கல்லூரி மாணவர்கள் தான் டார்கெட்….. வாலிபர்களை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் ஜே.ஜே நகர் மேம்பாலம் அருகே கல்லூரி மாணவர்களுக்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை…

Read more

“மன்னிச்சிருங்க பாட்டி…” காது அறுந்து துடித்த மூதாட்டி…. மன்னிப்பு கடிதத்துடன் சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் ஒரு வாலிபர் மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி செயினை பறித்து சென்றுள்ளார். முன்னதாக மூதாட்டி வாலிபருடன் வாக்குவாதம் செய்ததால் திருடன் கையில் இருந்த கத்தி மூதாட்டியின் கதை அறுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து செயினை பறித்துவிட்டு அந்த…

Read more

60,00,000 மதிப்பு…. வியாபாரியை சுற்றி வளைத்த மர்ம கும்பல்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

மதுரை மாவட்டம் கட்சைகட்டி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவர் நகைகளில் கற்கள் பதிக்கும் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் தேதி முனியசாமி 7 கிராம் அலெக்ஸாண்டர் ரத்தின கல்லை அதன் ரசீதுடன் சேர்த்து விற்பனை செய்வதற்காக ராமநாதபுரத்திற்கு…

Read more

கடன் வாங்கி ஆடம்பர செலவு…! பணத்தை அடைக்க ரயில்வேக்கு மெயில் அனுப்பிய வாலிபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலக குடோன் கட்டுப்பாட்டாளருக்கு கடந்த 14-ஆம் தேதி இ-மெயில் வந்தது. அந்த மெயிலில் மூன்று இடங்களில் விபத்து நடத்த 8 பேர் சேர்ந்து சதி திட்டம் தீட்டி இருக்கிறோம். உயர் அதிகாரிகளின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.…

Read more

தனியறைக்கு அழைத்து சென்ற உடற்கல்வி ஆசிரியர்… பதறி போய் ஓடி வந்த சிறுமி…. ஷாக்கான பெற்றோர்… போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் ஒரு மாணவி தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அந்த மாணவி அரசு மேல்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்க்கும்…

Read more

“மாப்பிள்ளை பார்க்க வரோம்…” 55 வயது எல்ஐசி முகவருக்கு திருமண ஆசை…. 4 பெண்கள் செய்த காரியம்…. பகீர் பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டம் ராஜகமங்கலம் பகுதியில் எல்.ஐ.சி முகவர் வசித்து வருகிறார். 55 வயதான அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் எல்ஐசி முகவரின் மனைவி…

Read more

“காதல் திருமணம்…” மகனின் மார்பு, வயிற்றை கிழித்து கற்களை சொருகி வைத்த தாய்…. நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஈரோடு மாவட்டம் கதவணை நீர்நிலையம் அருகே ஜல்லி கல்மேடு பகுதியில் அழுகிய நிலையில் ஒரு ஆணின் சடலம் கிடந்தது. அவரது வயிறு மற்றும் மார்பை பிளந்து கற்களை சொருகி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில்…

Read more

“டம்ளர் வேணும்…” இரவில் அட்டூழியம் செய்த வாலிபர்…. பெண் தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்…. போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு சாலை ரத்தினாம்பாள் நகர் பகுதியில் சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவரது மனைவி பாக்கியலட்சுமி ஓடியந்தல் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் காங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர்…

Read more

சாலை ஓரமாக நின்ற 3- ஆம் வகுப்பு மாணவி…. ஏமாற்றி வாலிபர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள கிராமத்தில் கண்ணன்(30) என்பவர் வசித்து வருகிறார். அவர் கடந்த 11-ம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி  நின்று கொண்டிருந்தார். அந்த…

Read more

இரு சக்கர வாகனம் மீது மோதிய தனியார் பேருந்து…. துடிதுடித்து பலியான தபால்காரர்….. கதறும் குடும்பத்தினர்….!!

திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர் அஞ்சல் அலுவலகத்தில் தபால்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஈஸ்வரமூர்த்தி ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து ஈஸ்வரமூர்த்தி ஓட்டி…

Read more

“படிக்க போன பிள்ளையை காணலையே…” பரிதவித்த பெற்றோர்… காதலனின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டம் பாடகம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் ரோஷினி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு போலீஸ் வேலையில் சேர்வதற்காக தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். அதே பயிற்சி மையத்தில் அலங்கார மங்கலத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரும் படித்தார். இந்த…

Read more

இப்படி ஆகும்னு நினைக்கலையே…! அரசு ஊழியரை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டம் சிராவயலை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் கிருஷ்ணகுமார் காரையூர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 13-ஆம் தேதி கிருஷ்ணகுமார் கள ஆய்விற்காக சென்றார். இதனையடுத்து சிங்கம்புணரி சாலையில் இருக்கும் கடையில் தேனீர் குடித்துவிட்டு இருசக்கர…

Read more

எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க…!! போலியான ஜாதி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்த ஊராட்சி செயலர்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!!

தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரம் ஊராட்சி செயலாளராக எம்.ஜெயக்குமார் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என போலி ஜாதி சான்றிதழ் அளித்து வேலையில் சேர்ந்ததாக  கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்…

Read more

குற்றவாளியை துரத்தி சென்ற போலீஸ் ஏட்டு…. நொடியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…. பெரும் சோகம்….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சீனிவாசன்(40) என்பவர் தலைமை காவலராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சீனிவாசன் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது 3 நபர்கள் சந்தேகப்படும் படியாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதனால் சீனிவாசன் அவர்களிடம்…

Read more

குமரிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்…. பெட்டி முழுக்க லட்சக்கணக்கில் பணம்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி….!!

டெல்லியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திண்டுக்கல்லில் வைத்து கஞ்சா தொடர்பாக முன்பதிவில்லா பேட்டியில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நவநீதகிருஷ்ணன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து அவர்…

Read more

பெரும் சோகம்….! ரயிலில் பயணித்த கல்லூரி மாணவர் துடிதுடித்து பலி…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டம் தாம்பரம் அருகே மின்சார ரயில்  சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் கல்லூரி மாணவரான விஷ்வா(20) என்பவர் பயணித்துள்ளார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக விஷ்வா ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார்…

Read more

“மாணவியை பாதித்த மரணம்…” தேர்வு எழுதும் போது தற்கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பு வ உ சி நகரில் தாஜூதீன் என்பவர் வசித்து வருகிறார். அவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஹாசீயா(19).  இவர் சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள…

Read more

மக்களே உஷார்…! திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த பெண்ணிடம் நகை பறிப்பு…. போலீஸ் வலைவீச்சு…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேட்டையில் ஷீலா(60) என்பவர் வசித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் தனது மருமகள் சிந்துவுடன்(34) ஆம்பூரில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆம்பூரை அடுத்த சென்னை…

Read more

பயங்கரம்….! 1 1/2 வயது பெண் குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற கொடூர தந்தை…. பரபரப்பு சம்பவம்….!!

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் தனது ஒன்றரை வயது பெண்…

Read more

சார்ஜ் போட்டு தூங்கிய கணவர்…. தீ விபத்தில் சிக்கி 9 மாத குழந்தை உள்பட 3 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டம் மதுரவாயல் பாக்கியலட்சுமி நகரைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் கௌதம் இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்க்கிறார். நேற்று இரவு நடராஜன் தனது எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளுக்கு கீழ்தளத்தில் சார்ஜ் போட்டுவிட்டு முதல் தளத்திற்கு சென்று தூங்கிவிட்டார்.…

Read more

“கூடுதல் விலை… காலாவதியான பொருள்…” திணறிய கடை உரிமையாளர்கள்…. ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்….!!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் உள்ள கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாகவும், பொருட்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது ஆறு கடைகளில் காலாவதியான பொருட்கள்…

