பைக் மீது மோதிய லாரி…. கல்லூரி மாணவர்கள் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள அரசு கல்லூரியில் செல்வம்(21) என்பவர் படித்து வந்துள்ளார். இவரது நெருங்கிய நண்பர் புவனேஷ்(21). இருவரும் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில் செல்வமும் புவனேஷும் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு…
Read more