“ரகசிய தகவல்…” 2 வாலிபர்களை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

சிவகங்கை மாவட்டம் மாங்குடி பாலாற்று பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் இரவு நேரம் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி மணல் திருட்டு நடைபெற்று வந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி போலீசார் மாங்குடி பாலாறு ஆற்றுப்பகுதிக்கு…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா சார்…! வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சியில் சண்முகம் என்பவர் பில் கலெக்டராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் திருநின்றவூர் நகராட்சியில் வீட்டு வரியை நிர்ணயிக்க 15 ஆயிரம் ரூபாய் சண்முகம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற மின்சார துறை…

Read more

“லஞ்சம் கொடுத்தால் வேலை நடக்கும்…” ஒப்பந்தாரரிடம் கறாராக பேசிய பொறியாளர்கள்…. அதிரடியாக பறந்த உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பழனி முருகர் கோவில் தலைமை அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் வேலை பார்க்கும் பிரேம்குமார், உதவி பொறியாளர் முத்துராஜா ஆகியோர் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கியதாக…

Read more

நிர்வாணமாக நிற்க வைத்த நண்பர்கள்…. வியாபாரியை அடித்து சித்திரவதை செய்த கொடூரம்…. பகீர் பின்னணி….!!

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜபருல்லா. இவர் ஆடுகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜபருல்லா தீபன் என்பவரிடம் 22.50 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். ஆனால் அந்த கடனை திருப்பி கொடுக்காததால் ஜபருல்லாவுக்கும்…

Read more

மக்களே…! நாளை ரயில் சேவை ரத்து… 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல்…

Read more

“10 வருஷமா தனியா போராடி பிள்ளைகளை வளர்த்த பெண்”.. அலுவலகத்தில் வைத்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு… ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டையில் தனியார் நிறுவனம் ஒன்று நடைபெற்று வருகிறது. அங்கு தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக பெண் ஒருவர் நீண்ட காலமாக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தனியார் நிறுவனம் அந்தப் பெண்ணை வேலையை விட்டு நீக்கியதால் மன…

Read more

விபத்தில் இறந்த 4 பேர்…. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…. முதல்வருக்கு விடுத்த கோரிக்கை….!!

திருத்தணி அருகே கே.ஜி கண்டிகை பகுதியில் பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.…

Read more

உச்சகட்ட கொடூரம்…! பிரபல ரவுடியை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!

ராணிப்பேட்டை அருகே பிரபல ரவுடி சீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் வயல்வெளியில் மறைந்திருந்து சீனிவாசனை ஓட ஓட விரட்டி வெட்டி உள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க சீனிவாசன் முயற்சி செய்துள்ளார். ஆனாலும் அவர்கள் சீனிவாசனை ஓட…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை…” தாயிடம் கதறி அழுத சிறுமி…. ஷாக்கான பெற்றோர்… தொழிலாளியை தட்டி தூக்கிய போலீஸ்….!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆயில் மில் காலணியில் 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்தச் சிறுமி பகுதியில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் சிறுமி தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

1 இல்ல 2 இல்ல பல லட்ச ரூபாய்…! யானை தந்தத்தை கடத்திய 5 பேர் கைது…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கடம்போடு வாழ்வு பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு வருவாய் புலனாய்வு துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது  ஓய்வு பெற்ற ராணுவ வீரரான அழகியநம்பி (44) என்பவர் மோட்டார்சைக்கிளில்  அந்த வழியாக வந்தார். உடனே அதிகாரிகள் …

Read more

தாத்தா வீட்டிற்கு சென்று விளையாடிய சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள போளைப்பாளையம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இந்த தம்பதியினருக்கு நேதாஜி, அலெக்ஸாண்டர், மணிமாறன் என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் நேதாஜி(14) அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து…

