FLASH: பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 3 பெண்கள் துடிதுடித்து பலி…. பரபரப்பு சம்பவம்….!!

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரை அடுத்த சின்னமுறுக்கம்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நாட்டு வெடி தயாரிக்கும் இடத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகிய பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.…

Read more

அதிர்ச்சி….! 10-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த 12-ஆம் வகுப்பு மாணவர்…. பரபரப்பு சம்பவம்….!

கரூர் மாவட்டம் தரங்கம்பாடியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த நிலையில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் மாணவியை தனியாக அழைத்து சென்று கழுத்தை அறுத்துவிட்டு தப்பி சென்றார். அந்த மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த…

Read more

“தாயுடன் கள்ளக்காதல்….” 16 வயது மகளுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் திருப்பூர் மாவட்டம் கல்லாங்காட்டில் இருக்கும் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சிவகுமாருக்கும் அதே நிறுவனத்தில் பணி புரியும் 35 வயதுடைய பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” ஒரே மகனை இழந்து கதறி துடிக்கும் பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் ரத்தினபுரி பி.எம் சாமி காலணியை சேர்ந்தவர் நல்ல சிவம். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ராதாமணி விஸ்வநாதபுரத்தில் பள்ளிக்கூடம் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இவர்களது ஒரே மகன் நதீன் (21)…

Read more

வெளிநாட்டு வேலைக்கு கிளம்பிய காதல் கணவர்… புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு லட்சுமணன் குலதெய்வ கோவிலில் வைத்து தனது காதலி முத்தரசியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு லட்சுமணனின் பெற்றோர் சமாதிக்காததால் கணவன் மனைவி இருவரும் முத்தரசியின் பெற்றோருடன்…

Read more

“கிணற்றில் தவறி விழுந்த 2 குழந்தைகள்”… கதறி துடிக்கும் பெற்றோர்… ஐயோ ஒரே நேரத்தில் 2 பிள்ளைகளுமா.??

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் டி.ஆர். பஜார் கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவரது மனைவி ஷாலினி. சதீஷ்குமார்- ஷாலினி தம்பதியினருக்கு நிதிஷ்(5), பிரணிதா(3) என்ற இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். தம்பதியினர் இருவரும் அதே…

Read more

“ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா”..? ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… ரூ‌.6 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தார். இவர் பெங்களூரு- சென்னை காவிரி எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்தார். இந்த நிலையில் ரயில் இன்று காலை அம்பத்துரை கடந்து…

Read more

வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதிய லாரி… பைக்குகள் சேதம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேமானூர் பகுதியில் வசித்து வருபவர் புருஷோத்தமன். இவரது வீட்டின் சுற்றுச்சுவர் மீது லாரி மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சியில், ஆற்றூர் அருகே உள்ள தேமானூர் பகுதியில் கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு…

Read more

“தாத்தா… ப்ளீஸ் விட்ருங்க…” கதறிய சிறுமிகள்…. தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய முதியவர்கள்…. போலீஸ் அதிரடி….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சேர்ந்தவர் தண்டபாணி(52). இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தண்டபாணி அதே பகுதியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பாட்டியிடம் தெரிவித்து கதறி அழுதார்.…

Read more

கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை… 3 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்… அதிரடி திருப்பங்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் பகுதியில் வசித்து வந்தவர் ஜகபர் அலி. இவர் ஒரு சமூக ஆர்வலர் மற்றும் அதிமுக ஒன்றிய முன்னாள் கவுன்சிலர். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி ஜஹபர் அலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது பைக்கில்…

Read more

“டிராக்டர் டிப்பர் மீது ரயில் மோதி கோர விபத்து”… ஓட்டுநர் கைது… விழுப்புரத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூரை அடுத்த ஆனைவாரி கிராமத்தின் வழியே சென்றுள்ளது. இந்த ரயிலில் சுமார் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணித்து உள்ளனர். இந்த நிலையில் தண்டவாளத்தில் டிராக்டர் ஒன்று ரயில்வே கேட்டை கடக்கும் முயன்ற போது…

Read more

இரவில் திடீரென வந்த நபர்…. தோழியுடன் நடந்து சென்ற மாணவிக்கு நடந்த கொடுமை… போலீஸ் விசாரணை…!!

