இறப்பு சான்றிதழ் வாங்கிய மகன்… நேரில் வந்து புகாரளித்த தாய்…. சிக்கிய விஏஓ… அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் ஜானகி உயிருடன் இருக்கும் போது சொத்துக்காக அவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கி பட்டா மாற்றியுள்ளார். விக்னேஷின் தந்தை இறந்த பிறகு ஜானகி காணாமல் போய்விட்டார். இதனால்…

Read more

“அவளை அனுப்பி வை…” 80 வயது பாட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர்…. கொடூர சம்பவம்….!!

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சிங்கார். இவரது மனைவி ரவணம். இந்த மூதாட்டிக்கு 80 வயது ஆகிறது. இவரது மகள் வழி பேத்தி புனிதாவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு எதிர் வீட்டில் வசிக்கும் காமராஜ் என்பவர் திருமணம்…

Read more

தாயுடன் சென்ற குழந்தை…. நொடியில் முட்டி தூக்கி வீசிய மாடு…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

சென்னையில் கொரட்டூர் பகுதியில் நடந்த ஒரு பரபரப்பான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடுரோட்டில் நடந்து சென்ற சிறுமியைக் காப்பாற்ற, அந்த சிறுமியின் தாய் தனது உயிரையே பணயம் வைத்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சாலையில் நின்றிருந்த மாடு,…

Read more

“20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்….” ஐ.டி ஊழியர்கள் தான் டார்கெட்…. வசமாக சிக்கிய புரோக்கர்… போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் மடிப்பாக்கம் ராம்நகர் தெற்கு எட்டாவது மெயின் ரோடு பகுதியில் இருக்கும் வீட்டில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது…

Read more

விஏஓ தலையில் அம்மிக்கல்லை போட்ட தாய், மகன்கள்…. மனைவி கண்முன்னே நடந்த கொடூரம்….. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டம் உரப்பனூர் பகுதியில் முத்துபாண்டி என்பவர் விஏஓவாக பணியாற்றி வந்தார். இந்த நிலையியல் திருமங்கலம் முகமதுஷாபுரத்தை சேர்ந்த ராஜாமுகமது என்பவரின் மனைவி சம்ரத் பீவி இடப்பிரச்சனை தொடர்பாக முத்துபாண்டியை சந்தித்து பேசினார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  கருத்து…

Read more

“டென்ஷன்…. அதான் இப்படி…” நடுரோட்டில் படுத்து செல்போன் பார்த்த ஆசாமி…. அசால்ட்டாக அவர் சொன்ன பதில் இருக்கே….!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நடுரோட்டில் படுத்துக் கொண்டு செல்போன் பார்த்த ஒரு ஆசாமியின் செயல் வாகன ஓட்டிகளை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியது. கொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரையன் என்பவர், கோவில்பட்டியில் தனது வேலைகளை முடித்துவிட்டு, பஸ் மூலம் ஊருக்கு சென்று…

Read more

“நான் போயிட்டா தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. மனதை உறைய வைக்கும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மணிபாரதி (27) என்பவர் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருந்தார். பல முயற்சிகளுக்குப் பிறகும், தனது படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால், தற்காலிகமாக சில நிறுவனங்களில் பணிபுரிந்தார். ஆனால் நிலையான மற்றும் விருப்பமான வேலை கிடைக்காமல் மணிபாரதி…

Read more

“தாயின் இழப்பு…. நோயால் அவதிப்படும் தந்தை…” மாணவியின் வீட்டிற்கு தேடி சென்ற உதவிய தஞ்சை எம்.பி முரசொலி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் சித்தர்காடு கிராமத்தில் நித்யஸ்ரீ என்ற மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் மாணவியின் ஏழ்மை நிலையை அறிந்து மாணவியின் வீட்டிற்கு சென்று தஞ்சை எம்.பி முரசொலி உதவி செய்துள்ளார்.…

Read more

லாரி மீது மோதிய பேருந்து…. பயங்கர விபத்தில் ஒருவர் துடிதுடித்து பலி… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டம் பரமக்குடியில் இருந்து மதுரையை நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் லாரி ஒன்று நின்றிருந்தது. இந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, லாரியின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே…

