நடுரோட்டில் அசையாமல் நின்ற யானை….. குறட்டை விட்டு தூங்கிய பாகன்…. பதறிய பொதுமக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான யானையை பாகன் நேற்று மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார். அண்டுகோடு பகுதியில் யானை உரிமையாளரின் மகள் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான இடத்தில் வைத்து யானைக்கு தென்னை ஓலை, பிற பொருட்களை கொடுத்துவிட்டு…

Read more

“அந்த” ஒரு பழக்கம்…. அறையில் உடல் கருகி கிடந்த ஐ.டி ஊழியர்…. ஷாக்கான அக்கம் பக்கத்தினர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை மாவட்டம் விஜயராகவபுரத்தில் ஐடி ஊழியரான நேதாஜி என்பவர் வசித்து வந்தார். நேற்று அதிகாலை நேதாஜியின் வீட்டில் இருந்து அளவுக்கு அதிகமான புகை வந்ததால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டின் பூட்டை…

Read more

முகத்தில் காயத்துடன் மாணவியை விட்டு சென்ற ஆசிரியர்…. பதறிய பெற்றோர்… நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த முருங்கை கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற கோவிந்தனின் மகளை முகத்தில் காயத்தோடு ஆசிரியர் வீட்டில் விட்டு சென்றுள்ளார். சிறுமி கீழே விழுந்ததால் அவரது முகத்தில் காயம்…

Read more

13 வயது சிறுமியை சீரழித்த சகோதரர்கள்…. பெற்றோரிடம் கதறி அழுத மகள்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவருக்கு முத்தரசன்(28), அபிமன்யு(23) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் அபிமன்யுவும், முத்தரசனும் ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும்…

Read more

“வா.. தாத்தா பிஸ்கட் தரேன்…” தாயிடம் கதறி அழுத 5 வயது சிறுமி…. ஷாக்கான பெண்…. கூலி தொழிலாளிக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்….!!

திருப்பத்தூர் டவுன் பகுதி சேர்ந்தவர் ஆரோக்யராஜ்(63). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 202 2-ஆம் ஆண்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை ஆரோக்கியராஜ் பிஸ்கட் தருவதாக கூறி வீட்டிற்குள் அழைத்து சென்றார். அதன் பிறகு 5…

Read more

ஆஸ்பத்திரி கழிப்பறையில் சுயநினைவை இழந்த இளம்பெண்…. குழந்தை பிறந்த 10 நாளில் இப்படியா…? ஷாக்கான தாய்…. கதறும் குடும்பத்தினர்….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி எலிசபெத் ராணி. கடந்த 11 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகுமார் எலிசபெத்துக்கும் திருமணம் நடந்தது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த எலிசபெத் ராணி பிப்ரவரி 26-ஆம் தேதி பிரசவத்திற்காக கோவில்பட்டி…

Read more

“ஒரு வாரத்தில் திருமணம்….” துடிதுடித்து உயிரை விட்ட புதுமாப்பிள்ளை…. கதறும் குடும்பத்தினர்….!!

விழுப்புரம் மாவட்டம் மழவராயனூர் சேர்ந்தவர் தவமணி. இவர் திமுக மாவட்ட விவசாய அணி இணை செயலாளராக இருக்கிறார். இவரது மகன் கலாநிதி சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். வருகிற 16-ஆம் தேதி கலாநிதிக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனால்…

Read more

பெல் நிறுவன மேலாளரை தேடி சென்ற குடும்பத்தினர்…. அலுவலக அறையில் கண்ட காட்சி…. விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்….!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மத்திய அரசுக்கு சொந்தமான பெல் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் எஸ்.எஸ்.டி.பி என்ற ஸ்டீல் ட்யூப் பிரிவில் சண்முகம் என்பவர் பொது மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று வேலைக்கு சென்ற சண்முகம் மீண்டும் வீட்டிற்கு…

Read more

இன்று ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றம்… அதிரடி காட்டிய சென்னை மாநகராட்சி….!!!

சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் அருகில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிறுத்தப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சென்னை மாநகராட்சி அகற்றியது. இன்று ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், மயானபூமிகள், மேம்பாலங்கள்,…

Read more

“9 வயது சின்னப்பிள்ளை….” பள்ளியில் சுவர் இடிந்து பலியான மாணவன்…. மனித உரிமைகள் ஆணையத்தின் அதிரடி உத்தரவு….!!

தர்மபுரி மாவட்டம் குடிமியம்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு அந்த பள்ளியில் நான்காம் வகுப்பு படித்த விஷால் என்ற மாணவன் கழிப்பறைக்கு சென்றார். அப்போது சுவர் இடிந்து விழுந்து விஷால் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மனித…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே….”மகளை இழந்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டம் மோட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதியினருக்கு மேனிகா (16) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி கிருஷ்ணாபுரத்தில் இருக்கும் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் உறவினர் வீட்டு…

Read more

“மனைவி இல்ல; நீ என்கூட உல்லாசமா இருக்கணும்…” கடன் கேட்ட பெண்ணை கட்டிபிடித்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்…. போலீஸ் அதிரடி…!!

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டையை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது ஆரோக்கியசாமி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் ஒரு பெண் செல்போன் மூலம் ஆரோக்கிய சாமியிடம் கடனாக…

Read more

சாக்கு மூட்டையிலிருந்து வந்த துர்நாற்றம்…. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸ்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்….!!

மதுரை மாவட்டம் அவனியாபுரம் புறவழிச்சாலையில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில்…

Read more

அரசு மருத்துவமனையில் கழுத்தை அறுத்த தொழிலாளி…. ஷாக்கான செவிலியர்கள்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் புலம் பெயர்ந்த தொழிலாளியான ராம் சந்தர் என்பவர் வெறிநாய் படியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ரேபிஸ் நோய் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட ராம் சந்தருக்கு தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ராம்…

Read more

FLASH: ரூட் தல விவகாரம்…. கற்களை வீசி தாக்கி கொண்ட மாணவர்கள்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் கொரட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கிடையே நேற்று மாலை திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ஒரு கட்டத்தில் கோபமடைந்த மாணவர்கள் ரயில் மீதும் கற்களை…

Read more

என்ன நடக்குது அங்க…? சீருடையில் செங்கல் சுமக்கும் மாணவர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டம் கொசவன்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மாணவர்களை அழைத்து கட்டுமான பணிக்கான செங்கற்களை சுமக்க…

Read more

படுக்கையறையில் கண்ட காட்சி…. ஆடிப்போன குடும்பத்தினர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கர்(23). இவர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சங்கர் தனது வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு…

Read more

இதெல்லாம் ரொம்ப தப்பு…! கர்ப்பிணி பெண்களிடம் பணத்தை வாங்கி…. குற்றச் செயலில் ஈடுபட்ட செவிலியர் டிஸ்மிஸ்… அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்தமிழ், தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலையம் கலைமணி ஆகியோர் ஸ்கேன் சென்டர் நடத்தியுள்ளனர். அவர்கள் கர்ப்பிணி பெண்களிடம் தலா 15 ஆயிரம் ரூபாய் பணத்தை வசூல் செய்து கருவில் இருப்பது ஆணா…

Read more

அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்து…. கால்களை இழந்த வாலிபர் இறப்பு…. 5-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…!!

திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி கண்டிகை பேருந்து நிலையம் அருகே திருத்தணி நோக்கி ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தின் மீது எதிரே வந்த டிப்பர் லாரி அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே…

Read more

போடு செம….! 96 வயதிலும் பரதநாட்டியம் ஆடி அசத்திய மூதாட்டி…. வியந்து பார்த்த மக்கள்….!!