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி பகுதி நேரமாக தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 20-ஆம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது தோழியுடன் வடபழனி வெள்ளாளர் தெருவில் நடந்து சென்றார். அப்போது மது…

Read more

பணம் கொடுத்தால் பணி நிரந்தரம்…! தொடக்க கல்வி அலுவலரை மடக்கி பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் சேர்ந்தவர் ஜான் சிபு மாணிக். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஜான் அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் ஜானை பணி நிரந்தரம் செய்யுமாறு…

Read more

“உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்…” காதலியை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய வாலிபர்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் கொடுக்கூர் நடுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தன்னுடன் படிக்கும் கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வெங்கடேசன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியுள்ளார்.…

Read more

மக்களே உஷார்…! செல்போனில் பேசிய பெண்… ரூ.5.5 லட்சத்தை இழந்து தவிக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் சாய்பாபா காலனி சண்முகம் வீதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான ஆயிஷா ஷர்மி ஜகான்(29) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி ஆயிஷாவை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட ஆல்யா என்ற பெண் வெப்சைட்டுகளுக்கு மதிப்பு கொடுக்கும் ஆன்லைன்…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” கை, கால் கட்டப்பட்டு பொறியியல் கல்லூரி மாணவரின் சடலம் மீட்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டம் சடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாய கூலி தொழிலாளியான சுப்பிரமணியின் இளைய மகன் அருண்குமார் தொட்டியம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இருந்து அருண்குமாரை காணவில்லை. இதனால்…

Read more

“என் குடும்பத்தை நீதான்…” கர்ப்பிணியை தவிக்க விட்டு போலீஸ்காரர் செய்த காரியம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் அருண் என்பவர் வசித்து வந்தார். இவர் பூக்கடை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்க்கிறார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அருணுக்கு அஸ்விதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது அஸ்விதா கர்ப்பமாக உள்ளார்.…

Read more

ஏம்மா இப்படி பண்ணுனீங்க…! மகனுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து தற்கொலை செய்த தாய்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலை கே.டி.கே தோட்டம் பகுதியில் அருண்குமார்- மாலா(36) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சுஜித் குமார்(11) என்ற மகன் இருந்துள்ளார். சுஜித் அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாலா பனியன் நிறுவனத்திற்கு…

Read more

காரை ஓட்டிய 17 வயது சிறுவன்…. கோலம் போட்டு கொண்டிருந்த பெண் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தனது வீட்டில் இருந்து காரை வெளியே எடுத்துள்ளார். அப்போது வீட்டிற்கு அருகில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சரஸ்வதி என்ற பெண்ணின் மீது கார் மோதியது. இதனால் கார் சக்கரத்தில் சிக்கி சரஸ்வதி படுகாயமடைந்தார். இதனை…

Read more

அதிர்ச்சி…! அண்ணா பல்கலை விவகாரத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. பரபரப்பு சம்பவம்….!!

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்து வருவது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் காரைக்குடி அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி விடுதியில்…

Read more

ஹாஸ்பிடலில் 5-வது மாடியில் இருந்து குதித்த நபர்…. பதறிய ஊழியர்கள்…. கடைசியில் நடந்த சோகம்…!!

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருக்கு பானுமதி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் குமார் சைதாப்பேட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். குமாரின் வலது கழுத்து பகுதியில் ஒரு கட்டி…

Read more

படிக்க சென்ற மகள்…. திருமணம் நின்றதால் தாய் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் அண்ணாதுரை பேபி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 19-ஆம் தேதி பேபி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

ஐயோ.. இப்படியா நடக்கணும்…! துடிதுடித்து இறந்த பெண்…. கதறும் குடும்பத்தினர்….!!

