தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 5 வயது சிறுமி மற்றும் பெண் பலி… கதறும் குடும்பத்தினர்.. திருவிழாவுக்கு சென்ற போது ஏற்பட்ட சோகம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத் அருகே ஒய்யாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். இவருக்கு கிளாடிஸ் என்ற மனைவி இருந்துள்ளார். லாரன்ஸ் மேட்டுப்பாளையத்தில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்ததால் குடும்பத்தோடு மேட்டுப்பாளையத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊரான ஒய்யாங்குடியில் கோவில்…

Read more

வெளியே வந்த 4 வயது சிறுவன்… திடீரென பாய்ந்து கடித்து குதறிய தெருநாய்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் கொடுமர தெருவில் அல்லீமா என்பவர் வசித்து வருகிறார். இவரது 4 வயது மகன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற தெரு நாய் திடீரென சிறுவன் மீது பாய்ந்து கடித்து குதறியது. இதனால் சிறுவன்…

Read more

அடுத்தடுத்த 5 ஆண்டில் நடந்த 7 கொலை… நெல்லையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு… பின்னணி என்ன?

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி அருகே வீரவநல்லூரில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த கொலை  வழக்கு தற்போது முடிவடைந்துள்ளது. அதாவது கடந்த 2000 ஆம் ஆண்டு வயலில் மாடு மேய்ப்பது குறித்து ஏற்பட்ட தகராறு தொடர்ந்து 5 ஆண்டுகளில்…

Read more

அதிர்ச்சி…! துணை முதல்வரின் பெயரை பயன்படுத்தி பெண் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…..!!

சேலம் மாவட்டம் செவ்வாபேட்டையை சேர்ந்தவர் வித்யா. இவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பெயரை பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி யாருக்கும் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. எனவே பாதிக்கப்பட்டவர்கள் வித்யாவிடம்…

Read more

“நடு ரோட்டில் இவ்வளவு துணிச்சலா”…? நடந்து சென்ற 40 வயது பெண்ணிடம் அத்துமீற முயன்ற வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராஜமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் 40 வயது பெண். இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு தினமும் காலையில் அப்பகுதி வழியாக நடந்து செல்வது வழக்கம். இந்நிலையில்…

Read more

திருமணம் ஆகியும் தீராத காதல்… கல்லூரி மாணவி கற்பழித்து கொலை… ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோமங்கலம் பூசாரிபட்டியை சேர்ந்த 21 வயது மாணவி அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால்…

Read more

“நீட் தேர்வு”.. 2 முறை தோல்வி… மீண்டும் எழுதணுமா…? பயத்தில் மாணவி தற்கொலை… சென்னையில் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் இந்த ஆண்டு பொது மருத்துவத் துறைகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு(NEET ) வரும் மே மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்கள் தொடர்ந்து தயாராகி வருகின்றனர். இதில் தேர்வு அழுத்தம் மற்றும் பயம் காரணமாக சில…

Read more

BREAKING: காவலர் கொலையில் தேடப்பட்ட கஞ்சா வியாபாரி என்கவுண்டரில் கொலை…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்துக்குமார் என்ற காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு காவலர் முத்துக்குமார் அறிவுரை வழங்கியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறு முத்துக்குமாரை கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளனர். இதனால்…

Read more

எச்சரித்த ரயில் ஓட்டுனர்…! ஹெட்போன் அணிந்து இயற்கை உபாதை கழித்த வாலிபர்…. தூக்கி வீசப்பட்டு பலியான சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தளவாய் கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலத்தின் மகன் பரணி (வயது 19), கடந்த சில நாட்களாக ஸ்டாலின் நகரில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் தங்கி, அருகே உள்ள தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை…

Read more

“பிஞ்சு குழந்தையின் முகத்தை ஒருமுறை பார்த்த தாய்…” குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியை சேர்ந்தவர் இளமுருகன். இவரது மனைவி தனுசுவள்ளி. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான தனுசு வள்ளிக்கு கடந்த 9-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தனுசுவள்ளி குழந்தைக்கு…