Read more

ஐயோ.. என் பிள்ளைக்கு இப்படியா ஆகணும்…! தோழிகளுடன் ஓடி விளையாடிய சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு திருப்பதி என்பவரது மகள் இந்துமதி ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை 4 மணிக்கு இந்துமதி சக மாணவிகளுடன் பள்ளி வளாகத்தில் ஓடிப்…

Read more

“பெட்ரோல் ஊற்றி எரித்த காதலி….” காதலனுடன் சேர்த்து வாலிபரை தீர்த்து கட்டியது அம்பலம்…. உறைய வைக்கும் பகீர் பின்னணி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய தக்கேப்பள்ளியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது விவசாய நிலத்தில் ஆடுகளை வளர்த்து வந்தார். கடந்த 2ஆம் தேதி கார்த்திக் உடல் எரிந்த நிலையில் கொட்டகையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.…

Read more

உச்சகட்ட கொடூரம்….! கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த புதுப்பெண்…. கதறும் பெற்றோர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழரசன்-ரேவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் புவனேஸ்வரிக்கு(20) ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த சபரி(23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சபரியும், புவனேஸ்வரியும் திருமணம் செய்து கொண்டனர். நேற்று முன்தினம்…

Read more

தாயுடன் சேர்ந்து சாப்பிட்ட வாலிபர்…. நொடியில் நடந்த விபரீதம்…. ஷாக்கான உறவினர்கள்….போலீஸ் விசாரணை….!!

திருப்பத்தூர் மாவட்டம் சிம்மனபுதூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு பாலாஜி(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பொறியியல் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசன் உயிரிழந்தார். இந்த நிலையில்…

Read more

ICU-வில் மூதாட்டி…. சிசிடிவி காட்சியில் பதிவான பெண்ணின் உருவம்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

தேனி மாவட்டம் எஸ்.எஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கமலம்(83) வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் ஆம்புலன்ஸ் மூலம் உறவினர்கள் அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு…

Read more

சற்று முன்….! அரசு பேருந்து மீது லாரி மோதி 5 பேர் துடிதுடித்து பலி…. 20 பேர் மருத்துவமனையில் அனுமதி…. கோர விபத்து…..!!

திருத்தணி அருகே கே.ஜி கண்டிகை பகுதியில் பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.…

Read more

வேண்டாம் டீச்சர்… வலிக்குது…! அலறிய 7-ஆம் வகுப்பு மாணவர்…. தலைமைஆசிரியர் செய்த காரியம்…. வேதனையில் பெற்றோர்….!!

திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவருக்கு சச்சின் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சச்சின் உணவு இடைவேளையின் போது விளையாடிக் கொண்டிருந்தார்.…

Read more

பரபரப்பான சாலை…! குப்பைகளை அள்ளி சென்ற மாணவர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் அக்கராயபாளையத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வைத்துள்ளனர். பள்ளி மாணவர்கள் வளாகத்தில் சேகரித்த குப்பைகளை சாக்குப்பையில் சுமந்து ஒரு…

Read more

“சட்டவிரோத செயல்”… பட்டப் பகலில் இவ்வளவு துணிச்சலா.‌‌? தட்டி தூக்கிய போலீஸ்..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து சுமார் 2 லட்சம் மதிப்பிலான கூளாங்கற்களை ஏற்றிக்கொண்டு 2 லாரிகள் சென்றுள்ளன. இந்த இரண்டு லாரிகளும் திண்டிவனத்தில் இருந்து சென்னைக்கு கூளாங்கற்களை கடத்திச் செல்ல முயன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலில் ஈடுபட்ட…

Read more

மர்மமான முறையில் இறந்து கிடந்த தாய், பிள்ளைகள்…. வங்கி ஊழியரை தேடிய போலீஸ்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டம் பெரிய மணலியைச் சேர்ந்தவர் பிரேம் ராஜ். இவருக்கு மோகனப்பிரியா என்ற மனைவியும், பிரினித்தி (6) என்ற மகளும், பிரினிராஜ்(2) என்ற மகனும் இருந்துள்ளனர். பிரேம் ராஜ் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு…

