தமிழ் ஆசிரியர்கள் இல்லையா….? சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பள்ளி நிர்வாகம்….!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்  கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைந்துள்ளது. இதே போல இலுப்பைகுடியிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைந்துள்ளது. இந்த இரண்டு  பள்ளிகளிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றைய செய்தித்தாளில் விளம்பரம் வெளியிடப்பட்டது. கேந்திரிய வித்யாலயா…

Read more

நாளை திருமணம்….! இளம்பெண்ணை தூக்கி சென்ற வாலிபர்கள்…. நடுரோட்டில் தர்ம அடி கொடுத்த உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஒரு இளம்பெண்ணுக்கு நாளை திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் ஒரு சிலர் காரில் வந்து இளம்பெண்ணை தூக்கி சென்றதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த இளம்பெண்ணின் உறவினர்கள் நெடுஞ்சாலையில் காரை மடக்கி பிடித்து இளம்பெண்ணை தூக்கி சென்ற…

Read more

“முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள்…” காதலனுக்கு தேநீரில் எலி மருந்தை கலந்து கொடுத்த பெண்….. பரபரப்பு சம்பவம்….!!

விழுப்புரத்தில் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த காதலனுக்கு காதலி தேநீரில் எலி மருந்தை கலந்து கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் வாலிபரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் திருமணம் செய்ய காதலன் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி….! நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை…. பெரும் சோகம்….!!

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் தேசிய தகுதி மற்றும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதே போல ராணுவ நர்சிங் கல்லூரிகளிலும் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்…

Read more

“வண்டி வேணும்னா இதை பண்ணு….” கறாராக பேசிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கடலூர் மாவட்டம் கிள்ளை காவல் நிலையத்தில் உதயகுமார்(63) என்பவர் கடந்த 2013-ஆம் ஆண்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தார். இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஹமீது என்பவரது வாகனம் விபத்தில் சிக்கியது. அப்போது காவல் நிலையத்தில் இருந்து அந்த வாகனத்தை…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற தம்பதி… மரம் முறிந்து விழுந்து துடிதுடித்து இறந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் மணப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுதர்சன். இவரது மனைவி புனிதா. இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் லால்குடியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஸ்ரீரங்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த…

Read more

7 வயது சிறுமியிடம் அத்துமீறல்…. கார் டிரைவர் மீது பாய்ந்த குண்டாஸ்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி மாரியப்பன் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் இணைந்து மாரியப்பனை தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.…

Read more

“ப்ளீஸ்.. என்ன விட்ருங்க…” கெஞ்சிய மனைவி…. தங்கை வீட்டில் துடிதுடிக்க கொன்ற கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பத்தூர் மாவட்டம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி தீபா(38). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் தீபா…

Read more

வலியில் அலறி துடித்த மனைவி….. கணவரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டம் மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கருப்பசாமி- பாண்டிச்செல்வி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருப்பசாமி மதுரை மாநகராட்சியில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் மது…

Read more

கத்தி கூச்சலிட்ட இளம்பெண்…. வடமாநில வாலிபருக்கு தர்மஅடி கொடுத்த மக்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சென்று கிருஷ்ணா நகரில் சேதுராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜேசிபி ஓட்டுனராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ஷாலினி. இந்த நிலையில் சேதுராமன் வேலைக்கு சென்ற பிறகு ஷாலினி வீட்டில் தனியாக இருந்தார். நேற்று மாலை…

Read more

Breaking: தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி இறந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிதியுதவி…. முதல்வர் அறிவிப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் உள்ள தேவாலயத்தில் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் திருவிழாவின் போது ஒரு ஏணியை கொண்டு சென்றனர். அந்த…

Read more

இனிமேல் இப்படி பண்ணாதீங்க….! கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்…!!