Read more

“என்னை ஏமாத்திட்டாங்க…” புலம்பிய முன்னாள் ராணுவ வீரரின் மனைவி… “அந்த” காட்சியை கண்டு பதறிய உறவினர்கள்…. பெரும் சோகம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவரது மனைவி ராணி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் ராணி பலருக்கு கடன் கொடுத்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் பணத்தை…

Read more

நள்ளிரவில் மின்னல் வேகத்தில் சென்ற வாலிபர்கள்…. தடுக்க முயன்ற காவலர்களுக்கு நடந்த விபரீதம்…. அதிரடி ஆக்ஷன்….!!

சென்னை மாவட்டத்தில் சில வாலிபர்கள் நேற்று இரவு பைக் ரேஸில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அண்ணா சாலை, மெரினா காமராஜர் சாலை, ஜிபி ரோடு ஆகிய பகுதிகளில் தடுப்பு அமைத்து தீவிர…

Read more

“உல்லாசமாக இருந்த காதலன்…” பெற்றோருடன் சேர்ந்து இளம்பெண்ணை தாக்கிய கொடூரம்…. போலீஸ் அதிரடி….!!

மதுரை மாவட்டம் நிலையூர் பகுதியை சேர்ந்தவர் அஜயன்(27). இவர் மீது ஐராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் இளம்பெண் கூறியதாவது, அஜயன் என்னை உயிருக்கு உயிராக காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக…

Read more

கணவரை பிரிந்த பெண்ணுடன் காதல்…. வீட்டிற்குள் புதுமண தம்பதி செய்த காரியம்…. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டம் சோழன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தீனதயாளன். இவரது மகள் திவ்யாவுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில்  கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் திவ்யா தனது கணவரை பிரிந்து…

Read more

திடீரென பற்றிய தீ… கொழுந்துவிட்டு எரிந்த கால்வாய்… அதிர்ச்சியில் ஊழியர்கள்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பாதாள சாக்கடை அடைப்புகள் இருப்பதாக அப்பகுதி வார்டு மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ள நிலையில் சில தினங்களாக முக்கிய சாலைகளில் உள்ள கழிவு நீர் கால்வாய்களில்  அடைப்பு ஏற்பட்டிருப்பதால் அப்பகுதி முழுவதும்…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா…?? வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி..!!!

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி அலுவலகம் நகரமைப்பு பிரிவில் சுப்பிரமணியம்(45) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கோபி பகுதியைச் சேர்ந்த கட்டுமான பொறியாளரான வருண் என்பவர் தான் புதிதாக கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும் என…

Read more

கடனை கொடுக்க சென்ற நபர்… 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்….நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு சேகர் ஒரு நபரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். பின்னர் வாங்கிய பணத்தை திரும்ப கொடுப்பதற்காக சேகர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த நபரின் 17…

Read more

“கர்ப்பமான 15 வயது சிறுமி…” 42 வயது நபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

புதுச்சேரி தவளக்குப்பம் அருகே உள்ள அபிஷேகபாக்கத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (42). இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த  2023-ஆம் ஆண்டு சுரேஷ் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் சிறுமி கர்ப்பமாகியதும், அவரது பெற்றோர் தவளக்குப்பம்…

Read more

பூர்வீக சொத்து விவகாரம்…. மகனுடன் இணைத்து அண்ணனை கொன்ற தம்பி…. பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அலங்கிணறு காலனி தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி அந்தோணி ராஜ் (52) என்பவரும், அவரது சகோதரர் காசிவேலும் பூர்வீக சொத்து விவகாரத்தில் தகராறு ஏற்பட்டு பேசாமல் இருந்தனர். நேற்று அந்தோணி ராஜ் தனது சகோதரர் வீடு…

