பெல் கூட்டுறவு வங்கியில் ரூ.1.43 கோடி திருட்டு… 5 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி பெல் வளாகத்தில் இயங்கும் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கி அலுவலகத்தில், 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி, சம்பளத்துக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1.43 கோடியை மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து கண்ணாடி ஜன்னல் வழியாக உள்நுழைந்து திருடிச் சென்றார். இந்த சம்பவம்…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுவர்கள்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!! கதறும் குடும்பத்தினர்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டியை அடுத்த அனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்குமார். அவரது மகன் பரத்(8) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. அவரது மகன் தேவனேஷ். நேற்று பரத்தும், தேவனேஷும் வீட்டின் அருகே…

Read more

எங்கள விட்டு போயிட்டீங்களே…!! கணவர், குழந்தையை இழந்து தவிக்கும் பெண்…. கதறும் குடும்பத்தினர்….!!!

சென்னை மாவட்டம் மதுரவாயில் பகுதியயைச் சேர்ந்தவர் நடராஜன். அவரது மகன் கௌதம்(31),மருமகள் மஞ்சு(28). இவர்களுக்கு எழிலரசி என்ற ஒன்பது மாத பெண் குழந்தை உள்ளது. அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த 8-ம் தேதி நடராஜன் தனது மின்சார…

Read more

விபத்தில் உயிரிழந்த மகன்…. கனத்த இதயத்துடன் பெற்றோர் செய்த காரியம்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளியம்பதி நகரில் திருநாவுக்கரசு- தனலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ராம்தர்ஷன்(20). கடந்த 19ஆம் தேதி ராம்தர்ஷன் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் ராம்தர்ஷன் படுகாயம் அடைந்தார். அவரை…

Read more

குளிக்கும் போது எட்டி பார்த்த நபர்…. ஷாக்கான பெண்ணின் தாய்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறி கிராமத்தைச் சேர்ந்த இஸ்ரவேலின் மனைவி தங்கம்மாள் (வயது 77), தனது மாற்றுத்திறனாளி மகள் குளிக்கும்போது பாத்ரூமில் எட்டிப் பார்த்ததாகக் கூறி, அதே ஊரைச் சேர்ந்த மார்ட்டின் என்ற ஜெபஸ்டின் என்பவர்  மீது  கடந்த 2023-ஆம்…

Read more

“போலீஸ் சொன்னா கேட்கணும்…” பயிற்சிக்காக சென்ற பெண்ணை மிரட்டிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னையின் பழவந்தாங்கல் பகுதியில், போலீஸ் என அறிமுகம் செய்து பெண்ணிடம் மிரட்டி தங்க வளையலை பறித்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரசுந்தரி என்ற 42 வயதான பெண், தனது கார் ஓட்டும் பயிற்சிக்காக வாடகை ஓட்டுநருடன்…

Read more

150 அடி உயரமுள்ள தேர் கவிழ்ந்து ஒருவர் பலி… 4 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் 150 அடி உயரமுள்ள தேர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு அரசு…

Read more

“பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை….” ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டம் மகபூபாளையம் அன்சாரி நகர் ஏழாவது தெருவில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண்…

Read more

சிறுமியை திருமணம் செய்த 44 வயது நபர்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு பாண்டி(44). இவர் பால் பாக்கெட் போடும் வேலை பார்த்து வந்தார். இவர் 17 வயது சிறுமியின் நெருக்கமாக பழகி வந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் அழகு பாண்டி…

Read more

அவமானம் தாங்காமல் இறந்த தந்தை… கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்ட மகள்… கணவர் உள்பட 4 பேருக்கு கிடைத்த தண்டனை…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் செந்தில் குமாரவேலு. கடந்த 2018-ஆம் ஆண்டு செந்திலுக்கு கனகவள்ளி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது 25 பவுன் தங்க நகைகள், 2.50 லட்சம் பணம், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்த…

Read more

சான்றிதழுக்கு பேரம் பேசிய விஏஓ…. சிக்க வைத்த ஒப்பந்ததாரர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டம் அய்யம்பாளையத்தில் ரேவதி(44) என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஒப்பந்ததாரரான கதிர்வேல் என்பவர் சொத்து மதிப்பு சான்றிதழ் வேண்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது ரேவதி சான்றிதழ்…

Read more

நடுக்கடலில் தத்தளித்த படகுகள்… இலங்கை மீனவர்கள் அதிரடி கைது… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி மீன் பிடித்துறைமுகத்தில் சுமார் ஒரு கடல் மைல் தூரத்தில் ஃபைபர் படகு ஒன்றில் இரு மீனவர்கள் மாட்டிக்கொண்டு தத்தளிப்பதாக கடற்படை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நடுக்கடலில்…