இன்றைய தலைமுறையினர் கலைகளை மறந்து செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர். ஆனால் அன்றைய காலகட்டத்தில் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். சிலர் வயதை பொருட்படுத்தாமல் தனக்கு பிடித்த துறைகளில் சாதித்து வருகின்றனர். திறமைக்கு வயது தடை இல்லை என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.…

Read more

“உயிரோடு இருக்காம செத்துருங்க…” ஜோதிடர் கூறியதை கேட்டு 2 மகள்களுடன் எலி மருந்தை தின்ற பெண்…. போலீஸ் அதிரடி….!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஒரு பெண் தனது இரண்டு மகள்களுடன் , எலிபேஸ்ட் (எலி மருந்து) தின்று  தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்திற்குப்…

Read more

தமிழகத்தில் பயங்கரம்…! சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டி படுகொலை… தஞ்சையில் பரபரப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஏழுபட்டி நடு தெருவை சேர்ந்தவர் குறுந்தையன். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு உலகநாதன் என்பவரையும் 2014-ஆம் ஆண்டு உதயா என்பவரையும் நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இன்று குறுந்தையன் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று…

Read more

ஒருதலை காதல் விவகாரம்….! பட்டப்பகலில் கடத்திய கல்லூரி மாணவியை மீட்ட தனிப்படை போலீஸ்…. வாலிபரின் தாய், பாட்டி உள்ளிட்ட 5 பேர் கைது… அதிரடி நடவடிக்கை….!!

கரூர் மாவட்டத்திலுள்ள அரசு கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்து வரும் மாணவியை நேற்று பகல் 12:00 மணி அளவில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவி மதியம் பேருந்தில் இருந்து இறங்கி தன் தோழிகளுடன் கல்லூரிக்கு நடந்து சென்று…

Read more

வீட்டிற்கு சென்ற நண்பர்…. “மனைவி கூட பேசுவியா…?” வாலிபரை கொன்று உடலை மூட்டை கட்டி வீசிய கணவர்…. பகீர் பின்னணி….!!

சென்னை கொருக்குப்பேட்டை பிபிசியில் சுற்றுச்சூழல் அருகே ரத்தக்கரையுடன் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அந்த சாக்கு முட்டையிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் அந்த மூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது கை,…

Read more

“என்ன விட்டு போயிட்டியே மா…” மனைவி, குழந்தையை இழந்து பரிதவிக்கும் கணவர்…. பெரும் சோகம்….!!

தூத்துக்குடி மாவட்டம் சிறுபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோபி ஜாகிரா என்ற பெண்ணை கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஜாகிரா இரண்டாவதாக கர்ப்பமாக இருந்துள்ளார்.…

Read more

ஆத்தி..! உடைஞ்சு விழுந்தா என்ன ஆகுறது… பழுதான அரசு பேருந்தை வேகமாக இயக்கிய டிரைவர்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு ரவுண்டானாவில் இருந்து டதி பள்ளி சந்திப்பு நோக்கி ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் தானியங்கி கதவு பெயர்ந்து தொங்கிய நிலையில் இருந்தது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில்…

Read more

“என்னை விட்ருங்க…” எரிந்த நிலையில் வாலிபர் உடல்… நண்பர்களின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் வடலிவிளை பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலு அந்த பகுதியில் கொலை செய்யப்பட்டு எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேலுவின் உடலை…

Read more

“காசு… பணம்… துட்டு…” ஏமாற்றி ரூ.40 லட்சத்தை சுருட்டிய ஆட்டோ டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் தியாகராய நகர் ஆர்.கே புரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் தனது ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டும் கிருஷ்ண குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கிருஷ்ணகுமார் தான் ஏலம்…

Read more

“இரவு நேரம்…” பின்னால் இருந்து வந்த கை…. அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த பொதுமக்கள்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் கீழ்பாக்கம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த பெண் அக்காள் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் பராக்கா சாலையில் நடந்து சென்ற போது…