Read more

“அண்ணா… நான் அப்பாவை…” தாயுடன் வந்த வாலிபர் சொன்னதை கேட்டு ஷாக்கான ஆட்டோ டிரைவர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டம் நங்கநல்லூர் தில்லை கங்கா நகரை சேர்ந்தவர் முரளிதரன்(65). இவர் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ரோகிணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரசன்னா வெங்கடேசன்(30), ஆதித்ய நாராயணன்(28) என்ற மகன்கள் உள்ளனர். ஆதித்ய…

Read more

கொடூரம்…! மனைவியை உயிரோடு எரித்து நாடகமாடிய கணவர்…. பரிதவிக்கும் 3 பெண் பிள்ளைகள்…. பகீர் சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி கலைஞர் குடியிருப்பில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் முனீஸ்வரி என்ற பெண்ணை காதலித்தார். இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 8,6,2 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த…

Read more

ஐயோ… இப்படி ஆகிருச்சே….! சிறுவனை காப்பாற்ற சென்ற தலைமை ஆசிரியர்…. நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் எழுவ பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் கௌரி சங்கர் ராஜா என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மதியம் உணவு இடைவேளையின்…

Read more

“200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு உயிரே போயிருச்சு…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் இசையாஸ். இவரது மகன் தீரண் பெனடிக் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது அற்புதபுரம் சாலையில் ஒரு…

Read more

உங்க வேலைக்கு நாங்க பொறுப்பு…. ரூ.13 லட்சத்தை வாங்கி கொண்டு கம்பி நீட்டிய நண்பர்கள்…. போலீஸ் அதிரடி….!!

தேனி மாவட்டம் சுருளிபட்டியை சேர்ந்தவர் ஆனந்தபிரபு. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆனந்த பிரபுவின் குடும்ப நண்பர் அருண்யா(34). இவர் தனது நண்பரான சசிகுமார்(37) என்பவரை ஆனந்த பிரபுவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை…

Read more

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மகன்….. “அந்த” காட்சியை கண்டு பதறி போன தந்தை….. போலீஸ் விசாரணை….!!

வேலூர் மாவட்டம் வசந்தநடை பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார். இவர் ஈரோடு மாவட்ட ஆயுதப்படை பிரிவு போலீசில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நவீன் குமார் திருப்பூர் ஆயுதப்படை பிரிவிலிருந்து ஈரோடு ஆயுதப்படை பிரிவுக்கு பணியிட…

Read more

“சொந்த ஊருக்கு போன ஐடி ஊழியர்”… வந்ததோ விபரீத ஆசை… காட்டுக்குள் ஓரினச்சேர்க்கை… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காட்டில் வசித்து வந்தவர் ஒரு ஐடி ஊழியர். இவர் கடந்த 15 ஆம் தேதி சொந்த ஊரான களக்காடுக்கு வந்துள்ளார். இவர் கிரிண்டர் ஆப் மூலம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சுடலை (20) என்ற…

Read more

12-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை… காரணம் என்ன…? திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஜெயா நகரில் வசித்து வரும் மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் அரசு பொதுத்தேர்வுக்கு அனைத்து மாணவர்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதேபோன்று அந்த மாணவியும்…

Read more

அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் வளாகத்தில் தள்ளு முள்ளு… நெல்லை காவல்துறை விசாரணை…!!

