைகள்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் வாய்க்கால் மேட்டு தெருவில் மணிகண்டன்(47)- உமா(42) தம்பதியினர் வசித்து வந்தனர். இருவரும் செங்கல் சூளையில் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு மனோ(21) என்ற மகனும், வினோதினி(19) என்ற மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில்…

Read more

விடுதியில் அறையில் மர்மம்…. முதியவரை பார்த்து ஷாக்கான போலீஸ்…. தீவிர விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி பேருந்து நிறுத்தம் அருகே தனியார் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் ராஜா (68) என்பவர் தங்கி இருந்து முந்தல் வடக்கு மலை பகுதியில் ஏலத்தோட்ட வேலைக்காக சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் விடுதி அறை நீண்ட…

Read more

லிஸ்ட் பெருசா போகுதே….! மொத்தம் 40 பேர்…. தந்தையுடன் சேர்ந்து பெண் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கம்பாளையம் பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனமும், ஏலச்சீட்டும் நடத்தி வந்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு பெரிய சேமூர் பகுதியைச் சேர்ந்த பாலு என்பவர் அழகர்சாமியின் மகள் மாரியம்மாளிடம் ஏலச்சீட்டில் சேர்ந்தார். இந்த…

Read more

ரயிலில் இருந்து கீழே விழுந்த நபர்…. சரியான நேரத்தில் உதவிய செல்போன் சிக்னல்…. விரைந்து செயல்பட்ட ரயில்வே போலீசார்….!!

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்ரீ ராமன் என்பவர் ரயில் படிக்கட்டில் அமர்ந்தவாறு பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்ரீ ராமன் வெளியே தூக்கி வீசப்பட்டார். இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் செல்போன் சிக்னல் மூலம் ஸ்ரீராமன் கீழே விழுந்த…

Read more

“ரூ.8000 பணம்”… வீட்டில் பிணமாக கிடந்த மகன்… அதிர்ச்சியில் உறைந்த மாற்றுத்திறனாளி தந்தை…. பகீர் பின்னணி.. !!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடியில் எம்.ஜி.ஆர் நகர் 9ஆவது தெருவில் வசித்து வருபவர் கிரி. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு அஜித்குமார் (18) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கிரியும், அவரது மனைவியும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.…

Read more

ஆண் நண்பர்களை அழைத்த பெண்… திடீரென வீட்டிற்குள் நுழைந்த இருவர்… சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊத்தங்காடு பகுதியில் ராஜேஸ்வரி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்க்கிறார். இவருக்கு பெருந்துறையைச் சேர்ந்த விஜயகுமார், விஸ்வநாதன் என்ற நண்பர்கள் இருக்கின்றனர். கடந்த எட்டாம் தேதி ராஜேஸ்வரி விஜயகுமாரையும் விஸ்வநாதனையும் தனது…

Read more

ஓடும் ரயிலில் இருந்து குதித்த மனைவி…. விபத்தில் சிக்கி விரல் சிதைந்து படுகாயமடைந்த கணவர்… பரபரப்பு சம்பவம்….!!

மயிலாடுதுறை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(74) என்பவர் தனது மனைவியை வழியனுப்புவதற்காக ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ரயில் புறப்பட்டதும் பாலசுப்பிரமணியம் கீழே இறங்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்து விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில்…

Read more

விடுதிக்கு வந்த பள்ளி மாணவர்…. நண்பர்கள் கண்முன்னே நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சிறப்பு பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் சஞ்சய் ராம் என்பவர் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சஞ்சய் ராம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இருக்கும் விடுதியில் தங்கி தினமும்…

Read more

கழிப்பறையில் வைத்து மாணவனை…. ஆசிரியரால் கேலி, கிண்டல் செய்த நண்பர்கள்… போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 15 வயது சிறுவன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி அந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவரின் மகனுக்கு திருமணம் நடந்தது. இந்த…

Read more

வேலைக்கு சென்ற பெண்ணை கதற, கதற…. தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் கரிய கவுண்டன்புதூர் பகுதியில் 35 வயதுடைய பெண் வசித்து வந்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு நூல் மில்லுக்கு வேலைக்கு சென்ற பெண் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து பிஏபி வாய்க்கால் அருகே புதருக்குள் கொலை செய்யப்பட்டு…