Read more

“உன் மனைவி வைத்த செய்வினை… அந்த டப்பாவை மட்டும் திறக்காத…” டெலிவரி ஊழியரிடம் கைவரிசை காட்டிய பெண்…. பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் ஓட்டேரியைச் சேர்ந்தவர் அக்பர். இவர் சிக்கன் டெலிவரி செய்யும் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்பர் திருமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற குறி சொல்லும் பெண்ணிடம் தனது…

Read more

“டீச்சர்… அந்த அங்கிள் என்னை…” சிறுமி சொன்னதை கேட்டு ஷாக்கான ஆசிரியர்…. தொழிலாளியை தட்டி தூக்கிய போலீஸ்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் பாபு. இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு பாபு ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து பள்ளிக்கு சென்ற…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” தொழுகையில் ஈடுபட்ட நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அடப்பன்வயயில் பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடைபெற்றது. அப்போது சையது இப்ராஹிம் ஷா என்பவர் தொழுகையில் ஈடுபட்டார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இப்ராஹிமை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.…

Read more

அதிர்ச்சி…! கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மூச்சுத்திணறி இறப்பு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலில் திரண்டனர். இந்த நிலையில் காரைக்குடியைச்…

Read more

கணவர், மகளை பிரிந்த பெண்…. குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்த தாய்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையைச் சேர்ந்தவர் அனிதா. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் மற்றும் மகளைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அனிதாவுக்கும் பெரம்பலூரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவருக்கும் ஒரு…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. சேலம் மத்திய திமுக துணை செயலாளர் உள்பட 5 பேருக்கு லேசான காயம்….. அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அயோத்தியபட்டினம் குப்பனூர் பகுதியில் சேலம் மத்திய திமுக துணைச் செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேர் காரில் சென்று கொண்டிருந்தனர் இந்த நிலையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் தலைக்கு…

Read more

நள்ளிரவு நேரம்….! தாயை பற்றி பேசிய நண்பர்…. ஆத்திரத்தில் வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் அடையார் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இந்த நிலையில் பூபதி தனக்கு சொந்தமான மனையை அவ்வபோது நண்பர்களுடன் வந்து பார்த்துவிட்டு சுத்தம் செய்துவிட்டு செல்வார். கடந்த 13-ஆம் தேதி பூபதி தனது நண்பர்களான பாஸ்கர், விஷ்ணு ஆகியோருடன் இணைந்து…

Read more

யாசகம் பெற்று சுற்றி திரிந்த முதியவர்…. விளையாடி கொண்டிருந்த சிறுமிகளுக்கு நடந்த கொடுமை….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் முகமது சுல்தான் இப்ராஹிம். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முகமது சுல்தான் காரைக்கால் பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி முகமது மது போதையில் காரைக்கால்…

Read more

பைக் மீது மோதிய அரசு பேருந்து…. தாய், தந்தை, தங்கை துடிதுடித்து பலி…. கதறி அழுத வாலிபர்…. கோர விபத்து….!!

விழுப்புரம் மாவட்டம் ராஜாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு(50). இவரது மனைவி பச்சையம்மாள்(46). இந்த தம்பதியினருக்கு கோபிகா(18) என்ற மகளும், குணசேகர்(21) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில் துரைக்கண்ணனின் அண்ணன் நந்தகோபால் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக துரைக்கண்ணு…

Read more

என்ன மீறி சர்டிபிகேட் வாங்கிருவியா…? லஞ்ச பணத்தை குளத்தில் வீசிய விஏஓ…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டம் தோம்பிலிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக மத்துவராயபுரம் விஏஓ அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது விஏஓ வெற்றிவேல் என்பவர் வாரிசு சான்றிதழ் கொடுப்பதற்கு 3500 லஞ்சம் கேட்டுள்ளார். அப்போது கிருஷ்ணசாமி ஆவணங்கள் சரியாக இருக்கும் போது எதற்கு…

