பைக் மீது மோதிய லாரி…. கல்லூரி மாணவர்கள் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள அரசு கல்லூரியில் செல்வம்(21) என்பவர் படித்து வந்துள்ளார். இவரது நெருங்கிய நண்பர் புவனேஷ்(21). இருவரும் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில் செல்வமும் புவனேஷும் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு…

Read more

லாரி மீது மோதி அப்பளம் போல நொறுங்கி கார்…. ஒருவர் துடிதுடித்து பலி… 7 பேர் காயம்… கோர விபத்து…!!

மதுரை மாவட்டம் நத்தம் பறக்கும் பாலத்தில் லாரி மீது கார் மோதி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னையில் இருந்து சிலர் மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக பழுதாகி சாலையோரம்…

Read more

1 1/2 வயது குழந்தையை கடித்து குதறிய வெறிநாய்…. பதறிய பெற்றோர்…. உதவிக்காக தவிக்கும் குடும்பம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதுடைய வெற்றிவேல் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வெற்றிவேல் தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.…

Read more

பார்த்தாலே பதறுது…! ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்ட பெண்…. பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு பெண் நடந்து சென்றார். அந்த பெண் புறநகர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

“அம்மா… வேண்டாம் மா…” திருமணம் ஆன உடனே உயிரை விட்ட சிறுமி…. தாய் உள்பட 2 பேர் கைது… போலீஸ் விசாரணை….!!

தர்மபுரி மாவட்டம் பழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தையம்மாள்(36). இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கு வைஷாலி(17) என்ற மகளும், விஷால்(16) என்ற மகளும் உள்ளனர். இதில் வைஷாலி 10-ஆம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தார்.…

Read more

“கை நிறைய தங்க காசுகள்….” இளம்பெண் செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கரூர் மாவட்டம் குளித்தலை சாய்பாபா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவர் பஜனை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் தாலிசங்களி யில் கோர்த்து வைக்கக்கூடிய தங்க காசுகள் என்னிடம் உள்ளது. குறைந்த விலைக்கு அதனை வாங்கிக் கொள்ளுங்கள் எனக்…

Read more

“ஸ்கூலுக்கு போன பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே…” 9 வயது மகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வடுகப்பட்டி விலக்கு பகுதியில் 4 பள்ளி மாணவிகளை ஏற்றி கொண்டு ஒரு ஆட்டோ சென்றது. அந்த ஆட்டோ மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்ல முயன்றது. அப்போது மதுரை நோக்கி சென்ற இரு சக்கர வாகனம் ஆட்டோ மீது…

Read more

வேலைக்கு போன இடத்தில் இப்படியா ஆகணும்…! துடிதுடித்து இறந்த 2 தொழிலாளர்கள்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருநெல்வேலி மாவட்டம் கொக்கரகுளம் உச்சமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் (55). இவரது வீட்டில் கழிவறை சீரமைப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நேற்று முன்தினம் வேலாயுதம் (30) என்பவர் மோட்டார் சுவிட்சை போட்டு புதிதாக கட்டிய சுவருக்கு தண்ணீர் பாய்ச்சி…

Read more

“பாலியல் தொந்தரவு…” பேராசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை படூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், பேராசிரியராக பணியாற்றி வந்த சஞ்சுராஜ், அதே கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் கற்பிக்கும் பெண் பேராசிரியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பெண் பேராசிரியை, கல்லூரி நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வமாக புகார்…

Read more

“சிறுமியுடன் திருமணம்…” ஜாமீனில் வந்த காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கதறும் குடும்பத்தினர்….!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அன்பு அண்ணா காலனியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன் பன்னீர்செல்வம்(24). இவர் கூலி வேலை பார்க்கிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு பன்னீர்செல்வம் 18 வயது நிரம்பாத சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து…. முதியவர் பரிதாப பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காங்கேயம்-திருப்பூர் சாலையில் சேமலையப்பன்(65) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் யூ திருப்பத்தில் திரும்ப முயன்ற போது பின்னால் வந்த அரசு பேருந்து சேமலையப்பன் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” தவிக்கும் பச்சிளம் குழந்தை…. கணவர் உள்பட 3 பேரிடம் தீவிர விசாரணை….. பரபரப்பு சம்பவம்….!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள காட்டூர் பகுதியில் சேர்ந்தவர் ராஜன். இவர் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுந்தரி. இந்த தம்பதியினருக்கு மூன்று வயதுடைய மகளும், பிறந்து 4 மாதமே ஆன மகனும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுந்தரி…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! பழனி முருகன் கோவிலுக்கு சென்ற பக்தர் பலி…. பெரும் சோகம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் மோகனூரைச் சேர்ந்த செல்வமணி என்பவர் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு…