தூத்துக்குடி மாவட்டம் இடைச்சுவிளையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜான்சி பாப்பா(45) தேவதாஸ் என்பவருக்கு சொந்தமான கோழி, பன்றி பண்ணையில் வேலை பார்த்து வந்தார். அந்த பண்ணையில் தேவதாசுக்கு சொந்தமான இரண்டு எலக்ட்ரிக் பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எலக்ட்ரிக்…

Read more

16 வயது சிறுமியை சீரழித்த 5 பேர்…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு கீழக்கடம்பூரை சேர்ந்த தொழிலாளர்களான பாலு(54), விநாயகம்(55), ராமலிங்கம்(60), வேல்முருகன்(33), வீராசாமி(39) ஆகிய ஐந்து பேரும் இணைந்து மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கூட்டு…

Read more

பேருந்தை மக்களுக்காக ஓட்டுகிறீர்களா…? ரேசுக்காக ஓட்டுகிறீர்களா….? திணறிய ஊழியர்கள்…. ஆக்ஷனில் இறங்கிய மாவட்ட ஆட்சியர்….!!

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் பயணிகளை வெளியே உள்ள புதுக்குடி மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு செல்வதாக குற்றச்சாட்டு…

Read more

அதிகாலை 3 மணி… தேர்வுக்கு படிக்க மகனை எழுப்பிய பெற்றோர்…. மாணவரின் விபரீத முடிவு… போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் முகப்பேர் கிழக்கு பகுதியில் ஆண்டனி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஆண்டனி 12-ஆம் வகுப்பு பொது தேர்வை எழுதி தோல்வி அடைந்தார். இதனால் ஆண்டனியின் பெற்றோர் தற்போது நடைபெற உள்ள மறு தேர்வில் அதிக மதிப்பெண் பெற…

Read more

பெண் பயணியை அடிக்க பாய்ந்த அரசு ஊழியர்கள்…உயர் அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் நேற்று சென்னை சென்று திரும்பும் போது பனையூர் சுங்கச்சாவடி அருகே பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது சென்னையிலிருந்து சிதம்பரம் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று ஈசிஆர் சாலை வழியாக…

Read more

பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க புதிய நடவடிக்கை… பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பாலியல் புகார்கள் அதிகம் வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் தெரிவித்ததாவது,…

Read more

ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிய நபர்.. விசாரணையில் கூறிய காரணம்… அதிர்ச்சியில் ரயில்வே காவல்துறை…!!

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் தண்டாயுதபாணி என்ற பயணி பயணித்துள்ளார். இவர் திடீரென ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக ரயில்வே காவல்துறைக்கு போலியான மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். இதனால் காவல்துறையினர் தண்டாயுத பாணியை கைது செய்துள்ளனர். இதன்பின் தண்டாயுதபாணியிடம்…

Read more

“ப்ளீஸ் என்னை விட்ருங்க…” தாமதமாக உணவு கொடுத்த மனைவியை துடிக்க துடிக்க கொன்ற கணவர்…. பகீர் சம்பவம்…!!

சென்னை மாவட்டம் திருமுல்லைவாயில் கமலம் நகர் மூன்றாவது தெருவில் விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாற்றுத்திறனாளி. இவரது மனைவி தனலட்சுமி பிரிட்டானியா நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்த நிலையில் விநாயகம் தனது மனைவியிடம் இரவு உணவு…

Read more

அந்த “சார்” எங்களை… புகாரளித்த மாணவிகள்…. அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்….!!