Read more

சீனாவில் இருந்து விடுமுறைக்கு வந்த வாலிபர்…. நொடியில் துடிதுடித்து பலியான சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

மதுரை மாவட்டம் துரை அலங்காநல்லூரில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில், மேலூர் சட்டமன்ற தொகுதிக்கான ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், மேலூர் தொகுதியிலிருந்து…

Read more

கர்ப்பமான 16 வயது சிறுமி…. தாய், தந்தை உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பாலைத்துறையை சேர்ந்தவர் சுபாஷ்(22). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். அப்போது சுபாஷுக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சுபாஷ் அந்த சிறுமியை சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். கடந்த 2024-ஆம் ஆண்டு…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்… பெரும் சோகம்…!!

நாகப்பட்டினம் மாவட்டம் புதுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பாலாஜி வேளாங்கண்ணியில் இருக்கும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது நண்பரான முகேஷ் குமார் என்பவர் வேளாங்கண்ணியில் இருக்கும் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்க்கிறார். கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு…

Read more

பூஜை செஞ்சா நல்லது நடக்கும்…!! மூதாட்டிகளை ஏமாற்றி வலைபர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டம் வடுகபாளையம் பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் என்பவர் தனது தங்கை பூவாத்தாளுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் சிவசந்திரன் என்பவர் வாடகைக்கு குடியிருந்தார். இந்த நிலையில் சிவசந்திரன் கலச பூஜை செய்தால் குடும்ப நலன் கிடைக்கும் என…

Read more

“உங்க மகள்களை அனுப்புங்க…” மறுப்பு தெரிவித்த பெற்றோர்…. 3 இளம்பெண்களை கடத்த முயன்ற தம்பதி… வெளியான பகீர் தகவல்கள்….!!

கரூர் மாவட்டம் குப்பிரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினகிரி. இவரது மனைவி கார்த்திகை செல்வி. இந்த தம்பதியினருக்கு பிரியங்கா(27), பிரியதர்ஷினி(25), பிரித்திகா(23) என்ற மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பிரியங்கா கொல்லிமலை வனச்சரகத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு…

Read more

இறந்த பெண்ணுக்கு மாலை அணிவித்த உறவினர்…. துக்க வீட்டில் யாரும் எதிர்பாராத சம்பவம்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் முரசொலி மாறன். இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் கல் குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த…

Read more

“வீடியோ பதிவு….” காலில் விழுந்தும் மன்னிக்காத பேராசிரியை…. 4-வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுக்கா கட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பரணிதரன். இவர் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில் தங்கி சிவில் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை கணினி பேராசிரியை டேட்டா என்ட்ரி குறித்து…

Read more

மர்மமாக இறந்து கிடந்த உறவினர்…. சிஆர்பிஎஃப் வீரர் சிக்கியது எப்படி…? வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காமராஜர் நகர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் துரைமுருகன்(40). இவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமரர் உறுதி வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். கடந்த 5-ஆம் தேதி கழுத்தில் காயத்துடன் துரைமுருகன் தனது வீட்டில் இறந்து கிடந்தார்.…

Read more

இப்படி பண்றாங்களே…! பேருந்தில் சென்ற போது கத்தி கூச்சலிட்ட பெண்…. ஷாக்கான சக பயணிகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கன்னியாகுமரி மாவட்டம் வட்டவளை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி சீதாதேவி(49). நேற்று முன்தினம் சீதாதேவி வட்டவிளை பகுதியில் இருந்து அரசு பேருந்தில் மார்த்தாண்டத்திற்கு சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் வெட்டுவெண்ணி பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது தனது கைப்பையில்…

Read more

வலியில் அலறி துடித்த 6-ஆம் வகுப்பு மாணவர்… உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதால் மூளையில் இரத்தக்கசிவு…. பரபரப்பு சம்பவம்….!!

