நடுரோட்டில் அசையாமல் நின்ற யானை….. குறட்டை விட்டு தூங்கிய பாகன்…. பதறிய பொதுமக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான யானையை பாகன் நேற்று மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார். அண்டுகோடு பகுதியில் யானை உரிமையாளரின் மகள் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான இடத்தில் வைத்து யானைக்கு தென்னை ஓலை, பிற பொருட்களை கொடுத்துவிட்டு…
Read more