Read more

“உயிருக்கு பாதுகாப்பு இல்லை…” காதல் கணவருடன் தஞ்சமடைந்த கல்லூரி மாணவி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கஜபதி. இவரது மகள் தீர்த்த தர்ஷினி(18) தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு ஃபேஷன் டிசைனிங் படித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக பெரிய நத்தம் நாகாத்தம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன்…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே…” தாய், தந்தை கண்முன்னே துடிதுடித்து இறந்த மகன்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் செந்தில்குமார்- கோவிந்தம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் புனிதவேல். கடந்த 2 நாட்களுக்கு முன்பு செந்தில்குமார் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மனைவி மற்றும் மகனுடன் சென்றுள்ளார். இந்த நிலையில் செந்தில்குமாரின் நிலத்தில்…

Read more

சிறுமியிடம் அத்துமீறிய மாணவர்கள்…. தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நல அதிகாரிகள் மாணவியை…

Read more

இரவு நேரத்தில் பேசிய “சார்”…. முதலாம் ஆண்டு மாணவிக்கு ஆபாச மெசேஜ்…. பேராசிரியரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் மருதகுளம் பகுதியை சேர்ந்த பிரைட் ஜூவட்ஸ் என்பவர் தற்காலிக பேராசிரியராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் பிரைட் ஜூவட்ஸ் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியை இரவு…

Read more

அறையில் அரைகுறை ஆடையுடன்…. சுற்றுலா சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா செல்கின்றனர். இந்நிலையில் ஹைகிரவுண்ட் பகுதியைச் சேர்ந்த சரவணன்(32) என்பவர் விவேகானந்தபுரம் சந்திப்பு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது உதயகுமார்(53) என்பவர் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி சரவணனை…

Read more

“அம்மா… அவர் என்னை…” தாயிடம் கதறி அழுத 12 வயது சிறுமி…. தொழிலாளியை தட்டி தூக்கிய போலீஸ்….!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொங்கு நகர் பகுதியில் 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அவரிடமிருந்து தப்பித்த சிறுமி…

Read more

நீர்வீழ்ச்சி பகுதியில் ஆணும், பெண்ணும்… “அதை” பார்த்து ஷாக்கான போலீஸ்…. தீவிர விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி வனப்பகுதியில் இரண்டு உடல்கள் கிடந்தது. இதுகுறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசாரும் வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது வாயில் நுரை தள்ளியபடி ஒரு பெண்ணும் ஆணும் இறந்து…

Read more

மக்களே உஷார்…! செல்போனுக்கு சார்ஜ் போட்டு தூங்கிய வட மாநில தொழிலாளி பலி…. போலீஸ் விசாரணை…!!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விபின்(32), சர்வன்குமார்(25), சுதீர்வர்ஷன்(26) ஆகியோர்  செங்கல்பட்டு மாவட்டம் செட்டிபுண்ணியம் பகுதியில் தங்கி இருந்து கட்டுமான வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் மூன்று பேரும் தாங்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகிலேயே இரும்பு தகரத்தினால் கூரை அமைத்து தங்கி…

Read more

“அவளை விட்டுறாதீங்க…” வீடியோ பதிவு செய்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கௌதமபேட்டையில் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரான கௌரவன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சுரேஷ்(32) தனியார்  நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுரேஷிற்கு காலத்தியூர் பகுதியை சேர்ந்த சங்கீதா(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக…

Read more

மதுரை To கேரளா…. கிலோ கணக்கில் கடத்தல்… வாகன சோதனையில் சிக்கிய கும்பல்… போலீஸ் அதிரடி..!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி நகர் பகுதியில் நாடார் தெருவில் வசிப்பவர் கணேஷ் பாபு. இவரது நண்பர் மணிகண்டன். இருவரும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கோவிலூரில் தற்போது வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் மதுரையிலிருந்து, கேரளாவிற்கு சுமார் 138…

Read more

மீன் குழம்பு வைத்த மனைவி…. ஆசையாக சாப்பிட்ட கணவர் துடிதுடித்து பலி…. அதிர வைக்கும் பகீர் பின்னணி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கட்டியங்குப்பம் மெயின் ரோடு பகுதியில் கோபால கண்ணன்(50)-விஜயா(48) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. கோபால கண்ணன் கோயம்புத்தூரில் இருக்கும் கல்லூரியில் தங்கி சமையல் வேலை பார்த்து வருகிறார். விடுமுறை நாளில் மட்டும் சொந்த…

Read more

“உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கல்லூரி மாணவன்”..? எப்படி பணம் கிடைத்ததுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க… பகீர் தகவல்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கத்தில் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் விற்கப்படுவதாக வளசரவாக்க காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதனால் வளசரவாக்கம் ஆர்.கே.நகர்  சாலையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நேற்று முன்தினம் ஆர்.கே. நகர் சாலையில் சந்தேகப்படும்…