Read more

2 வயது மகளை மாடிக்கு தூக்கி சென்ற தந்தை…. கிழிந்த உடைகளை பார்த்து பதறிய தாய்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த  30 வயது நபர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி 4 வயது மகனும், 2 வயது மகளும் உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு கூலித்தொழிலாளி தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய 2 வயது…

Read more

உடல் முழுக்க காயம்…. மூதாட்டி மரணத்தில் திடீர் திருப்பம்…. நண்பர்களை தட்டி தூக்கிய போலீஸ்…!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி(90) . இவரது கணவர்  சீனிவாசன் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் காயங்களுடன் வீட்டில் மர்மமான முறையில் சரஸ்வதி …

Read more

“பெண் வேடம்….” தம்பியிடம் செல்போனில் பேசிய அக்கா…. “அந்த” காட்சியை கண்டு ஷாக்கான உறவினர்கள்…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வல்லசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(17). இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சந்தோஷ்குமாரின் தாய் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். கடந்த 15-ஆம் தேதி சந்தோஷ் குமார் தனது தாயின் சேலையை அணிந்து பெண்…

Read more

எரிந்த நிலையில் கிடந்த ஆசிரியை…. ஷாக்காக பொதுமக்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கோவை மாவட்டம் மதுக்கரை நாச்சிபாளையத்தில், இன்று காலை ஒரு பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு…

Read more

“2 மனைவிகள்…” 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஜெயபால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஜெயபாலின் மனைவி புளியந்தோப்பு பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி…

Read more

ஹாஸ்பிடலில் இறந்த மனைவி…. 2 கி.மீ தொலைவில் “முகம் சிதைத்து, உடல் எரிந்து”…. காவலர் கொலையில் நீடிக்கும் மர்மம்…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை விமான நிலையத்திற்கு செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத வாலிபரின் உடல் கிடந்தது. அவரது முகம் சிதைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

“என் ரூமுக்கு வா…” மாணவி மீது ஆசைப்பட்ட 54 வயது ஆசிரியர்… கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாவடி புத்தூரை சேர்ந்த மோகன் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் 8- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம்…

Read more

வீட்டிற்குள் புகுந்த தம்பி…! மனைவி கண்முன்னே வாலிபருக்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆலவூரணியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சுரேஷ்(27) கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே  திருமணம் ஆகிவிட்டது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு  மர்ம நபர்கள் சிலர் சுரேஷின் வீட்டிற்குள் நுழைந்து அவரை…

Read more

வீட்டுக்குள் நுழைந்த வாலிபர்….. அலறி துடித்த மூதாட்டி…. ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் அதிரடி….!!

திண்டுக்கல்லில் குடும்ப பொருளாதார சிக்கலால் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர், தனது குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் மன்னிப்பு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேடசந்தூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த பழனியப்பன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவரது மனைவி சிவானந்தம்…

Read more

“என் பிள்ளையை பார்க்கணும்…” தலைமை ஆசிரியரின் கன்னத்தில் ஓங்கி அறைந்த இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம், கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை ஆசிரியர் ஜான் கிறிஸ்டோபர், தனது குழந்தையை பார்க்க வந்த ஒரு இளம் பெண்ணுக்கு தந்தையின் அனுமதி இல்லாமல் பார்க்க முடியாது…

Read more

“பொம்மை, பணத்துடன் வீட்டை விட்டு ஓடி வந்த சிறுமிகள்…” பாலியல் பலாத்காரம் செய்து பஸ் ஏற்றி விட்ட வழக்கறிஞர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கணவரை பிரிந்து வாழ்கிறார். அவருக்கு எட்டாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 12-ஆம் தேதி வீட்டில் இருந்த பணம், உடைகள் பொம்மை ஆகியவற்றை எடுத்து எடுத்துக்கொண்டு…

Read more

“என்ன விட்டு போய்ட்டீங்களே…” கணவரை பார்த்து கதறி அழுத காதல் மனைவி…. நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அருகே ராமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த 27 வயதான சூர்யா, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி காணாமல் போனார். அவரை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், புச்சிரெட்டிபள்ளி அருகே காப்புக்காடு பகுதியில் உள்ள மரத்தில் புடவையால்…

Read more

புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…! அக்காள்-தங்கை செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தில் இருந்து ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஷாலினி என்ற பெண் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது கைப்பையில் இருந்து 5 பவுன் தங்க நகை காணாமல் போனது. இதுகுறித்து ஷாலினி காவல் நிலையத்தில்…