Read more

“உங்களுக்கு அரசு வேலை காத்துட்டு இருக்கு”… ஆசை வலையில் வீழ்த்தி ரூ‌.62.80 லட்சம் மோசடி… வசமாக சிக்கிய 2 பேர்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் டில்லி குமார் (60) மற்றும் கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (34) ஆகிய இருவரும் சேர்ந்து தமிழ்நாடு அரசு துறைகளான இந்து அறநிலையத்துறை, மின்சார வாரியம், பொதுப்பணித்துறை ஆகியவற்றில் வேலை பெற்று தருவதாக…

Read more

“என் உயிருக்கு ஆபத்து…” ஜாகீர் உசேனின் மகன் வெளியிட்ட வீடியோ… 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு…!!

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 18-ஆம் தேதி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய ஜாகீர் உசேன் மீது, மூன்று பேர் கொண்ட…

Read more

மக்களே உஷார்….! தர்பூசணியை இப்படி டெஸ்ட் பண்ணி பாருங்க…. 8 டன் பழங்கள் பறிமுதல்…. ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில், விற்பனைக்காக வைத்திருந்த 8 டன் தர்பூசணி பழங்களில் செயற்கை ரசாயன நிறமூட்டிகளை ஊசி மூலம் செலுத்திய சம்பவம் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் முத்து…

Read more

“என் மனைவியை கிண்டல் பண்றியா…?” தட்டி கேட்ட கணவரை அடித்து உதைத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு விளாத்துறை ஆர்சி தெருவை சேர்ந்த ரெக் ஷந்த் (25) என்பவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவியை அதே பகுதியை சேர்ந்த டைட்டஸ் (36) அடிக்கடி கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது.…

Read more

“ஆக்ஸிடெண்ட் பண்ணிட்டீங்க… பணம் தாங்க சார்…” தில்லாலங்கடி வேலை பார்த்த இருவர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

புதுச்சேரியை சேர்ந்த ஆனந்த்(39) என்பவர் பாலக்காடு மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் கைரேகை நிபுணராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி ஆனந்த் மதுரை ரோடு அருகே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் மீது…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசம்…” நேரில் பார்த்த கணவரை தூக்கில் தொங்க விட்டு நாடகமாடிய மனைவி…. பகீர் பின்னணி….!!

தஞ்சாவூர் மாவட்டம் காசாங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி நாகலட்சுமி. இந்த தம்பதியினருக்கு 2  மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 13-ஆம் தேதி நாகலட்சுமி தனது கணவர் வீட்டுக்கு பின்புறம்…

Read more

பயங்கரம்….! நண்பர்களுடன் கையெழுத்து போட சென்ற வாலிபர் வெட்டி படுகொலை…. சிவகங்கையில் பரபரப்பு….!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், கஞ்சா கடத்தல் வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த மனோஜ் (23) என்ற இளைஞர், காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு பின்பு வீட்டுக்குச் செல்வதற்காக நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார். இந்த நிலையில், காரில் வந்த ஒரு…

Read more

“என் சாவுக்கு காரணம் முதல்வர் தான்….” சர்ச்சையில் சிக்கிய வாலிபர் கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த மணிகண்டன் (35) என்ற இளைஞர், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் மீது விமர்சனங்கள் மற்றும் அவதூறான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில், தான் தற்கொலை செய்யப்போவதாகவும்,…

Read more

அது என்ன துண்டா…? பாம்புகளை கழுத்தில் சுற்றி கொண்டு யாசகம் கேட்ட கும்பல்…. அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் கடந்த 18-ம் தேதி இரவு நடந்த ஒரு சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. பெண் ஒருவர் உட்பட 4 பேர்  கொண்ட கும்பல், 6 அடி நீளமுள்ள பெரிய பாம்புகளை…

Read more

கணவரை கடத்தி சென்ற நண்பர்கள்…. சுதாரித்து கொண்டு செயல்பட்ட மனைவி…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு(37). இவரது மனைவி சரண்யா. கடந்த 2021-ஆம் ஆண்டு பெங்களூரில் வேலை பார்த்த போது பிரபுவுக்கும் சக ஊழியர்களான சசிகுமார், உதயகுமார் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்காக…

Read more

BREAKING: சிக்னல் கோளாறால் புறநகர் ரயில்கள் தாமதம்….. சிரமப்பட்ட பயணிகள்….!!

சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து அரக்கோணம்-கும்மிடிப்பூண்டி மார்க்கமாக புறப்படும் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமானது. இதனால் வேலை முடிந்து வீடு திரும்பும் மிகவும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் புறநகர் ரயில்கள் தாமதமாக புறப்பட்ட காரணமாக சென்ற ரயில் நிலையத்தில்…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் வள்ளிபுரம் பகுதியில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதன் பிறகு ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் காரில் பயணித்த 3…

Read more

“வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த தந்தை மகள்”… கணவன் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் கனகவல்லி. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு கனகவல்லிக்கும், காரைக்குடி பகுதியில் வசித்து வரும் செல்வராஜன் என்பவரின் மகன் செந்தில் குமரவேலு என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்…

Read more

“மண்ணுக்குள் புதைந்து நூதன முறையில் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகி”… ஏன் தெரியுமா…?

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் மாசி மாதம் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இதேபோன்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு விருதாச்சலத்தில் நடைபெற்ற மாசி மகத்திருவிழாவில் ஆயிரக்கணக்கிற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அப்போது…

Read more

தண்டனை கொடுத்துருவாங்களோ…! பயத்தில் வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அமயபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர்(48). இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2020 -ஆம் ஆண்டு மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சேகர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில்…

Read more

“8 வருட தனிமை…” மனைவி, பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்த நபர்…. கடைசியில் நடந்த சோகம்…!!

திருச்சி மாவட்டம் மேல சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(41). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக செந்தில்குமார் கடந்த 8 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியாக…

Read more

என்ன மேடம்.. நீங்களே இப்படி பண்ணலாமா…! கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டம் புலியூர் காளிபாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. அந்தப் பள்ளியில் 25 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் என இருவர் மட்டுமே வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில்…

Read more

நள்ளிரவில் புது மாப்பிள்ளை வீட்டிற்குள் புகுந்த கும்பல்…. ஷாக்கான புதுப்பெண்…. நண்பரை தீர்த்து கட்ட பிளான் போட்ட ரவுடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சியின் போது சரத்தின் நண்பர் சஞ்சய் என்பவர் மது விருந்து ஏற்பாடு செய்தார். அந்த விருந்தில் பிரபல ரவுடியான…

Read more

பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்திய நபர்…. தறிகெட்டு ஓடிய காரால் பெண் உள்பட இருவர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் சூளைமேடு அபி நகரில் நேற்று முன்தினம் மாலை நேரம் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள் மீது அடுத்தடுத்து மோதி ஒரு…

Read more

காதலனை அழைத்து வந்த 17 வயது சிறுமி…! “அதை” கேட்டு ஷாக்கான தாய்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் 17 வயதுடைய மூத்த மகள் 12-ஆம் வகுப்பு படித்து முடித்து விட்டார். தற்போது பாரிமுனையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…

Read more

13 வயது சிறுமியை கதற, கதற…. வாலிபரின் கொடூர செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டம் தென்மலை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். கடந்த ஆண்டு லட்சுமணன் 13 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் லட்சுமணனை கைது செய்தனர். இந்த…

Read more

வாலிபரை காதலித்த 15 வயது சிறுமி… அக்காவை கண்டு பதறி போன தம்பி… நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் வெங்கட்ராஜகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் கூலி வேலை பார்க்கிறார். இவரது மகள் அனிதா(15)  அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அனிதா திடீரென தூக்கிட்டு தற்கொலை…

Read more

ராணிப்பேட்டையில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை…10 சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி திருட்டு… கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதிக்கு அடுத்துள்ள மூகாம்பிகை நகர் பகுதியில் வசித்து வருபவர் அமுதா என்ற மூதாட்டி. இவர் சம்பவ நாளன்று தனது உடல்நலம் சரியில்லாத உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன் பின்…

Read more

“என் மாமனாரை கண்டுபிடிச்சு தாங்க…” மகள் வீட்டிற்கு புறப்பட்ட தொழிற்சங்க பொது செயலாளர்…. நடந்தது என்ன….? சினிமாவை மிஞ்சிய …!!