ராமநாதபுரம் மாவட்டம் மேலமுந்தல் கடற்கரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சேட் அயூப்கான்(56) என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சேட் அயூப்கான் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த…

Read more

உதவி பண்ணது குத்தமா…? “கடனை அடைக்க 15 பவுன் நகை….” மூதாட்டியை ஏமாற்றிய தாய்-மகன்…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பலூர் மாவட்டம் திருப்பெயர் கிராமத்தை சேர்ந்தவர் ருக்மணி(70). அதே கிராமத்தில் ருக்மணியின் உறவினரான பெருமாள்-கமலக்கண்ணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் மோகன் திருச்சி கோட்ட அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் மோகன் அதிகளவு கடன்…

Read more

விஜய்க்கு ஷாக் கொடுத்த அதிகாரிகள்.. இடித்து தள்ளப்பட்ட த.வெ.க அலுவலகம்… எங்கு தெரியுமா..?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்தியால்பேட்டை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் இளைஞரணி சார்பில் அலுவலகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் நெடுஞ்சாலையை  ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் காரணமாக…

Read more

நள்ளிரவில் கேட்ட சத்தம்…. பதறியடித்து எழுந்த லேப் டெக்னீசியன்கள்…. அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை சுப்பிரமணிய முதலி தெருவில் ஏழு லேப் டெக்னீசியன்கள்  வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக தங்கியுள்ளனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வழக்கம் போல இரண்டு பேர் வேலைக்கு சென்று…

Read more

“பொய் குற்றச்சாட்டு சொல்லி அடிச்சிட்டாரு…” எஸ்.ஐ மீது புகாரளித்த விவசாயி…. மனித உரிமைகள் ஆணையத்தின் அதிரடி உத்தரவு….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் கஸ்பா வில்லியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி தனியார் காற்றாலை நிறுவனம்…

Read more

“தொல்லை தாங்க முடியல….” சாப்பாட்டில் விஷம் கலந்து வைத்த பெண்…. 10 உயிர்கள் பரிதாபமாக பலி…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வண்ணத்துறை கிராமம் ஜெயலட்சுமி நகர் பகுதியில் பழனிச்சாமி- சின்னத்தாய்(58) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தது. இதனால் சின்னத்தாய் சாப்பாட்டில் விஷம் கலந்து வீட்டு முன்பு வைத்தார். அந்த உணவை எலிகள்…

Read more

“வீடியோ கால்” மூலமாக சிகிச்சை…. மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்த 4 வயது சிறுவன்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பெருமாள் கோவில் தெருவில் தினேஷ்-பார்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 4 வயது மகன் ரோகித் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சிறுவனுக்கு காய்ச்சல் இருந்ததால் சென்னை அயனாவரத்தில் இருக்கும் பிரபல தனியார்…

Read more

அந்த பெண்ணுடன் பேசியதை சொல்லவா…? ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கொடூர கொலை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல் புளியங்குடியில் ஆனந்த்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் ஜீவா என்பவரும் ஆனந்தும் நண்பர்களாக பழகி வந்தனர். ஒரு நாள் ஆனந்த் ஜீவாவை…

Read more

அளவுக்கு அதிகமான மருந்து…. 2 வயது குழந்தையின் கல்லீரல், குடல் பாதிப்பு…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் சேகர்-ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரண்டாவது மகள் லக்ஷனாவுடன் ஜெயலட்சுமி தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி லக்ஷனாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால்…

Read more

என் மகனுக்கு பொண்ணு தர மாட்டியா…? தாய்மாமனின் மூக்கை உடைத்த நபர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அன்சாரி(40). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அன்சாரி தனது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்(50) என்பவர் எனது மகனுக்கு…

Read more

“4 வருஷத்துக்கு பிறகு இப்பதான் கர்ப்பமானேன்”… என்னை அடிச்சு கீழே தள்ளிட்டாங்க… கரு கலைஞ்சிட்டு… வேதனையில் பெண்… பரபரப்பு புகார்..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் கிராமத்தில் மணிகண்டன்- நிஷாந்தினி (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நிஷாந்தினி மாவட்ட எஸ்பி சரவணனிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எனக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு மணிகண்டன் என்பவருடன்  திருமணம்…