கடைகளில் விற்பனை செய்யும் தின்பண்டங்களை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். மக்களின் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் சில சமயம் விற்பனை செய்யப்படுகிறது. அதனை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். இந்த நிலையில் சிவகங்கையில் உள்ள…

Read more

பெரும் சோகம்…!! தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் துடிதுடித்து பலி…. குமரியில் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் உள்ள தேவாலயத்தில் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் திருவிழாவின் போது ஒரு ஏணியை கொண்டு சென்றனர். அந்த…

Read more

“அங்கிள்… என்னை விடுங்க…” 13 வயது சிறுவனுக்கு நடந்த கொடுமை…. தொழிலாளியை தட்டித் தூக்கிய போலீஸ்…!!

ராமநாதபுரம் மாவட்டம் நெம்மேனி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார்(41). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 25-ஆம் தேதி இரவு நேரம் சரவண குமார் 13 வயது சிறுவனை உழவர் சந்தை பகுதிக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அதன்…

Read more

“ஐயோ… என் பிள்ளை என்ன விட்டு போயிட்டானே…” 2 வயது மகனின் உடலை பார்த்து கதறிய தாய்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் செறுவல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அனில். இவரது மனைவி அருணா. இந்த தம்பதியினருக்கு அனிருத்(4), ஆரோன்(2) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். மாங்காய் பறிக்கும் தொழிலாளியான அனில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரத்திலிருந்து தவறி விழுந்ததால் படுகாயமடைந்து தற்போது…

Read more

கொடூரம்…! பேட்மிண்டன் பயிற்சியாளரை துடிதுடிக்க கொன்ற கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டம் அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனி சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் தினேஷ் பாபு பேட்மிண்டன் பயிற்சியாளராகவும், கட்டிட காண்ட்ராக்டராகவும் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை 4 மணிக்கு தினேஷ் பாபு தனது வீட்டில் இருந்து பேட்மிண்டன் பயிற்சி மையத்திற்கு…

Read more

FLASH: பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சை கருத்து…. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மீது பாய்ந்த நடவடிக்கை….!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விவகாரத்தில் மூன்றரை வயது குழந்தை மீதும் தவறு இருக்கிறது என மாவட்ட ஆட்சியர் கூறிய கருத்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு…

Read more

கணவருக்கு பாலில் தூக்க மருந்து கலந்து கொடுத்து…. மகள்களை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்…. பகீர் பின்னணி…!!

சென்னை மாவட்டம் திருவொற்றியூரில் திருமணமான 38 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் 23 வயதான ஆட்டோ ஓட்டுனர் முகமது ரபீக் என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருக்கமாக…

Read more

“உடனே கண்டுபிடிச்சி சொல்றோம்….” அரசு மருத்துவர், செவிலியர் மீது பாய்ந்த நடவடிக்கை…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வீராணம் கோழிபண்ணை பேருந்து நிறுத்தம் அருகே பசுபதி ஸ்கேன் மையம் அமைந்துள்ளது. இங்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிந்து கூறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிளீனிக்கில் ஆய்வு…

Read more

தாய் வீட்டிற்கு சென்ற காதல் மனைவி…. மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்…. பரபரப்பு சம்பவம்….!!

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் சிவகாசியில் இருக்கும் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் காளிதாஸ் விஸ்வநத்தம் காமராஜர் காலணியைச் சேர்ந்த மாரீஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு…

Read more

“எங்கள விட்டு போயிட்டிங்களே…” விவசாயிகளின் உடலை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவர் கோவில்பாறை மலையடிவார பகுதியில் விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் கருப்பையா தனது இலவமர தோட்டத்தில் உடலில் படுங்காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதேபோல தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த…

Read more

இப்படியா ஆகணும்…! கணவர் கண்முன்னே துடிதுடித்து இறந்த மனைவி, மகன்…. பெரும் சோகம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சுதா. இந்த தம்பதியினருக்கு கௌதம் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் கண்ணன் தனது மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.…

Read more

FLASH: 5 மாடி கட்டிடத்தில் திடீர் அதிர்வு….? ஒரே இடத்தில் குவிந்த மக்கள்…. கடும் போக்குவரத்து நெரிசல்….!!