சென்னை மாவட்டம் அயனாவரம் கார்டன் தெருவில் குமார்(71) என்பவர் வசித்து வந்தார். இவர் தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் பொது ஊழியர்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளராக இருக்கிறார். கடந்த 16-ஆம் தேதி குமார் தாம்பரத்தில் இருக்கும் மகள் வீட்டிற்கு புறப்பட்டார். ஆனால்…

Read more

“ப்ளீஸ்… விட்ருங்க சார்…!’ தலைமை ஆசிரியர் செஞ்ச காரியம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருங்கல்லூர் தொடக்கப்பள்ளியில் ராஜா என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கிறார். கடந்த 2023-ஆம் ஆண்டு ராஜா அப்பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின்…

Read more

“முதலில் காதலி… அடுத்து காதலன்…” குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆதனக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கவிநாத்(31). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கவிநாத் காதலித்து வந்தார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் திடீரென தனது வீட்டில் தற்கொலை…

Read more

19 வயதில் இப்படியா…? துணிச்சலாக வாலிபர் செய்த காரியம்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ(32). இவர் அப்பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த உதயா(19) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி மது குடிப்பதற்கு 2000 ரூபாய் பணம் வேண்டும் என இளங்கோவிடம்…

Read more

“11 வயது சிறுமியை சீண்டிய 26 வயசு வாலிபர்”… 5 வருஷம் ஜெயில் ரூ.7000 FINE…. கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் தாப்பாத்தி பகுதியில் வசித்து வருபவர் முருகையா. இவருக்கு சுஜீவன் (26) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சுஜீவன் அதே பகுதியில் உள்ள 11 வயது சிறுமியை கடத்திச் சென்று…

Read more

“எங்கள விட்டு போயிட்டிங்களே….” குழந்தைகளை விட்டு வந்த பெண் எஸ்.ஐ துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்சன். இவரது மனைவி மெர்சி பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மெர்சி ஆர்.எஸ் மங்காபுரத்தில் இருக்கும் பெற்றோர் வீட்டில்…

Read more

விடுமுறையில் ஊருக்கு வந்த ஐடி ஊழியர்…. நண்பர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அசோக் நகரில் பிரவீன்(20) என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் பெங்களூர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பிரவீன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கிருசத்தியன்(24), சூர்யா(21) ஆகிய இருவருடன்…

Read more

“விவாகரத்து வழக்கு…” காதல் மனைவியின் விபரீத முடிவு…. ஷாக்கான குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் சுவாதி என்ற பெண் வசித்து வந்தார். இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு தானேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இதனையடுத்து விவாகரத்து கேட்டு…

Read more

இப்படி பண்ணிட்டீங்களே சார்….! டாக்டர் எடுத்த விபரீத முடிவு…. ஷாக்கான அக்கம் பக்கத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் விஜய் கிருஷ்ணா. இவர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்க்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஜய் கிருஷ்ணா தனது வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டு…

Read more

பைக்கை திருடிய நபர்…. அடுத்த நொடியே விபத்தில் சிக்கி பலியான சோகம்…. போலீஸ் விசாரணை….!!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியில் ஒரு வீட்டிற்கு வெளியே மோட்டார் சைக்கிள் நின்றது. இந்த நிலையில் அவ்வழியாக சென்ற ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றார். அப்போது அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வேகத்தடையில் நிலை தடுமாறியது. இதனால்…

Read more

“2 பிஞ்சு குழந்தைங்க…” இளம்பெண்ணின் தாய் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வேதம். இந்த தம்பதியினருக்கு ஜெயந்தி(28) என்ற மகள் உள்ளார். ஜெயந்திக்கு திருமணமாகி சக்திவேல்(6) என்ற மகனும், பியூலா(4) என்ற மகளும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயந்தி…

Read more

“சிறுமிகளை கடத்தி பாலியல் தொழில்…” 7 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய தம்பதி…. போலீஸ் அதிரடி….!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 13 மற்றும் 14 வயதில் இரண்டு சிறுமிகள் வசித்து வருகின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த சிறுமிகள் திடீரென காணாமல் போய்விட்டனர். இதனையடுத்து ஒரு வாரம் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்த சிறுமிகளிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது…

Read more

நகம் வெட்டாமல் வந்த 8-ஆம் வகுப்பு மாணவர்…. ஆசிரியர் மீது புகார் கொடுத்த பெற்றோர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நகம் வெட்டாமல் பள்ளிக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் உயிரியல் ஆசிரியர் கருத்தபாண்டி மாணவனை…

Read more

“பிசினஸ் பார்ட்னர் நீங்க தான்….” நம்பி ஏமார்ந்த பெண்…. கடைசியில் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மனைவி மங்கம்மாள். இவள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் நந்தகுமார் என்பவர் மங்கம்மாளை பட்டாசு தொழிலில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனால்…

Read more

“மொத்தம் 100 பவுன்”… கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையர்கள்… அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்… பரபரப்பு புகார்..!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி அருகே புறவடை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் வசித்து வருபவர் ஷெர்லின் பெல்மா (44). ஷெர்லின் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாயார் மேரியுடன் வாழ்ந்து வருகிறார். இவர் கோவிலூரில் உள்ள அரசு உதவி பெறும்…

Read more

Other Story