Read more

“பிள்ளைகளை கொன்னுட்டேன்… காரணம் என் மனைவி தான்”… நாடகமாடிய தொழிலாளி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அசோக் குமார்(40)-தவமணி(38) தம்பதியினர் வசித்து வருகின்றனர். அசோக்குமார் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு வித்யா தாரணி(13) அருள் பிரகாஷ்(5), அருள்குமாரி(10) என்ற மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். இன்று காலை தவமணியும் அவரது…

Read more

2 பிள்ளைகளை வெட்டி கொன்ற தந்தை…. ரத்த வெள்ளத்தில் துடித்த மனைவி, மகள்…. கூலி தொழிலாளியின் வெறிச்செயல்…. பகீர் சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அசோக் குமார்(40)-தவமணி(38) தம்பதியினர் வசித்து வருகின்றனர். அசோக்குமார் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு வித்யா தாரணி(13) அருள் பிரகாஷ்(5), அருள்குமாரி(10) என்ற மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். இன்று காலை தவமணியும் அவரது…

Read more

ஒரு மாதமாக உயிருக்கு போராடிய 4 வயது சிறுமி… போராடி காப்பாற்றிய டாக்டர்கள்…. மருத்துவமனையிலேயே பிறந்தநாள் கொண்டாட்டம்….!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஓக்கூர் அண்ணா நகரில் சன்னா பாபு-திவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதுடைய தனஸ்ரீ என்ற மகள் உள்ளார். கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி விஷப்பாம்பு தனஸ்ரீயை கடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்…

Read more

போடு செம….! மகளிர் கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டம்…. வெளியான சூப்பர் தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் தினமும் 3200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதில் சுமார் 1,500 மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படுகிறது. சமீப காலமாக சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்த…

Read more

பட்டப்பகலில் நுழைந்த மர்ம நபர்கள்…. பெண்ணின் கை,கால்களை கட்டி…. பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டையில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முத்துலட்சுமி தனியாக இருந்த போது இரண்டு மர்ம நபர்கள் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என கேட்டனர். இதனால் தண்ணீர் எடுத்து வர முத்துலட்சுமி வீட்டிற்குள் சென்றார். அப்போது…

Read more

ஐயோ பாவம்…! ரத்த வெள்ளத்தில் துடித்த நாய்…. இரும்பு கம்பியால் அடித்து துன்புறுத்திய தூய்மை பணியாளர்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான மக்களும், ஊழியர்களும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் காமராஜ் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு நாய் சுற்றி திரிந்தது. அந்த நாயை காமராஜர் இரும்பு…

Read more

பெற்றோரை மீறி காதலனை கரம் பிடித்த இளம்பெண்…. “அந்த” காட்சியை கண்டு கதறிய பெரியம்மா…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இனாம்செட்டிகுளம் ஒத்தப்பட்டி பகுதியில் முத்துலட்சுமி(25) என்பவர் வசித்து வந்துள்ளார். நர்சிங் படித்த முத்துலட்சுமியும் ராஜபாளையத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” கல்லூரி முதல்வர் உள்பட இருவர் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளத்தில் லிவிங்ஸ்டன்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கல்வியியல் கல்லூரியில் முதல்வராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை லிவிங்ஸ்டன் மன்னார்புரம் விலக்கு வழியாக திசையன்விளை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்த…

Read more

“ஐயோ உங்களுக்கு என்னாச்சு…?” 12 வயது மகனின் உதவியுடன் கணவனை தீர்த்து கட்டி நாடகமாடிய மனைவி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள நொச்சிக்குளம் கிராமத்தில் முத்துக்குமார்-மரிய ஆரோக்கிய செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த ஐந்தாம் தேதி முத்துக்குமார் மஞ்சள் காமாலை காரணமாக மயங்கி விழுந்து விட்டதாக மரிய ஆரோக்கிய செல்வி ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் அவரது…

Read more

Other Story