அய்யா வைகுண்டர் ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக நேற்று மார்ச் 4 உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அய்யா வழியை பின்பற்றுபவர்கள். இந்த விழாவினை கொண்டாடி வருகின்றனர். இதேபோன்று நெல்லை மாநகர காவல் துறை பாளையங்கோட்டை காவல்…

Read more

அம்மா, அப்பா இறந்த நிலையில் கூட தேர்வு அரசு தேர்வு எழுதிய மாணவ மாணவிகள்… உருக்கமான சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பிரபாகரன். இவரது மகள் ரித்திகா. இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தேர்வு தொடங்கும் இரண்டு நாட்களுக்கு முன் ரித்திகாவின் தந்தை உயிரிழந்துள்ளார்.…

Read more

“நிர்வாண வீடியோ”… மிரண்டு போன அரசு அதிகாரி… கதிகலங்க வைத்த பெண்கள்… லட்சக்கணக்கில் மோசடி… திடுக்கிட்ட திருப்பத்தூர்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஒரு அஞ்சலக அதிகாரி (50). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட தாயார் ஒருவர் உள்ளார். இவர் வேலைக்கு செல்வதால் தனது தாயாரை பராமரிக்க வேலைக்கு ஆள் ஒருவரை நியமிக்க பாலக்கோடு பகுதியில் உள்ள நிக்லஸ் மனைவி…

Read more

“எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம்”… மோதிரத்தால் தெரிந்த உண்மை… விசாரணையில் திடுக்.. அதிர்ந்து போன போலீஸ்…!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் பகுதியில் வசித்து வந்தவர் சிவா. இவர் டொயோட்டோ ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதிக்கு வசூலிற்கு  சென்றுள்ளார். அங்கே கோடாலி கிராமத்தில்…

Read more

எலிபேஸ்ட் கலந்த தேநீரை குடித்து காதலன் கவலைக்கிடம்…. காதலியை சுற்றி வளைத்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்….!!

விழுப்புரம் மாவட்டம் கிரிமேடு கிராமத்தில் ஏழுமலை- பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெயசூர்யா(24) என்ற மகன் உள்ளார். இவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசூர்யாவுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரம்யா என்ற…

Read more

அடேங்கப்பா…! திருவண்ணாமலை கோவில் உண்டியல் காணிக்கை எவ்ளோ தெரியுமா…? வெளியான தகவல்….!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விசேஷ நாட்களில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் அண்ணாமலையார் கோவிலில் தை மாத பௌர்ணமி உண்டியல் வருவாய் எண்ணும்…

Read more

அதிர்ச்சி….! விடுதியில் சடலமாக கிடந்த கல்லூரி மாணவி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வினி படூரில் இருக்கும் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் அஸ்வினி தான் தங்கியிருந்த விடுதியில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் வார்டனுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

வெற்றிப்பயணம்…! கணினி மூலம் பொதுத்தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வினை 3,78,545 மாணவர்களும், 4,24,023 மாணவிகளும், 18,344 தனித் தேர்வர்களும், 145 சிறைவாசிகளும் எழுதியுள்ளனர். அதன்படி மொத்தமாக தமிழ்நாட்டில் 8,21,057 பேர் எழுதியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் பார்வை குறைபாடு…

Read more

மக்களே உஷார்…!குளிர்பானத்தில் துர்நாற்றம்…. தியேட்டர் கேண்டீன் உரிமைத்தை ரத்து செய்த அதிகாரிகள்….!!

சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் சுகாதாரமற்ற கெட்டுப்போன குளிர்பானங்களை விற்பனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குளிர்பானம் காலாவதியாகி இருப்பதை குற்றம் சாட்டி கேண்டீன் நிர்வாகத்தினருடன் திவ்யா என்பவர் வாசுவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் போலீசாரும் சம்பவ…

Read more

FLASH: இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் தேவை…. முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து….!!

ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் நான்காவது நாளாக மீனவர்கள் திருவடி ஏந்தி பிச்சை எடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் படகுகளை விடுவிக்கவும் இந்திய- இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தி போராட்டம் நடைபெற்றுள்ளது. மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண…

Read more

தேநீரில் எலி பேஸ்டை கலந்து கொடுத்த காதலி…. காட்டி கொடுக்காத காதலனுக்கு கிட்னி செயலிழப்பு…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

விழுப்புரம் மாவட்டம் கிரிமேடு கிராமத்தில் ஏழுமலை- பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெயசூர்யா(24) என்ற மகன் உள்ளார். இவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசூர்யாவுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரம்யா என்ற…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 11…” சிசிடிவி கேமராவால் சிக்கிய வாலிபர்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் சாலையில் தனியார் நிறுவன அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த மாதம் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி…

Read more

“என் 2-வது மனைவி…” பெட்ரோலை ஊற்றி காவலர்களுக்கு மிரட்டல் விடுத்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவண்ணாமலை மாவட்டம் வைப்பூர் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கோவைபுதூர் பகுதியில் தங்கியிருந்து பிளம்மிங் வேலை பார்த்து வந்தார். இவரது இரண்டாவது மனைவி மேகலா. இந்த நிலையில் கார்த்திகேயன் குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று மேகலா மீது புகார் அளித்துள்ளார்.…

Read more

45 வயதில் 2-வதாக காது குத்தி கொண்ட நபர்…. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா….? நெகிழ்ச்சி சம்பவம்….!!

சிவகங்கை மாவட்டத்தில் சேகர்- செல்வராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சேகர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். செல்வராணி சிவகங்கை மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த தம்பதியினருக்கு விஸ்வநாதன் (10) என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு…

Read more

உச்சகட்ட கொடூரம்…! பாதி உடல் எரிந்த நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா(32). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்பவராக வேலை பார்க்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி வசூலுக்கு சென்ற சிவா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை…” கதறி அழுத 12 வயது சிறுமி…. ஷாக்கான பொற்றோர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளியில் 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். இவரது பக்கத்து வீட்டில் ஓய்வு பெற்ற அரசு நடத்துனரான கண்ணன்(68) என்பவர்…

Read more

வாங்குன பொருளுக்கு காசு கேப்பியா…? “இப்ப பாரு என்ன பண்றேன்னு”… ஒரே இடியில் மொத்த கடையும் குளோஸ்… பகீர் சம்பவம்..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பெரிய காஜியார் தெருவில் வசித்து வருபவர் பிரபாகரன் (29). இவர் காசு கடை தெருவில் மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு சிதம்பரம் நாட்டுப் பிள்ளை தெருவில் வசித்து வரும் பாலச்சந்திரன்…

Read more

“சொந்த மகன் மாதிரி வளர்த்தோமே…” சைகை மூலம் கதறிய பெண்… ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை..!!

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் பகுதியில் 31 வயது மாற்றுத்திறனாளி பெண் வசித்து வருகிறார். இவருக்கு காது கேட்காது. வாய் பேசவும் முடியாது. நேற்று முன்தினம் அந்த பெண்ணின் பெற்றோர் ஒரு விசேஷ வீட்டிற்கு சென்றனர். இதனையடுத்து இரவு வீட்டிற்கு…

Read more

ஐயோ.. இப்படியா ஆகணும்….! வேலை முடிந்து வீட்டிற்கு வந்த காவலர் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டம் செங்குடி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் விவேக்(32) திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் வேலை முடிந்ததும் விவேக் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது திருச்சி…

Read more

“இப்படி பண்ணிட்டீங்களே…” ரத்த வெள்ளத்தில் துடித்த மகன்…. தந்தையின் வெறிச்செயல்…. பகீர் சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் காவிரி செட்டிப்பட்டியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சித் குமார் என்ற மகன் இருந்துள்ளார். ரஞ்சித் குமார் சண்டை சேவலை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் பந்தய சேவலை மாற்று இடத்தில் கட்டியது தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும்…

Read more

“என்ன விட்டு போயிட்டியே….” மகனின் உடலை பார்த்து கதறி அழுத தாய்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூரைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி நாகம்மாள். இந்த தம்பதியினருக்கு மணிகண்டன் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். பெருமாளின் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. டெம்போ டிரைவரான மணிகண்டனுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அவருக்கு திருமணம் செய்வதற்காக பல்வேறு…

Read more

Other Story