Read more

பள்ளியில் தொடரும் அவலம்…! “English பாடத்தில் சந்தேகம் கேட்ட மாணவிகள்”.. கொல்லி மலைக்கு அழைத்த ஆசிரியர்… போக்சோவில் கைது..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாபட்டு பகுதியில் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் செல்வகுமார்(52) பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் ஆங்கில பாடம் குறித்து மாணவிகள் சிலர் செல்வகுமாரிடம் சந்தேகம் கேட்டுள்ளனர். இதற்கு விளக்கம் அளிப்பதாக கூறிய…

Read more

ரூ.1.50 கோடி… சொத்துக்காக 2 பெண்களை வாரிசுதாரர்களாக நடிக்க வைத்து… அரங்கேறிய பலே மோசடி…!!!

மீஞ்சூர் அருகே வல்லூர் லட்சுமி பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோடீஸ்வரி (64). இவருக்கு பொன்னேரி அருகே உள்ள விச்சூர் கிராமத்தில் 3600 சதுர அடி காலி மனை உள்ளது. இதனை செல்வநாதன் என்பவரிடமிருந்து கடந்த 1985 ஆம் ஆண்டு…

Read more

ஹாஸ்பிடலுக்கு வந்த பாட்டி, பேரனை இழுத்து கீழே தள்ளிய தலைமை காவலர்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மூதாட்டியை கீழே தள்ளிய தலைமை காவலர் ஜெயச்சந்திரனை கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.  சின்னப்பொண்ணு என்ற மூதாட்டி தனது பேரனான படையப்பா (25) என்பவருடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்குள்ள காவலர் அறையில் படையப்பாவுக்கும் அவரது…

Read more

நாளை தேர்வு…! ஹால் டிக்கெட் வராமல் தவிக்கும் ஒரே பள்ளியை சேர்ந்த மாணவர்கள்…. பெற்றோருடன் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு…!!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு நாளை தொடங்க உள்ளது. இந்த நிலையில் பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் ஹால் டிக்கெட் வரவில்லை என புகார் எழுந்துள்ளது. சம்மந்தப்பட்ட பள்ளியின் மீது வழக்கு உள்ளதால் 19 மாணவர்களின் ஹால் டிக்கெட் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி…

Read more

நோட்டமிட்டு நெருங்கிய சமையல்காரர்…. பள்ளியில் இருந்து அழுது கொண்டே வந்த சிறுமி…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடி அருகே இருக்கும் தனியார் பள்ளியில் சுரேஷ் என்பவர் சமையல்காரராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் சுரேஷ் அதே பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி…

Read more

குப்பை கொட்ட சென்ற பெண்… பின்னால் வந்து வாலிபர் செய்த காரியம்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் 35 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ் கண்ணா என்பவர் அடிக்கடி அந்த பெண்ணை பின் தொடர்ந்து…

Read more

“ப்ளீஸ் விட்ருங்க…” அலறிய மனைவி… உடல் மீது ஏறி உட்கார்ந்த கணவர்… “அந்த” காட்சியை கண்டு கதறிய பிள்ளைகள்…. நீதிமன்றம் அதிரடி…!!

விருதுநகர் என்.ஜி.ஓ காலனி அம்பேத்கர் தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி  கற்பகம். இந்த தம்பதியினருக்கு நிகர்ஜித்(10), ஹரிஷ்(2) கண்ணா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2022- ஆம் ஆண்டு கண்ணன் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு…

Read more

வெளியூரிலிருந்து ஆசையாய் ஓடி வந்த கணவர்…. பட்டப்பகலில் மனைவியை துடிக்க துடிக்க…. அதிர வைக்கும் பின்னணி….!!

சிவகாசி முருகன் காலனியில் திருமலை குமார்(30)- ராஜலட்சுமி(27)  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் திருமலை குமார் கோவையில் இருக்கும் அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ராஜலட்சுமிக்கு வேற ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அவ்வப்போது வெளியூரிலிருந்து…

Read more

“தனிமையில் பேசலாம் வா…” தோழியை நம்பி சென்ற கல்லூரி மாணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திருமலையாம்பாளையம் பகுதியில் 20 வயது கல்லூரி மாணவர் வசித்து வருகிறார். இவர் தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து நண்பர்களுடன் தங்கி குனியமுத்தூரில் இருக்கும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு…

Read more

என்ன சார் இது…? தட்டி கேட்ட பயணி… அடித்து உதைத்து அடாவடி செய்த போக்குவரத்து ஊழியர்கள்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் பகுதியில் சரவண குருநாதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிண்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சரவண குருநாதன் தினமும் கிண்டியில் இருந்து பேருந்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து…