Read more

“உடம்பு சரியில்லை…” ஹாஸ்பிடலுக்கு சென்று டாக்டரின் பேச்சை கேட்டு ஷாக்கான பெண்…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலச்சந்தர் என்பவர் மருத்துவராக வேலை பார்க்கிறார். இவருக்கு 48 வயது ஆகிறது. இந்த நிலையில் ஒரு பெண் பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது பாலச்சந்தர் அந்த…

Read more

10 ரூபாய் செலுத்தி வங்கி கணக்கு…. 40-வது ஆண்டு விழாவில் முதல் வாடிக்கையாளரை கௌரவித்த வங்கி ஊழியர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்நாடு கிராம வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியின் 40-வது ஆண்டு விழாவில் வங்கியின் முதல் வாடிக்கையாளரான உலகநாதன் என்பவரை வங்கி ஊழியர்கள் கௌரவித்தனர். விழாவின் போது உலகநாதன் கேக் வெட்டியுள்ளார். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு உலகநாதன்…

Read more

“செல்போன் கொடுத்ததால் வந்த வினை…” 2 1/2 வயது குழந்தை செய்த காரியம்…. போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்…!!

சேலம் மாவட்டம் வெள்ளாண்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் அருள்முருகன். இவருக்கு 2 1/2 வயதுடைய திலகர் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட திலகரை கடந்த 14-ஆம் தேதி எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று…

Read more

அதிர்ச்சி…! தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே வீட்டுக்கு வெளியே இரண்டு வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து தத்தளித்தது. இதனால் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு…

Read more

“நீயும் எங்கள விட்டு போயிட்டியே…” மகள்களை இழந்து கதறி அழுத பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் கோபாலபுரத்தில் பிரபல மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆசியா பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கல்லூரியில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த…

Read more

“சங்கிலியால் கட்டி போட்டு…” குழந்தை போல அடம்பிடித்த மூதாட்டி… சுத்தியலால் அடித்தே கொன்ற பேரன்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புது நகரை சேர்ந்தவர் சரஸ்வதி. மனநலம் குன்றிய சரஸ்வதியை அவரது மகள் பிரேமா கவனித்து வந்தார். இந்த நிலையில் சரஸ்வதியின் பேரன் பத்மநாபன் சரித்திர பதிவேடு குற்றவாளி. அவர் மீது கொலை உள்ளிட்ட பல குற்ற வழக்குகள்…

Read more

“இன்ஸ்பெக்டர் அம்மா ஏன் இப்படி பண்ணாங்க…” ஃபுல் போதயில் புலம்பிய போலீஸ்காரர்…. வைரலான வீடியோ…!!

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையத்தில் முத்துசாமி என்பவர் போலீஸ்காரராக வேலை பார்க்கிறார். இவர் சிகரெட் பெட்டி, மது பாட்டில், தண்ணீர் ஆகியவற்றை வைத்துக்கொண்டு போதையில் போலீஸ் கமிஷனரிடம் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அதில் அவர் கூறியதாவது, நேற்று டியூட்டியில்…

Read more

“மின் கட்டண பாக்கி…” நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள்… ஆட்டோ ஓட்டுநரின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் தேனாம்பேட்டை நல்லான் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை வீட்டிற்க்கான மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்திருந்ததாக…

Read more

“சீனாவில் வேலை…” ஜல்லிகட்டில் உயிரிழந்த வாலிபர்…. முதல்வரின் அதிரடி அறிவிப்பு….!!

மதுரை மாவட்டம் துரை அலங்காநல்லூரில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில், மேலூர் சட்டமன்ற தொகுதிக்கான ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், மேலூர் தொகுதியிலிருந்து…

Read more

“ப்ளீஸ் சார்… விட்ருங்க…” ஷாக்கான 12-ஆம் வகுப்பு மாணவி…. டியூசன் ஆசிரியர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை அம்பேத்கர் நகரில் ஒரு சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் மாணவி தினமும் டியூஷனுக்கு சென்று படிப்பது வழக்கம். இந்த நிலையில் டியூஷனுக்கு…

Read more

நாய் உரிமையாளர்களின் கவனத்திற்கு….! இனி இதை செய்யாவிட்டால் அபராதம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

பொது இடங்களுக்கு செல்லப்பிராணிகளை அழைத்து செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆனால் சில உரிமையாளர்கள் கவன குறைவாக இருப்பதால் நாய்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்ணில் படுபவர்களை கடித்து ஆபத்தை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள்…