Read more

வெடித்து சிதறிய ஆக்சிஜன் சிலிண்டர்…. படுகாயங்களுடன் துடித்த ஆட்டோ ஓட்டுனர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டம் அம்பத்தூரில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்றி கொண்டு லோடு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அறிந்த…

Read more

“சொன்னதை செய்யுங்க… வேலை நடக்கும்…” கறாராக பேசிய கிராம நிர்வாக அலுவலர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் இடையபாளையத்தில் 2.25 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அந்த இடத்துக்கான சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் கார்த்திகேயன் விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் பிரபு, அவரது உதவியாளர் கவிதா…

Read more

அதிகாலையில் கதவை தட்டி அழைத்த நபர்கள்…. வெளியே வந்த வாலிபருக்கு நடந்த கொடூரம்…. வெளியான பகீர் தகவல்கள்….!!

மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அழகர்சாமி 9-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அழகர்சாமி வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து தூங்கினார். நேற்று…

Read more

“ப்ளீஸ் அப்பா… என்னை விட்ருங்க….” பெற்ற மகளுக்கே பாலியல் தொந்தரவு அளித்த நபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் போத்தி நாராயணன். இவரது 18 வயது மகள் தூத்துக்குடியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் போத்தி நாராயணன் தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால்…

Read more

“கல்லூரி மாணவியுடன் கள்ளக்காதல்….” கட்டிபிடித்த படி ரயில் முன் பாய்ந்த ஜோடி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

தேனி மாவட்டம் வைகை ஆற்று ரயில்வே பாலம் அருகே உடல் சிதறிய நிலையில் ஒரு ஆணும் பெண்ணும் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி…

Read more

80 வயது முதியவருக்கு வந்த ஆசை… மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை சீண்டிய 4 பேர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கிராமத்தில் கூலி தொழிலாளி வசித்து வந்தார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். தொழிலாளி ஏற்கனவே உயிர் இழந்துவிட்டார். அவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டதால் வீட்டை விட்டு சென்று விட்டார்.…

Read more

செல்போனில் நைசாக பேசிய பெண்…. மேலாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(38). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீகாந்த்தை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய நிஷா என்பவர் பங்கு வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் அது என்…

Read more

“ப்ளீஸ்… என்னை விட்ருங்க…” மனைவியை துடிக்க துடிக்க கொன்ற 2-வது கணவர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருவள்ளூர் மாவட்டம் கண்ணபாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சரிதா. இவருக்கு திருமணமாகி 8 வயது மகள் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சரிதா தனது கணவரை பிரிந்து விட்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு சரிதா மேம்பாகம் பகுதியைச்…

Read more

“என் மனைவியை கொன்னுருவாங்க.. இல்லைன்னா அம்மா, அப்பாவை….” செய்வதறியாது திணறும் காதல் ஜோடி…. மிரட்டும் உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!!

சேலம் மாவட்டம் வெள்ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் கண்ணன். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஸ்ரீநிதி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விக்னேஷ் கண்ணனும், ஸ்ரீநிதியும் வீட்டை…

Read more

அழுகிய நிலையில் கிடந்த உடல்…. ஷாக்கான பொதுமக்கள்….. போலீஸ் விசாரணை….!!

நாகை அருகே வாய்க்கால் புதரில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கிடந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.…

Read more

“அங்கிள் என்னை விடுங்க…” தனியாக இருந்த 15 வயது சிறுமியிடம் அத்துமீறிய தொழிலாளி…. போலீஸ் அதிரடி….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலை பகுதியில் 15 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் கூலி தொழிலாளர் நடராஜ்(40) என்பவர் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.…

Read more

“இது என்ன..? இவ்ளோ வெயிட்டா இருக்கு….” ஆன்லைனில் டிரிம்மர் ஆர்டர் செய்த நபர்…. பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி….!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் காஜா. இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் காஜா ஆன்லைனில் 1000 ரூபாய்க்கு ட்ரிம்மர் ஆர்டர் செய்துள்ளார். நேற்று அந்த பார்சல் வீட்டிற்கு வந்தது. அந்த பார்சல் எடை அதிகமாக இருந்தது.…