சென்னை மாவட்டம் அண்ணா சாலையில் 5 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டடம் அதிர்ந்ததாக கூறி அங்கிருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். அதிர்வு காரணமாக பொதுமக்கள் சாலையில் ஒரே நேரத்தில் கூடியதால் அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து…

Read more

“தொடர் மிரட்டல்”… வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு அட்டூழியம்… 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சந்திராபுரம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் (25). இவர் அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவ நாளன்று வெங்கடேசன் சந்திராபுரம் அம்மா உணவகம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியே…

Read more

2 நாட்களில் திருமணம்…. இப்படி பண்ணிட்டாங்களே…! இளம்பெண்ணை பார்த்து கதறும் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி சென்னிமலை பாளையத்தை சேர்ந்தவர் நிர்மலா(23). இவருக்கு மார்ச் 1-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. கடந்த 22-ஆம் தேதி நிர்மலா தனது தாய் சரஸ்வதி, அக்கா மகன் ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு திருப்பூர்- ஊத்துக்குளி சாலையில்…

Read more

சட்டென மோதிய இருசக்கர வாகனம்…. மயங்கி கிடந்த சிறுத்தை…. பீதியில் வாகன ஓட்டிகள்….!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் மரப்பாலம் பகுதியில் திடீரென சாலையைக் கடந்த சிறுத்தை மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. வாகனம் மோதிய வேகத்தில் சிறுத்தை மயங்கியது. இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சிறுத்தை சிறிது…

Read more

சகோதரியை கிண்டல் பண்ணுவியா….? “நெருங்கிய நண்பர்கள்…” வாலிபரின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கடலூர் மாவட்டம் எம்.எம் புதூரை சேர்ந்தவர் நாகராஜ். அவரது மகன் அப்புராஜ்(22) கடந்த எட்டாம் தேதி காணாமல் போனதாக பெற்றோர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மறுநாள் அப்புராஜின் நெருங்கிய நண்பர் சரண்ராஜ்(22) என்பவரும் காணாமல் போனதாக காவல் நிலையத்தில்…

Read more

மெசேஜ் அனுப்பிய கணவர்…. மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டம் பெருங்குளத்தூர் கிருஷ்ணா சாலை சேர்ந்தவர் வெங்கடேஷ்(40). மனைவி கிருத்திகா(40). இருவரும் மின் பொறியாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிருத்திகா கடந்த நான்கு ஆண்டுகளாக கணவரை பிரிந்து அதே…

Read more

தலைமை ஆசிரியரிடம் சொல்லுவியா…? சக மாணவர்கள் தாக்கியதால் படுகாயடைந்த மாணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவனை சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதை பொருள் பயன்படுத்துவதை ஒரு மாணவர் தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சக மாணவர்கள் அந்த மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த மாணவரை ஆசிரியர்கள்…

Read more

5-ஆம் தேதிக்குள் வாடகை செலுத்தாவிட்டால் அபராதம்…. சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!

சென்னை வணிக வளாக கடைகளுக்கான மாத வாடகை 5-ஆம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் 12 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீதம் வாடகை உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது வாடகையை ஐந்து…

Read more

“தப்பு பண்ணிட்டேன்…” ஹாஸ்பிடலில் தாய்…. மகள் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருவள்ளூர் மாவட்டம் கீழந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லதா(50). இவரது மகன் பிரகாசம்(25) மகள் பிரியா(23) ஆகியோர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருப்பதால் லதா தனது தாய் செல்வராணியுடன்(71) வசித்து வந்தார். சில மாதங்களாக லதாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக…

Read more

மனைவியின் சம்மதத்துடன்…. 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அழகுராஜா(32). இவரது மனைவி ராமலட்சுமி(25). கடந்த 2021-ஆம் ஆண்டு அழகுராஜா பெரிய குளத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.…

