FLASH: பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 3 பெண்கள் துடிதுடித்து பலி…. பரபரப்பு சம்பவம்….!!
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரை அடுத்த சின்னமுறுக்கம்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நாட்டு வெடி தயாரிக்கும் இடத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகிய பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.…
Read more