Read more

தெய்வம் மாதிரி வந்துட்டீங்க…! குட்டையில் விழுந்த குழந்தை… மின்னல் வேகத்தில் காப்பாற்றிய வாலிபர்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

தூத்துக்குடி மாவட்டம் பி அண்ட் டி காலனி பகுதியில் தாழ்வான இடத்தில் மழை நீர் குட்டை போல தேங்கி கிடக்கிறது. கடந்த 7-ஆம் தேதி மதியம் இரண்டு குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறிது தூரம் நடந்து வந்த குழந்தை…

Read more

“அம்மா.. அந்த அண்ணன் என்னை…” 4-ஆம் வகுப்பு மாணவனிடம் அத்துமீறிய 13 வயது சிறுவன்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் டியூஷனுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அப்போது 13 வயது சிறுவன் 9 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக ஒரு மறைவிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் 13 வயது…

Read more

பெண் அதிகாரியிடம் சிக்கிய வடமாநில வாலிபர்…. ரயில்வே ஊழியர்களுடன் கட்டிபுரண்டு சண்டை போட்டதால் பரபரப்பு…. அதிரடி நடவடிக்கை….!!

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், மின்சார ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த வடமாநில இளைஞர், பயணச்சீட்டு சரிபார்ப்பின் போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் கடற்கரை நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கு வந்து நின்றபோது, ரயில்வே பெண்…

Read more

“செல்போனில் அழைத்த மனைவி…” திருமணமான 5 மாதத்தில் புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கீழ அலங்கார தட்டு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(25). கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அஜித்குமாருக்கு அன்சியா(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

“பெண் கேட்டும் தரல…” கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர், தாய் உள்பட 5 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டம் அம்மாபட்டியை சேர்ந்தவர் நந்தகோபால். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு கல்லூரி மாணவியை ஒரு ஆண்டாக காதலித்து வந்தார். அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று கோபாலின் குடும்பத்தினர் பெண் கேட்டுள்ளனர். ஆனால் மாணவி திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. கடந்த சில…

Read more

வீட்டு வாசலில் பெண்ணுக்கு நடந்த கொடுமை…. 21 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய குற்றவாளி…. தனிப்படை போலீஸ் அதிரடி…!!

மதுரை மாவட்டம் திருநகர் ஏழாவது ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் ராஜாத்தி அம்மாள். கடந்த 2004-ஆம் ஆண்டு ராஜாத்தி அம்மாள் தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் ராஜாத்தி அம்மாள் அணிந்திருந்த தங்க…

Read more

போடு செம…! கன்னி வெடிகளை கண்டுபிடிக்கும் ஸ்மார்ட் ஷூ… முதல் பரிசை வென்ற நெல்லை மாணவர்…. குவியும் வாழ்த்துகள்…!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சாலமோன் டேவிட் என்பவர் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது டேவிட் தமிழ்நாடு ஐந்தாம் பாட்டாலியன் என்சிசியில் இருக்கிறார். இந்த நிலையில் சாலமோன் டேவிட் அபாயகரமான…

Read more

“உன் அம்மா, அப்பாக்கு என்ன பதில் சொல்லுவோம்…” சிறுமியை பார்த்து கதறி அழுத உறவினர்கள்…. நடந்தது என்ன…? பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் கிராமத்தில் உள்ள கடற்கரையில் நேற்று மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இந்த நிலையில் அம்பலவாணன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமாரின் மகளான பிரின்சி உறவினர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலையில் சிக்கி…

Read more

“நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசர்…” முதியவர் சொன்னதை கேட்டு ஆடிப்போன ஊழியர்கள்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் சந்திரசேகரன்(75). இவர் தன்னை வருமானவரித்துறை அதிகாரி எனக் கூறி திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களில் செங்கல் சூளை நடத்தும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். நேற்று சந்திரசேகரன் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான…

Read more

பணம் கேட்டா “அந்த” போட்டோவை வச்சி அசிங்கப்படுத்துவேன்…! கணவரை இழந்த பெண்ணுக்கு மிரட்டல்…. தம்பதியை கைது செய்த போலீஸ்…!!