Read more

அரசு பேருந்து-ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுனர் துடிதுடித்து பலி…. 3 மாணவர்கள் படுகாயம்…. கோர விபத்து….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடியில் அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே செல்வகுமார்(36) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த…

Read more

அலறிய கணவர்… ஓடோடி வந்த மனைவி…. உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவள்ளூர் மாவட்டம் நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு பாரதி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த கிருஷ்ணமூர்த்தியை அவரது தாய் ஜெயந்தி கண்டித்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி…

Read more

‘அம்மா… அந்த தாத்தா என்னை…” தாயிடம் கதறி அழுத 7 வயது சிறுமி…. பூசாரியை தட்டி தூக்கிய போலீஸ்….!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பு பகுதியில் 7 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வந்தார். அந்த சிறுமியின் தாய் புரசைவாக்கம் பகுதியில் இருக்கும் நகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி இளம்பெண் தனது மகளை தாய் வீட்டில்…

Read more

BREAKING: கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க தடையில்லா சான்று…. வெளியான சூப்பர் தகவல்….!!

கோயம்புத்தூரில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதான கட்டுமான பணிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியது. கோவை ஒண்டிப்புதூரில் சுமார் 20.72 ஏக்கரில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது. இந்த மைதானத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு…

Read more

வெளிநாடு சென்று வந்த இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்….!!

திருவாரூர் மாவட்டம் அசேஷம் ராஜராஜன் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் சென்னையில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இதில் மூன்றாவது மகள் நிஷா சவுதி அரேபியாவில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு…

Read more

“பிரசவத்திற்கு சென்ற போது பழக்கம்….” அவரு என்னையும், என் பிள்ளைகளையும்… தீக்குளிக்க முயன்ற பெண்ணின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் மனு கொடுப்பதற்காக வந்த ஒரு பெண் திடீரென உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்த போது அவர்…

Read more

வீட்டுக்குள் புகுந்து வாலிபரை அடித்து உதைத்த நபர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் அயனாவரம் வசந்தா கார்டனைச் சேர்ந்தவர் இனியவன். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இனியவன் மோட்டார் சைக்கிளில் அயனாவரம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் லிப்ட் கேட்டுள்ளார். ஆனால் இனியவன் லிப்ட் தர…

Read more

லஞ்சம் வாங்க இப்படி ஒரு ஐடியாவா…? அரசு ஊழியர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த மாதம் 24-ஆம் தேதி 3 ஏக்கர் 18 சென்ட் நிலத்தை பதிவு செய்வதற்காக திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். மூன்று ஏக்கருக்கான மூலப்பத்திரம் தொலைந்ததால் புகார் அடிப்படையில் தேனி காவல் நிலையத்தில்…

Read more

“வாழ்க்கையை வெறுத்துட்டேன்…” மகளுடன் வந்து தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது அழகநேரியை சேர்ந்த இசக்கி என்பவரது மனைவி வள்ளி தனது மகள் ரம்யாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தார். இந்த நிலையில் வள்ளி தனது சேலைக்குள்…

Read more

கணவர் கண் முன்னே காவலர்களால் மானபங்கம்படுத்தப்பட்ட பெண்… 3 காவலர்களுக்கு 10 ஆண்டு சிறை… அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் சக்திவேல். இவரது மனைவி கடந்த 2001 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அந்தப் பெண் அவரது கணவர் சக்திவேல் கண்முன்னே காவல்துறையினரால் ஆடைகளைக் களைந்து மானபங்கம் செய்யப்பட்டார்.…

Read more

ஓனருக்கு மன்னிப்பு கடிதம்….! 1500 ரூபாய் பணத்துடன் பைக்கை நிறுத்தி சென்ற திருடன்…. சுவாரஸ்ய சம்பவம்….!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ஒருவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது. இந்த நிலையில் திருடிய மோட்டார் சைக்கிளை 1500 ரூபாய் பணம் மற்றும் மன்னிப்பு கடிதத்துடன் உரிமையாளர் வீட்டின் முன்பு திருடன் நிறுத்தி சென்றுள்ளார். பிளாக் பாண்டா என்ற பெயரிலான…

