“மண்டை ஓடுகள், செப்பு தகடுகள்…” பார்த்ததும் பதறிய உறவினர்கள்…. மயானத்தில் மாந்திரீக பூஜை…. போலீஸ் விசாரணை….!!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட கண்ணூர்பட்டி ஊராட்சி கோவிந்தம்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயது முதிர்வு காரணமாக இறந்த மூதாட்டி ஒருவரை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் மயானத்தில் குழி தோண்டும்போது, அங்கு எரிந்த…

Read more

“அப்பாவும், தங்கச்சியும் நிம்மதியா இருப்பாங்க…” வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்… உருக்கமாக பேசி உயிரை மாய்த்து கொண்ட வாலிபர்…. பெரும் சோகம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சிதறால் அம்பலக்கடை ஒற்றால்விளையைச் சேர்ந்த பிரதீஷ் (29) என்ற ஒர்க் ஷாப் ஊழியர், பைனான்ஸ் நிறுவனத்தின் கடன் அழுத்தத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு தவணை தொகைகளை செலுத்த…

Read more

“தந்தையை கவனிக்க வேலைக்கு வந்த பெண்….” பள்ளி ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

ஈரோடு சாஸ்திரி நகர் சடையம்பாளையம் ரோடு பகுதியில் உள்ள நியாஸ் பாஷா மற்றும் அவரது மனைவி பல்கீஸ் பேகம் வீட்டில், ஜாஸ்மின் என்ற வேலைக்காரப் பெண் நுழைந்த மூன்றே நாட்களில் 35¾ பவுன் நகையை திருடி சென்ற பரபரப்பு சம்பவம் ஏற்பட்டது.…

Read more

“பிரசவ செலவு…” எஸ்கேப் ஆன கள்ளக்காதலன்… குழந்தையை விற்று திருமணத்திற்கு ரெடியான இளம்பெண்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி டி.கோட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி உள்ளார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு தியாகராஜனுக்கும் 28 வயதிலும் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. தியாகராஜன் கருவை கலைக்க வேண்டும்…

Read more

“ரூ.3 லட்சம் பணம்…” மோட்டார் வாகன ஆய்வாளரின் தில்லுமுல்லு வேலை…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வந்த நல்லதம்பி என்பவர், ஒரு வாகன உரிமையாளரிடம் ஆயுள் வரி செலுத்துவதற்காக ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டு, “நான் செலுத்திவிடுகிறேன்” என்று கூறி அவரை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால்…

Read more

நள்ளிரவில் அலறி துடித்த தாய்…. பேச்சை மீறி 10-ஆம் வகுப்பு மகள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை வேளச்சேரி அருகே உள்ள பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயா (45), தனது கணவரை பிரிந்து மூன்று மகள்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். அவரது மூன்றாவது மகள், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து…

Read more

“விளையாடுன பிள்ளைக்கு இப்படியா ஆகணும்…?” மகனின் உடலை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ஏரிக்குப்பம் பகுதியை சேர்ந்த விவசாயி சேகரின் மகன் ரவிக்குமார் (12), இந்த சிறுவன் அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி முடிந்த பிறகு தனது தந்தை வேலை பார்த்துக் கொண்டிருந்த வயலை…

Read more

“அடிக்காதடா… வலிக்குது…” கெஞ்சிய தாய்…. தலைமுடியை பிடித்து அடித்து, உதைத்து தூக்கில் தொங்க விட முயன்ற மகன்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஒடுகத்தூர் அருகே சந்தைமேடு காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மூதாட்டி அலமேலு, ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருமானம் பெற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். அவருடைய மகன் அருண்குமார், வேலைக்கு செல்லாமல் மதுபழக்கத்தில் முழுமையாக அடிமையாகி விட்டார். திருமணமாகி…

Read more

தூங்கி கொண்டிருந்த அண்ணன்…. உயிரோடு எரித்து கொல்ல முயன்ற தங்கை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்தவர் வனராஜா. கடந்த 2022-ஆம் ஆண்டு வனராஜா தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது தங்கை நித்யாவும் நித்தியாவின் கணவர் ராஜேஷும் இணைந்து வனராஜாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதன் பிறகு படுகாயமடைந்த வனராஜாவை எரித்து கொலை…

Read more

போடு செம…! புதிய பள்ளி கட்டடங்கள் முதல் பூங்காக்கள் வரை…. சென்னை பெருநகர மாநகராட்சிக்கான அறிவிப்புகளின் பட்டியல் இதோ…!!

நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கையில் சென்னை பெருநகர மாநகராட்சிக்கான அறிவிப்புகளின் பட்டியல் இதோ… ▪️ நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ரூ.52 கோடி மதிப்பீட்டில் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். ▪️ ஏரிகள், குளங்களை மறுசீரமைத்து நீர்நிலைகளின்…

Read more

“மார்பு, கழுத்தை கத்தியால் கீறி…” அந்த காட்சியை கண்டு பதறி போன கணவர்…. தவிக்கும் 8 மாத குழந்தை…. பகீர் சம்பவம்….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (30). அவரது மனைவி ஜனனி (24). இந்த தம்பதியினர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி முல்லை நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில்,…

Read more

சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்… வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.. பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அருகே புதுக்குடி பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கிட்டத்தட்ட 103 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் பள்ளியில் 4 ஆசிரியர்கள் உட்பட தலைமை ஆசிரியர் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில்…

Read more

“மூக்கில் இருந்து வடிந்த மூளை திரவம்….” ஷாக்கான பெண் மருத்துவர்…. நிரந்தர தீர்வு கண்ட திருச்சி மருத்துவர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் மருத்துவர் சபா, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மூக்கில் நீர் வழியும் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். சிந்து மாகாணம் ரஹீம்யார் கான் நகரத்தைச் சேர்ந்த இவருக்கு, அங்கு முன்பே ஒரு அறுவை சிகிச்சை செய்தும் பிரச்சனை தொடர்ந்தது.…

Read more

“2 பிஞ்சு குழந்தைகள்…” வெளிநாட்டில் கணவர்… இளம்பெண் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏசுராஜன். அவரது மனைவி அன்பரசி(30). இவர்களுக்கு திருமணமாகி 7 வயது மகனும், 3 வயது மகளும் உள்ளனர். ஏசுராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அன்பரசி தனது வீட்டில்…

Read more

எங்கள விட்டு போயிட்டியே… மகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சண்டிசாட்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். அவரது மகள் தீபிகா(12). அவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீபிகா செஞ்சியை நோக்கி செல்லும் சாலையோரமாக…

Read more

விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் புதுப்பேட்டை பச்சையப்பன் தெருவில் சரவணன்(32) என்பவர் வசித்து வந்தார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். சரவணன் விடுமுறைக்காக சென்னைக்கு வந்துள்ளார். அப்போது கொடுங்கையூரில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு…

Read more

தலைக்கேறிய போதை….! தம்பிக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ராஜேந்திரன் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு பாண்டியன்(45) மற்றும் காளிதாஸ்(36) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். பாண்டியனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அவர் தேனாம்படுகை ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். காளிதாசுக்கு…

Read more

டிராக்டர்- பள்ளி வேன் மோதல்… LKG சிறுவன், ஒரு பெண் பரிதாப பலி… கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் வழக்கம் போல நர்சரி வகுப்பு மாணவ-மாணவிகள் மாலை 3:30 மணி அளவில் பள்ளி வேனில் வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் வேன் விஐபி…

Read more

அதிர்ச்சி…! வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மயங்கி விழுந்து பலி…. பெரும் சோகம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையேறி மக்கள் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். இந்த நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த வாலிபர் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளார். இதனையடுத்து மலையேறி விட்டு திரும்பிய நிலையில், மூன்றாவது மலையில் வைத்து அந்த வாலிபர்…