Read more

“சாலையை கடந்த மூதாட்டி”… சொகுசு காரால் நொடி பொழுதில் உயிரிழந்த பரிதாபம்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி சாலையில் மூதாட்டி ஒருவர் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அந்த சாலை வழியாக வந்த சொகுசு கார் ஒன்று வேகமாக மூதாட்டியின் மீது இடித்தது. கார் வேகமாக மோதியதால் மூதாட்டி சாலையில் தூக்கி வீசப்பட்டார்.…

Read more

பெற்றோர்களே உஷார்..! விளையாடும் போது ரோட்டுக்கு ஓடிய குழந்தை… சட்டென வந்த புல்லட் பைக்… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்ணப்ப நகர் பகுதியில் வசித்து வருபவர் சத்யநாராயணன். இவர் அங்குள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் சத்யநாராயணன் முருகன் நகர் என்ற தெருவில் புல்லட் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அந்த வீதியில் உள்ள…

Read more

பாதி எரிக்கப்பட்டு கிடந்த சடலம்…. அருகே இருந்த பொருட்களை கண்டு ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டம் இலத்தூரில் மதினாப்பேரி குளத்தின் கரையில் மனித உடல் எரிந்த நிலையில் கிடந்தது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நபர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பாதி எரிந்த நிலையில் கிடந்த…

Read more

கத்தி கூச்சலிட்ட சகோதரிகள்…. ஆடைகளை கழற்றி அத்துமீறிய நண்பர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாரிமுனையில்  36 வயது பெண்மணி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே உள்ள தெருவில் அந்த பெண் தனது தங்கையுடன் நடந்து செல்லும் போது அப்பகுதியைச் சேர்ந்த ஷேக்…

Read more

12 வயது சிறுமியை சீண்டிய சக மாணவர்கள்…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லிக்கரையில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 12 வயது சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது அதே பள்ளியில்…

Read more

நெருங்கி வந்த 22 வயது இளம்பெண்…. வீட்டு வாசலில் நின்ற தாத்தாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் செந்தில் நகரில் பாலசுந்தரம்(75) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த ஏழாம் தேதி பாலசுந்தரம் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது பர்தா அணிந்திருந்த ஒரு பெண் பாலசுந்தரம் கழுத்தில் அணிந்திருந்த மூன்று…

Read more

மக்களே உஷார்…! ரூ.1.50 கோடி பணத்தை வாரி சுருட்டி சொகுசாக வாழ்ந்த இருவர்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி வீரத்தம்மன் கோவில் தெருவில் ஆட்டோ டிரைவரான அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜல்லடியன்பேட்டை சுப்பிரமணி நகரை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் இணைந்து கடந்த 1 ஆண்டுக்கு மேலாக பள்ளிக்கரணை, ஜல்லடியன்பேட்டை ஆகிய பகுதிகளில் மாதாந்திர…

Read more

தனிமையில் அழைத்து சென்ற நண்பர்கள்…. வாலிபருக்கு நடந்த கொடுரம்…. அதிர வைக்கும் பின்னணி….!!

சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் சிவசக்தி நகரில் சரித்திர பதிவேடு ரவுடியான ஜீவா(29) என்பவர் வசித்து வந்தார். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜீவாவின் நண்பர்களான வாழ்வரசன் மற்றும் ரகு ஆகியோர் அவரது…

Read more

FLASH: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. களத்தில் இறங்கிய போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். காலையிலும் மாலையிலும் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் என ஏராளமானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு…

Read more

கோர விபத்து….! அலங்கார நினைவு வளவை இடித்த போது பொக்லைன் ஆபரேட்டர் பலி…. படுகாயமடைந்த ஒப்பந்ததாரர் மருத்துவமனையில் அனுமதி….!!

மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணியில் அலங்கார நினைவு வளைவை அகற்றிய போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பொக்லைன் ஆபரேட்டர் உயிரிழந்தார். வளைவு இடிந்த விபத்தில் ஒப்பந்ததாரரும் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில்…

Read more

பணி நியமன ஆணையுடன் சென்ற மனைவி, உறவினர்கள்…. ஓபிஎஸ் அணி நிர்வாகி செய்த காரியம்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புதுச்சாம்பள்ளி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் நீதிமன்ற வளாகத்தில் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சக்திவேல் கருப்பூர் வெள்ளாளபட்டியை சேர்ந்த ஓபிஎஸ் அணி ஓமலூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் மணிகண்டன் என்பவரை…

Read more

Other Story