விழுப்புரம் மாவட்டம் வே.அகரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சாது சுந்தர் என்பவர் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் சாது சுந்தர் சக மாணவருடன் சண்டை போட்டுள்ளார். அப்போது உடல் கல்வி ஆசிரியரான செங்கேணி…

Read more

சகோதரிகளை நம்பி 1.5 கோடி பணத்தை இழந்த நபர்…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பழைய வண்ணார்பேட்டையில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். அவர்  மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சென்னை அமைந்தகரையே சேர்ந்த சகோதரிகளான சாமுண்டீஸ்வரி(45), சந்திரா(30) உட்பட 3 பேரின் அறிமுகம் சுப்ரமணியத்திற்கு கிடைத்தது.  அவர்கள் மூன்று பேரும் தங்களின்…

Read more

பிறந்தநாள் அதுவுமா இப்படி ஆகிட்டே…! விபத்தில் சிக்கி பலியான வாலிபர்…. நண்பர் படுகாயம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை ரெட்டியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பராஜ்(20). அவரின் நண்பர் கதிர்(21).இருவரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சைபர் செக்யூரிட்டி பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம்  இன்பராஜின் பிறந்தநாள். அன்று காலை இன்பராஜும், கதிரும்  மோட்டார் சைக்கிளில்…

Read more

பெல்ட்டில் சிக்கிய கை…. நொடியில் எந்திரத்தில் சிக்கி பலியான ஆப்பரேட்டர்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மங்கம்மாள் சாலை பகுதியில் எம்.சாண்ட் குவாரி செயல்படுகிறது. இந்த குவாரியை அரவிந்தன் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு சாமுவேல் என்பவர் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சாமுவேல் கல் அரைக்கும் இயந்திரத்தை இயக்கி கொண்டிருந்தார்.…

Read more

எங்கள விட்டு போயிட்டீங்களே…! கிணற்றுக்குள் பாய்ந்த கார்… விவசாயி உள்பட 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்..!!!

ஈரோடு மாவட்டம் செண்பகபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட முள்ளிக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கௌரி. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். விவசாயியான சிவகுமார் நேற்று முன்தினம் தனது உறவினரின் காரை ஓட்டி பழகியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை…

Read more

“அம்மா… எழுந்திரு மா…” தாயின் உடலை பார்த்து கதறி அழுத 2 பிள்ளைகள்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சேவல்விளை மூன்றாவது தெருவை சேர்ந்தவர் முருகன்(35). இவரது மனைவி செல்வி(30). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 11ஆம் தேதி செல்வி தனது வீட்டில் மூச்சு பேச்சின்றி மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…

Read more

திருமணமான பெண்ணை ஓட ஓட விரட்டி கழுத்தை அறுத்த வாலிபர்…. ஷாக்கான பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டம் மாரியம்மன் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராஜ்(29). இவரது மனைவி வனிதா(25). சின்ராஜ் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பிருந்தே வனிதாவுக்கு அவரது சொந்த ஊரைச்…

Read more

சமையல் செய்யாமல் செல்போனில் பேசிய இளம்பெண்…. மருமகளை கண்டித்த மாமியார்…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

திருவள்ளூர் மாவட்டம் செத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகள் ரம்யாவுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரம்யா…

Read more

பேருந்தில் செல்லும் பெண்கள் தான் டார்கெட்…. கணவன் மனைவி, செய்த காரியம்… போலீஸ் அதிரடி…!!

வேலூரில் இருந்து தாம்பரம் செல்லும் பேருந்தில் பெண்களின் கைப்பையில் இருக்கும் தங்கம், வெள்ளி பொருட்களை சிலர் திருடி சென்றனர். இதுகுறித்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களிடம் இருந்து…

Read more

மின்கம்பம் மீது மோதி தீப்பிடித்த மோட்டார் சைக்கிள்… உயிருக்கு போராடிய வடமாநில வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே அப்பநாயக்கன் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிள் அதிவேகமாக வந்து மின் கம்பத்தில் மோதியது. மேலும் மோதிய வேகத்தில் அந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த தீ விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வட…

Read more

Other Story