Read more

“கடை இருக்குறதால தான் நாய் வருது…” மாற்றுத்திறனாளியை தாக்கிய பாஜக நிர்வாகி கைது…. போலீஸ் அதிரடி….!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அய்யாசாமி காலனி பகுதியில் மாற்றுத்திறனாளி ஒருவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு நகர செயலாளர் செல்வகுமார்(40) மாற்றுத்திறனாளிகளுடன் தகராறு செய்துள்ளார். அந்த பகுதியில் இறைச்சி கடை இருப்பதால்…

Read more

“என் பிள்ளையை இப்படி பண்ணிட்டாங்களே…” நடுரோட்டில் கதறி அழுத தாய்…. போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஆதிஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஆதிஸ்வரன் திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ…

Read more

மாமியார் வீட்டில் விட்டு சென்ற கணவர்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். 2016-ஆம் ஆண்டு சரவணனுக்கு தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு சரவணன் தனது மனைவியை…

Read more

கள்ளக்காதல்… “அம்மாவை அடிக்கிறாங்க அப்பா…” கணவர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் செல்வகணபதி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கற்பகம். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கற்பகத்திற்கு பெரம்பூரைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்ற ஆட்டோ ஓட்டுநருடன்…

Read more

2 பேருடன் குடும்பம் நடத்திய பெண்… உண்மை தெரிந்து வெடித்த பூகம்பம்…. கணவரின் வெறிச்செயல்…. பகீர் பின்னணி…!!

பெங்களூர் அருகே கடந்த மாதம் 19-ஆம் தேதி ரயில் தண்டவாளையத்தில் ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். அவரது தலை, கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான காயங்கள் இருந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அவரது சட்டை பையில் ஓசூரில்…

Read more

மனைவி, மகனுடன் தற்கொலை செய்த டாக்டர்… வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டம் அண்ணா நகர் மேற்கு 17வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மருத்துவரான பாலமுருகன் என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி சுமதி. இந்த தம்பதியினருக்கு ஜஸ்வந்த் குமார், லிங்கேஷ்குமார் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். சுமதி உயர்…

Read more

கொடூரம்…! தாய் கண்முன்னே தந்தையை கொன்ற மகன்….. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை மாவட்டம் திரு.வி.க நகரை சேர்ந்தவர் சேகரன்(72). அவரது மனைவி ராஜேஸ்வரி(55), மகன் தினகரன்(23). சேகரன் ஓய்வு பெற்ற தலைமை காவலர். சேசகரனுக்கு  குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் குடிபழக்திற்கு அடிமையான சேகரன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு தனது குடும்பத்துடன் தகறாறு…

Read more

“என் ஜாடையில் இல்லை…” குழந்தையை பார்க்க பதறி போய் ஓடி வந்த மனைவி… தந்தை செஞ்ச கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் மேட்டுப்பாளையம் பகுதி சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பாண்டிசெல்வி. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்தது. மகளுக்கு தீபா ஸ்ரீ, மகனுக்கு திவான் என பெயர் வைத்தனர். கடந்த 15-ஆம் தேதி…

Read more

“அம்மா… அண்ணன் என்னை…” 9 வயது மகள் சொன்னதை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர்…. 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார். நேற்று சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது உறவுமுறை அண்ணனான 17 வயது சிறுவன், 14 வயது சிறுவன், சக்கரவர்த்தி…

Read more

“அடிக்கடி தனிமையில் உல்லாசம்…” கள்ளக்காதலனுடன் ரெசார்ட்டில்…. “அந்த” காட்சியை கண்டு ஷாக்கான போலீஸ்… பகீர் பின்னணி…!!

வேலூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பகுதி சேர்ந்தவர் காமாட்சி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில் காமாட்சிக்கும்…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை….” திருவிழாவிற்கு வந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. இன்ஜினியரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் திருவிழாவுக்கு வந்த மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரான பாண்டிதுரை என்பவர்…

Read more

ரத்த வெள்ளத்தில் கிடந்த கட்டிட மேஸ்திரி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டம் ஈங்கூர் சாலையைச் சேர்ந்தவர் கணேசன். கட்டிட மேஸ்திரியான கணேசன் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். நேற்று இரவு கணேசன் அரச்சலூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் சிலருடன் அமர்ந்து மது குடித்தார். இதனையடுத்து வார சந்தை செயல்படும் இடத்தில்…

Read more

கல்லூரி மாணவர்கள் தான் டார்கெட்….. வாலிபர்களை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் ஜே.ஜே நகர் மேம்பாலம் அருகே கல்லூரி மாணவர்களுக்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை…

Read more

Other Story