Read more

“அதை” பார்த்து ஷாக்கான பெண்…. தலைதெறிக்க ஓடிய டெலிவரி ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்துள்ளார். இந்த நிலையில் அந்த பொருளை டெலிவரி செய்ய வந்த ஊழியரான சதீஷ்குமார் என்பவர் அந்த பெண் வீட்டில் குளித்துக் கொண்டிருப்பதை நோட்டமிட்டுள்ளார். இதனையடுத்து தனது செல்போனில்…

Read more

ஐயோ இப்படியா ஆகணும்…! சுற்றுலா போன இடத்தில்… உயிரை காவு வாங்கிய “மரண பாறை…” பெரும் சோகம்….!!

சேலம் மாவட்டம் மாறமங்கலத்தைச் சேர்ந்த 27 நபர்கள் கன்னியாகுமரிக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர். அவர்கள் காந்தி மண்டபம் பின்புறம் இருக்கும் மரண பாறை மீது ஏறி நின்று செல்பி எடுத்தனர். தடை செய்யப்பட்ட கடல் பகுதியில் அந்த மரண பாறை…

Read more

குழந்தைக்கு பால் கொடுத்த இளம்பெண்…. கழுத்தில் கத்தியை வைத்து கதற கதற சீரழித்த 2 பேர்…. பகீர் சம்பவம்….!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ஒரு வாலிபர் 20 வயது இளம்பெண்ணை காதலித்தார். இதுகுறித்து அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இளம்…

Read more

பெரும் சோகம்…! துக்க வீட்டிற்கு சென்ற மகன் சடலமாக மீட்பு… நடந்தது என்ன…? கதறும் பெற்றோர்…!!

சென்னை மாவட்டம் மூட்டைக்காரன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் தாமோதரன்(24) திருப்போரூர் காயார் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் பாட்டி உயிரிழந்ததால் தாமோதரன் மோட்டார் சைக்கிளில் துக்க வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று…

Read more

அதிர்ச்சி….! எலி கொல்லி ஸ்பிரேவை கையில் வைத்து விளையாடிய சிறுவர்கள்…. கடைசியில் நடந்த விபரீதம்….!

புதுக்கோட்டை மாவட்டம் மண்ணவேளாம்பட்டியை சேர்ந்தவர் ராமராசு. இவருக்கு ரிஷிகேஷ்(6) என்ற மகன் உள்ளார். நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த ரிஷிகேஷ் தனது நண்பர்களான ரித்திக்(6), கருப்பசாமி(5), தன பிரியன்(5) ஆகியோருடன் இணைந்து விளையாடிக் கொண்டிருந்தார். அவர்கள் காருக்கு பயன்படுத்தக்கூடிய எலிக்கொல்லி…

Read more

ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா?.. ஓடும் ரயிலில் காவலரால் பாதிக்கப்பட்ட சின்னத்திரை துணை நடிகை… பரபரப்பு பேட்டி…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் வசித்து வரும் பெண் ஒருவரின் கைப்பையை ரயிலில்  திருட முயன்றதாக காவல்துறை அதிகாரி வசந்தகுமார் கைது செய்யப்பட்டார். பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஒரு சின்னத்திரை துணை நடிகை என்பது…

Read more

3 1/2 வயது சிறுமியை புதருக்குள் அழைத்து சென்ற சிறுவன்…. கல்லால் அடித்து கண்ணை சிதைத்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 3 1/2 வயது சிறுமி காலை அங்கன்வாடிக்கு சென்றார். அதன் பிறகு மாலை வீட்டிற்கு வந்தபோது சிறுமியின் உறவினரான 16 வயது சிறுவன் சாக்லேட் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அருகில் இருந்த…

Read more

Other Story