சென்னை மாவட்டம் எண்ணூர் முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் விபத்தில் உயிரிழந்தார். இதனால் விபத்து காப்பீட்டில் வந்த தொகையை வைத்து சரண்யா தனது…

Read more

தமிழகத்தில் பயங்கரம்…! வயதான தம்பதி வெட்டி படுகொலை…. பக்கத்து வீட்டுக்காரரின் வெறிச்செயல்…. திருப்பூரில் பரபரப்பு….!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பழனிச்சாமி- பர்வதம் தம்பதியினர் வசித்து வந்தனர். இன்று பழனிச்சாமியும் பர்வதமும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே…” கணவர், மகனை இழந்து கதறி துடித்த தாய்…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டம் மந்திரிஓடையைச் சேர்ந்தவர் ஜெகன்.ஜெகனின் தந்தை உயிரிழந்து விட்டார். இதனால் ஜெகன் தனது தாயுடன் வசித்து வந்தார். 12-ஆம் வகுப்பு படித்த ஜெகன் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்று பெற்று வந்தார். மேலும் கபடியில் சிறந்த வீரராக திகழ்ந்த ஜெகன் தமிழகத்தில்…

Read more

துணையாக இருந்த மனைவியின் தங்கை…. “கழுத்தை அறுத்து” வீட்டிற்கு தீ வைத்த மர்ம கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்னல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துசாமி(70). இவரது மனைவி தெரசா(65). இந்த தம்பதியினருக்கு விக்டோரியா, சகாயராணி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட தெரசா சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். விக்டோரியா தனது…

Read more

“மாடியில் செல்போனை சுக்குநூறாக உடைத்து…” மகனின் அலறல் சத்தத்தை கேட்டு பதறிய பெற்றோர்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

மதுரை காமராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் ஹரிஷ்(17) அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்தார். கடந்த ஒரு வருடமாகவே ஹரிஷ் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில் பெற்றோர் வீட்டில் இருந்த போது ஹரிஷ்…

Read more

டியூசன் டீச்சருடன் அடிக்கடி உல்லாசம்….! “வயசு அதிகமா இருக்கு…” ஏமாற்றிய காதலனின் திருமணத்தை நிறுத்திய பெண்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் தும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன்(33). இவர் திருமுல்லைவாயில் பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு யோகேஸ்வரன் ஹிந்தி டியூஷனுக்கு சென்றார். அப்போது பொன்னேரியை சேர்ந்த 39 வயது பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் திருமணம்…

Read more

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்… ரயில் நிலையத்தில் கண்ட காட்சி… ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் மணிகண்டன்(27). இவருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த இரு வீட்டாரும் மணிகண்டனையும், அந்த பெண்ணையும் கண்டித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மோட்டார் சைக்கிள்…

Read more

17 வயது சிறுமியை கதற கதற…. அக்காள் கணவரால் சீரழிந்த வாழ்க்கை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டம் எண்ணூரில் ஒடிசாவை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ராஜ்குமாரின் வீட்டில் அவரது மனைவியின் சகோதரியான 17 வயது சிறுமி தங்கியிருந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜ்குமார் அந்த 17…

Read more

“ப்ளீஸ்.. என்ன விட்ருங்க…” ஆட்டோவில் வந்த மாணவியுடன் பழக்கம்…. வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்த டிரைவர்…. நீதிமன்றம் அதிரடி…!!