Read more

பிளஸ்-2 மாணவியை ஏற்றாமல் சென்ற பேருந்து…. ஓட்டுனர் மீது பாய்ந்த நடவடிக்கை…. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ….!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிற்காமல் சென்ற பேருந்தில் ஓடி ஏறி 12-ஆம் வகுப்பு மாணவி தேர்வுக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொத்தகோட்டை பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி தேர்வு எழுத பேருந்திற்காக காத்திருந்தார். திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக…

Read more

சென்னையில் பரபரப்பு…! ஒரு மணி நேரத்தில் 8 இடங்களில் செயின் பறிப்பு…. பீதியில் மக்கள்…. வலைவீசி தேடும் போலீஸ்….!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த அரசு மற்றும் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகத்தில் பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில், இன்று…

Read more

தேடி அலைந்த உறவினர்கள்…. வீட்டிற்கே வந்து வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டம் சித்தோட்டை அருகே உள்ள கொங்கம்பாளையம், மாதேஸ்வரன் நகரைச் சேர்ந்த பரமேஸ்வரன் (36) என்பவருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த வெள்ளிக்கிழமை குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பரமேஸ்வரன் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். குடும்பத்தினர்…

Read more

நிற்காத அரசு பேருந்து…. மூச்சடைக்க ஓடி தேர்வு எழுத சென்ற பிளஸ்-2 மாணவி…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிற்காமல் சென்ற பேருந்தில் ஓடி ஏறி 12-ஆம் வகுப்பு மாணவி தேர்வுக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொத்தகோட்டை பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி தேர்வு எழுத பேருந்திற்காக காத்திருந்தார். திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக…

Read more

“என்னால தான் அம்மா இப்படி பண்ணிட்டாங்க…” உயிரை விட்ட தாய்…. மகன் செய்த காரியம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…..!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சாணார்புதூரில் நடந்த தாயும் மகனும் தொடர்பான தற்கொலை சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விவசாயியான சரவணக்குமார் (47), கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரது மனைவி சாந்தி…

Read more

“ப்ளீஸ்… சேர்த்து வைங்க…” காதலனுடன் லிவிங் டுகெதர்…. ரகசிய திருமணம் செய்து எஸ்கேப் ஆன வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

மயிலாடுதுறை மாவட்டம் பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சு. கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் மஞ்சு சென்னையில் இருக்கும் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளமாறன் என்பவரை மஞ்சு காதலித்து வந்தார். கடந்த இரண்டு…

Read more

அடப்பாவி….! யூடியூப் பார்த்து வாலிபர் செய்த காரியம்…. குண்டு கட்டாக தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

சிவகங்கை மாவட்டம் கீழக்குளத்தில் யூடியூப் பார்த்து ஒருவர் நாட்டு வெடிகுண்டு தயாரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது முட்புதரில் ஒரு வாலிபர் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டிட திட்ட விண்ணப்பங்களுக்கு புதிய நடைமுறை அமல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தலைநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பெருநகர சென்னை மாநகராட்சியில் வருகிற ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் சமர்ப்பிக்கப்படும் கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பங்களை onlineppa.tn.gov.in என்ற தமிழ்நாடு ஒற்றை சாளர போர்டல் இணையதளம் மூலம் சமர்ப்பிக்குமாறு…

Read more

“ஏய்… நாங்க யாரு தெரியுமா…?” கையில் பீர் பாட்டிலுடன் அட்ராசிட்டி செய்த வாலிபர்கள்…. வைரலான வீடியோ… தட்டி தூக்கிய போலீஸ்….!!

கோயம்புத்தூர் 100 அடி சாலையில் இருந்து நவ இந்தியா நோக்கி மேம்பாலம் செல்கிறது. அந்த மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் கையில் பீர் பாட்டிலுடன் ரகலையில் ஈடுபட்டனர். அவர்கள் எதிரே வாகனங்களில் வரும் நபர்களை மிரட்டியபடி அச்சுறுத்தும் வகையில்…

Read more

அறைக்குள் நுழைந்த சீனியர் மாணவர் மீது தாக்குதல்…. 6 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் சீனியர் மணவரை முதலாம் ஆண்டு மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனியர் மாணவர் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் அறைக்குள் சென்று பணத்தை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சீனியர் மாணவரை மண்டியிட்டு…

Read more

“9 மாத திருமண வாழ்க்கை…” வீட்டிற்கு வந்த இளம்பெண்…. “அந்த” காட்சியை கண்டு கதறிய குடும்பம்…. பெரும் சோகம்….!!

திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் செல்போன் டவர் ஊழியராக வேலை பார்க்கிறார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கனகராஜுக்கு தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அழகு நிலைய உரிமையாளரான தனலட்சுமி நேற்று முன்தினம் கடைக்கு சென்று…

Read more

“அம்மா… நீ எங்க அம்மா…” தாய் இறந்த துக்கத்தில் மகன் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் திருமுல்லைவாயல் தென்றல் நகரைச் சேர்ந்தவர் வசந்தா. இவரது கணவர் ரத்தினவேலு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களது மகன் சங்கர் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மூச்சு திணறல் நோயால் அவதிப்பட்டு வந்த…

Read more

“ரோந்து பணிக்காக சென்ற வன காவலர்”… காட்டு மாடு தாக்கியதில் பலத்த காயம்… 4 நாட்களாக சிகிச்சை பெற்றும் உயிரிழப்பு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே  உப்புத்துறை கிராமத்தில்  சின்ன கருப்பன் (48) என்பவர் வசித்து வந்துள்ளார் . இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் வனச்சரகத்தில் வன காவலராக 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5…

Read more

ஜஸ்ட் மிஸ்…! கர்ப்பிணி மீது மோதுவது போல சென்ற ரேபிடோ டிரைவர்… வாடிக்கையாளரை ஹெல்மெட்டால் அடித்து…. பரபரப்பு சம்வம்…!!

சென்னை மாவட்டம் அண்ணாசாலையில் கர்ப்பிணி பெண்ணை இடிக்கும் அளவிற்கு பைக் டாக்ஸியை தாறுமாறாக ஓட்டிய ரேபிடோ டிரைவரிடம் வாடிக்கையாளர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர் (28) ரேபிடோ ஆப்பில் மூலம் திருவல்லிக்கேணியில் இருந்து நுங்கம்பாக்கம்…

Read more

“முதல் மனைவிக்கு 3 பெண் குழந்தைகள்…” கணவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வாங்கி கொடுத்த 2-வது மனைவி…. விடுவிக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பனங்காட்டூரை சேர்ந்தவர் இன்ப குமார். இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அதன் பிறகு 18 வயது பூர்த்தியாக சந்தியா என்ற சிறுமியை இன்பகுமார் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இன்பகுமார் சந்தியா தம்பதிக்கு…

Read more

சாலையின் குறுக்கே வந்த நாய்…. அடுத்தடுத்து வாகனங்கள் மோதி 5 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் சாலையின் குறுக்கே நாய் வந்ததால் ஆம்னி பேருந்து ஓட்டுனர் பிரேக் பிடித்தார். அப்போது பின்னால் வந்த கார் ஆம்னி பேருந்தின் பின்புறம் மோதியது.…

Read more

“அடிக்கடி கைது பண்றாங்க…” காதல் திருமணம் செய்த பெண் காவலர் தற்கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த பெண் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை போலீசாரையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த செல்வி (வயது 39)…

Read more

“வீட்டை எழுதி கொடு… இல்லன்னா…” வீட்டுக்குள் நுழைந்து தாய், மகளை மிரட்டிய பெண்….. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் அமைந்தகரை சான்றோர்பாளையம் பகுதியில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பி விபத்தில் சிக்கினார். இதனால் கடந்த 2023-ஆம் ஆண்டு அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லதா என்பவரிடம் மருத்துவ செலவுக்காக 13 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கி…

Read more

பணியில் இருந்த போதே இறந்த மகன்…. ஓய்வூதிய பலனில் தாய்க்கு உரிமை உண்டு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்ட கருவூலத்தில் முருகேசன் என்பவர் உதவியாளராக வேலை பார்த்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக முருகேசன் உயிரிழந்தார். இந்த நிலையில் கணவருக்குரிய பண பலன்களை கேட்டு முருகேசன் மனைவி தமிழ்ச்செல்வி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்…