Read more

“அவரோட ஆசை இதுதான்…” இறந்த கணவர் முன் மகனுக்கு திருமணம் செய்து வைத்த தாய்…. கண்கலங்கிய உறவினர்கள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பெருகணப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதியினருக்கு மனிஷ் (26) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் மனிஷுக்கும் பர்கூர் பகுதியில் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தது. விடிந்தால் திருமணம்…

Read more

3-வது திருமணத்திற்கு ரெடியான புதுப்பெண்…. காட்டு பகுதியில் துடிதுடித்த காதல் கணவர்…. வெளியான பகீர் பின்னணி….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் மேரி என்ற பெண்ணை காதலித்தார். கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி காதலர்கள் வேளாங்கண்ணி மாதா கோவில் பின்புறம் இருக்கும் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். மறுநாள் வேளாங்கண்ணி மாதா கோவிலில்…

Read more

மீன் பிடிக்க வீசிய வலையில் தெரிந்த “உருவம்”…. ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் போரூர் ஏரியில் மீன் பிடிக்க வீசியவளையில் ஆண் சடலம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆணின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் மீனவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவம் இடத்திற்கு…

Read more

சந்தோஷமாக சாமி கும்பிட்ட குடும்பத்தினர்… “கற்பூரம் ஏற்றி….” ஒரே நொடியில் பறிபோன உயிர்… 11 பேர் காயம்… பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டம் பரவக்கல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் செந்தில்குமார் சாமி கும்பிடுவதற்காக தனது உறவினர்களுடன் குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தபோது அரச மரத்தின் கீழ் கற்பூரம் ஏற்றியுள்ளனர்.…

Read more

“முதல் முறை…” சட்டென எதிரே வந்த வாலிபர்…. ஷாக்கான பெண்…. போலீஸ் அதிரடி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி காந்தல் பகுதியில் 30 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் ஊட்டி ரயில் நிலையம் பகுதியில் இருக்கும் தங்கும் விடுதியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆறாம் தேதி அந்த பெண் வேலை முடிந்து ஊட்டி…

Read more

கணவனை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மனைவி… உதவிய தாய், கொத்தனார்… கோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கலுக்காலி முட்டம் பகுதியில் வசித்து வந்தவர் அய்யாபிள்ளை (50). இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். அங்கு பரிமளா(46) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். பரிமளாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு…

Read more

“வீட்டுக்குள்ளேயே ஏசி மற்றும் படுக்கை அறையுடன் மனைவிக்கு சமாதி கட்டிய கணவன்”… இறந்த பிறகும் குறையாத அன்பு…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பனப்பாக்கம் அடுத்த துறையூர் கிராமத்தில் வசித்து வருபவர் பழனி. இவர் ஒரு கான்கிரீட் தொழிலாளி. இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். பழனி தனது அத்தை மகளான செல்வியை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வாழ்ந்து…

Read more

பாப்பா…! UNCLE கிட்ட வாம்மா..‌! உனக்கு புடிச்ச பண்டத்தை வாங்கி தரேன்…ஆசையாய் பேசி 10 வயது சிறுமியை அழைத்த இருவர்… கொடூர சம்பவம்..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவோணம் பகுதியில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் சிறுமி பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் பயத்துடனும், அதிர்ச்சி அடைந்தார் போல்…

Read more

“பணம் வேணும்… மதம் மாறணும்…” இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது…. போலீஸ் அதிரடி….!!

கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2012 முதல் 2016-ஆம் ஆண்டு வரை படித்த இளம்பெண், அதே காலகட்டத்தில் கடலூர் மாவட்டம் லால்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது என்ற மாணவருடன் பழகினார். அவர் திருமணம் செய்வதாக கூறி, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை…

Read more

நான் இருக்கும் போது இன்னொரு கள்ளக்காதலனா…? ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இளம்பெண்…. கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய…

Read more

என்னவா இருக்கும்…? விசாரணைக்கு சென்று வந்த வாலிபர்… வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டம் மானூர் இந்திரா நகர் காலனி சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா(21). இவர் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் ஊழியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் ராஜேஷ் கண்ணன் திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார்…

Read more

1200 ஆண்டுகள் பழமையான கோவில்…. ஆஹா… ஆய்வு செய்யும் போது தெரிந்த அதிசயம்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!

திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் வழியில் 1200 ஆண்டுகளுக்கு முன்பு குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது. கடந்த மாதம் 18-ஆம் தேதி மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் லோகநாதன் கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தபோது கோவிலின்…

Read more

“ப்ளீஸ்… எங்கள விட்ருங்க…” சிறுமிகளை கதற கதற சீரழித்த இரட்டை சகோதரர்கள்…. போலீஸ் அதிரடி….!!

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் 25 வயதுடைய ஹரிஷ், ஹரிஹரன் என்ற இரட்டை சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இருவரும் கூலி தொழிலாளியாக வேலை பார்க்கின்றனர். அதே பகுதியில் இரண்டு சிறுமிகள் பெற்றோருடன் வசித்து வருகின்றனர். கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில்…

Read more

என்னாச்சு உனக்கு….? மகன் சொன்னதை கேட்டு ஷாக்கான தந்தை…. கடைசியில் நடந்த சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் கௌதம்(10). இந்த சிறுவன் சின்னவேட்டுவபாளையம் அரசு ஆரம்பப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கௌதம் தனது வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது காலில்…

Read more

தர மாட்டீங்களா…? அலுவலக வாசலில் தீக்குளித்த பெண்…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டம் ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்தவர் சுமதி(38). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் பால்ராஜை பிரிந்து வாழ்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகளும் இருக்கின்றனர். சுமதி தினமும் கூலி வேலைக்கு…

Read more

“15 முறை…” வீட்டு வாசலில் அலறிய கணவன்-மனைவி…. வாலிபரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

மயிலாடுதுறை மாவட்டம் மதுரா டெலிகாம் நகர், இரண்டாவது கிராஸ் பகுதியில் சேது மாதவன்(65)-நிர்மலா(61) தம்பதியினர் வசித்து வருகின்றனர். சேது மாதவன் பிஎஸ்என்எல் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். நிர்மலா அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.…

Read more

“தம்பி… கண்டிப்பா வாங்கி தரேன்…” ரூ.22 லட்சத்தை இழந்து பரிதவிக்கும் பட்டதாரி…. போட்டோகிராபரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் சந்தன மூர்த்தி. இவர் திருவள்ளூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் போட்டோகிராபராக வேலை பார்க்கிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சந்தான மூர்த்தி வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி செல்வகுமார்(25) என்பவரிடம் அரசு…

Read more

17 வயது சிறுமி கட்டாய திருமணம் செய்ய முயன்ற குற்றவாளி… அதிர்ச்சி சம்பவம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பெரம்புதூர் அடுத்த கீவலூர் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த தொடர் குற்ற பின்னணி கொண்ட குற்றவாளியான சகா என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமியை…

Read more

நண்பரின் மனைவியுடன் தொடர்பு…. மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்…. பகீர் பின்னணி….!!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான குமரேசன்(35) …

Read more

சிறுமியை குண்டுகட்டாக தூக்கி சென்ற கணவர்…. தாய் தந்தை உள்பட 5 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுக்காவை சேர்ந்த சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி  7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டிலேயை இருந்தார். கடந்த 3ம் தேதி பெங்களூரிவில்ல் அந்த சிறுமிக்கும் காலிகுட்டை மலைக் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான…

Read more

நள்ளிரவில் நுழைந்த 4 பேர்…. 75 வயது மூதாட்டிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

வேலூர் மாவட்டம் தேவகாரன்பட்டியில் ஜெயலட்சுமி(75) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 22 ம் தேதி ஜெயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 4 மர்ம நபர்கள் ஜெயலட்சுமியின் வீட்டிற்குள் புகுந்து வயதானவர் என்று கூட பார்க்காமல் அவரை கத்தியால்…

Read more

Other Story