திருப்பத்தூர் மாவட்டம் பனங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இன்ப குமார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இவருக்கு ஆஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் இன்ப குமாருக்கு ஆட்டோவில் தினமும் பயணம்…

Read more

செமஸ்டர் பீஸ் கட்ட முடியல…! பேரனை கண்டு நிலைகுலைந்த பாட்டி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பூலாம்பட்டி சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் இளமாறன்(18) மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இளமாறன் தனது பாட்டி அமுதாவின் வீட்டில் தங்கி இருந்தபடி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த…

Read more

“நான் சாக போறேன்…” மகளை பிடிக்க ஓடோடி சென்ற பெண்…. தாய் கண்முன்னே நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதிநகரை சேர்ந்தவர் முருகமணி. இவரது மகள் தேவிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் திருமணமான ஒரே மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தேவி தனது கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு வந்து…

Read more

ஐயோ… இப்படியா நடக்கணும்…? மழைக்கு ஒதுங்கிய முதியவர்கள் துடிதுடித்து பலி…. உயிருக்கு போராடிய பேரன்…. சோகத்தில் கிராம மக்கள்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர்(72). இவரது பேரன் சூர்யா(26). அதே கிராமத்தில் ஓய்வு பெற்ற தலைமை காவலரான காசிலிங்கம் என்பவரும் வசித்து வந்தார். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை…

Read more

“என்னை விட்டுரு…” வலியில் கதறிய பாட்டி…. தரதரவென இழுத்து வந்து தலையில் கல்லை போட்டு கொன்ற பேரன்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் நாயுடு தெற்கு தெருவில் சரஸ்வதி(75) என்பவர் வசித்து வந்துள்ளார். சரஸ்வதியில் நான்காவது மகன் வழி பேரன் ஸ்ரீதர். இவர் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்தார். நேற்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு…

Read more

விபத்தில் பலியான நபர்…. நைசாக எஸ்கேப் ஆன வாலிபர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

சென்னை மாவட்டம் ஆழ்வார் திருநகரை சேர்ந்தவர் அரவிந்த் ரவிச்சந்திரன். இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். கடந்த ஒன்பதாம் தேதி அரவிந்த் ரவிச்சந்திரன் ஆடி காரில் விழுப்புரம் நோக்கி சென்றார். இந்த நிலையில் ஓங்கூர் பாலம் அருகே சென்றபோது முன்னால்…

Read more

விடுதி அறையில் திடீர் விசிட்…. 3 பயிற்சி மருத்துவர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் விடுதி அமைந்துள்ளது இங்கு ஏராளமான பயிற்சி மருத்துவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர், விடுதியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக காவல்…

Read more

காதலுக்கு எதிர்ப்பு…? பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனை எதிரே அரசு விழி இழந்தோர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு பார்வை குறைபாடுடைய மாணவிகள் படித்து வருகின்றனர். இங்குள்ள விடுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 11 பேர் உட்பட 90 மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த நிலையில்…

Read more

இதெல்லாம் ரொம்ப தப்பு….! 8 வாலிபர்களை சுற்றி வளைத்த போலீஸ்… அதிரடி நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே மீன்கரை பகுதியில் வாலிபர்கள் போதை ஊசி பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மணி சலீம் நந்தகுமார் இப்ராஹிம் முகமது…

Read more

விளையாடி கொண்டிருந்த 3 வயது குழந்தை… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கம் மாருதி நகர் 2-வது சாலையில் உதயன்-மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று வயதுடைய பிரதிக்ஷா என்ற மகள் உள்ளார். இவர்களது வீட்டிற்கு வெளியே சாலை ஓரம் மழை நீர் வடிகால் பணிக்காக பள்ளம்…

Read more

“வேலைக்கு வா…” வீட்டிற்கு வெளியே கேட்ட குரல்…. வெளியே வந்த வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் கட்டிட வேலை பார்க்கும் சுப்பிரமணியன் மகன் அழகர்சாமிக்கு(19) இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று நள்ளிரவில் நேரம் மர்ம நபர்கள் அழகர்சாமியின் வீட்டிற்கு…

Read more

தலைக்கேறிய போதை….! தண்டவாளத்திற்கு நடுவே சிக்கிய மாற்றுத்திறனாளி முதியவர்…. போலீஸ் நடவடிக்கை….!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே மது போதையில் மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாற்றுத்திறனாளி முதியவர் தண்டவாளங்களுக்கு நடுவே சிக்கிக்கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு…

Read more

Other Story