Read more

12-ஆம் வகுப்பு மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம்…. தனியார் பள்ளி ஓட்டுனருக்கு 15 ஆண்டுகள் ஜெயில்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

தர்மபுரி மாவட்டம் வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்(32) இவர் தனியார் பள்ளியில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று மாதேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது…

Read more

உச்சக்கட்ட கொடூரம்…!!வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்…பரபரப்பு சம்பவம்….

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் மனோஜ்(27). கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குன்றக்குடியில் 112 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் முக்கிய குற்றவாளியாக மனோஜின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமினில் வந்த…

Read more

தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஆசிரியரா…? தன் சொந்த செலவில் 18 மாணவர்களை… உண்மையிலேயே இவரை பாராட்டணும்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பண்டாரம் பட்டியில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல அறக்கட்டளை சார்பில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ். இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்…

Read more

வீட்டு வாசலிலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட கூலித்தொழிலாளி… பின்னணி என்ன?… தீவிர விசாரணையில் காவல்துறை…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்திற்கு அடுத்து சுவாமி மலை அருகே திருவலஞ்சுழி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தவர் காளிதாஸ் (36). இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது மனைவியை பிரிந்து…

Read more

“நிச்சயதார்த்த விழா….” வேன் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக ஓடி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 20 பேர் படுகாயம் அடைந்தனர்.…

Read more

பெரும் சோகம்…! ஜல்லிக்கட்டில் பார்வையாளரை முட்டி தூக்கி வீசிய மாடு…. அதிர்ச்சி சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அப்போது காளை மாடுகளை மாடுபிடி வீரர்கள் அடக்கியுள்ளனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை பார்வையாளர்களின் ஒருவரை முட்டி தூக்கி வீசியது. இதனால் படுகாயமடைந்த நபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…

Read more

“கணவர், சகோதரர்கள்….” கருணை கொலை செய்யுங்க ஐயா…. இளம்பெண் அளித்த மனு…. அதிர்ச்சி சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டம் கருங்காடு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண், தனது குடும்ப சூழ்நிலையை விவரித்து அதற்கான தீர்வு காண மாவட்ட நிர்வாகத்தை நாடி வந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவொன்றை அளித்த மகாலட்சுமி, பின்னர் செய்தியாளர்களிடம் தனது துயரத்தைக்…

Read more

அதிர்ச்சி…! ஈர கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட 9-ஆம் வகுப்பு மாணவி பலி…. பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் அனிதா என்ற சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அனிதா ஈர கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி அனிதா…

Read more

“மண்டியிட்டு கையை தூக்க சொல்லி…” சீனியர் மாணவரை தாக்கிய ஜூனியர் மாணவர்கள்…. கல்லூரி நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் சீனியர் மணவரை முதலாம் ஆண்டு மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனியர் மாணவர் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் அறைக்குள் சென்று பணத்தை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சீனியர் மாணவரை மண்டியிட்டு…

Read more

“திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்…” பேறுகால விடுப்பு மறுக்கப்பட்ட பெண் ஊழியர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள முன்சீப் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், கர்ப்பம் காரணமாக பேறுகால விடுப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த நீதிமன்ற அதிகாரிகள், அவர் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருந்ததாகக் கூறி…

Read more

“உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ…..” காவலாளியை அடித்து உதைத்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் காவலாளியாக பணியாற்றி வரும் ரங்கநாதன், வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது இருவரும் ஏடிஎம் வாசலில் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றனர். அப்போது வங்கி முன்பகுதியில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை…

Read more

உன்ன நம்பி விட்டதுக்கு இப்படியா பண்ணுவ…? உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் உள்ள ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (61). இவர் பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பெட்ரோல் பங்கில், கடந்த 3 ஆண்டுகளாக முதுநிலை மேலாளராக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம்…

Read more

Other Story