Read more

பெட்ரோல் வாங்கி சென்ற நண்பர்கள்…. தீ விபத்தில் சிக்கி துடிதுடித்து இறந்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் கொரசினம்பட்டியை சேர்ந்த பத்மநாபன் (18) மற்றும் அவரது 17 வயது நண்பர், டூவீலரில் கோபால்பட்டி சென்று பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் வாங்கி ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், நத்தம் சாலையில் கணவாய்பட்டி பங்களா அருகே வந்தபோது, சாலையை…

Read more

“வாங்க ஜாலியா இருக்கலாம்…” பெண்ணின் குரலை கேட்டு மயங்கிய வாலிபர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் அதிரடி….!!

திருப்பூர் மாவட்டம் ரூப்பூரைச் சேர்ந்த குமாருக்கு, அண்மையில் ஒரு பெண்ணுடன் நட்புறவு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த  பெண் “நான் என் பிரெண்ட் கூட தான் இருக்கேன்… நீங்க வாங்க ஜாலியா…

Read more

எங்கள விட்டு போயிட்டியே…” இளம்பெண் செய்த காரியம்…. தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகள்…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் ஐடி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி புனிதா(39). இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நடராஜனும் புனிதாவும் அடுக்குமாடி குடியிருப்பில் வாங்கியதால் அதிக கடன்…

Read more

பயங்கரம்….! காவலர் கொடூரமாக அடித்து கொலை…. உறவினர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்துக்குமார் என்ற காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு காவலர் முத்துக்குமார் அறிவுரை வழங்கியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறு முத்துக்குமாரை கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளனர். இதனால்…

Read more

“மாடு மேய்க்க சென்ற வாலிபர்”…. பாய்ந்து வந்த புலி… உயிரே போயிடுச்சு… கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை அருகே கவர்னர் சோலை பகுதியில் வசித்து வந்தவர் கேந்தர் குட்டன். இவர் தோழர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவர் அப்பகுதியில் எருமை வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்துவந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாள் அன்று வழக்கம் போல கேந்தர்…

Read more

“ரீல்ஸ் மோகம்”… இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் போஸ்… தட்டி தூக்கிய போலீஸ்… இதெல்லாம் தேவைதானா…?

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீதற்பநல்லூர் அருகே வேளாண்குளம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் முருகன் (26). இவர் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் இரு தரப்பினருக்கிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் அரிவாளுடன் இருக்கக்கூடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படம்…

Read more

முந்திரி தோப்பிற்கு அழைத்து சென்ற இளம்பெண்…. 4 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கடலூர் மாவட்டம் கீழகொல்லை காமன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மகன் அஸ்வத்(4). கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அஸ்வத் திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து செந்தில்நாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு…

Read more

இந்த வேலை தான் நடக்குதா…? “ரகசிய தகவல்…” பெண்கள் உள்பட 3 பேர் கைது…. ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்…!!

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாவுக்கு கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை ஒரு குழு கண்டறிந்து சொல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சேலம் மாவட்ட மருத்துவ அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.…

Read more

பேருந்திலிருந்து இறங்கிய மாணவி…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் அரசு பேருந்தில் இருந்து கல்லூரி மாணவி தவறி கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி பேருந்தில் இருந்து கீழே இறங்க முயன்றார். அதற்குள் டிரைவர் பேருந்தை எடுத்ததால் எதிர்பாராதவிதமாக மாணவி கீழே விழுந்து காயமடைந்தார்.…

Read more

விடுங்கடா…! அலறி துடித்த மூதாட்டி… கதற கதற பலாத்காரம் செய்த 3 வடமாநில தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

கோவை அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த 65 வயது மூதாட்டியை 3  வடமாநில தொழிலாளர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த போது, மூதாட்டி சமையல் செய்து கொண்டிருந்த நிலையில் அந்த மூவரும்…

Read more

மனசாட்சி இல்லையா…? குப்பை தொட்டியில் போட்டு உருட்டிய ஊழியர்கள்…. கதறிய குழந்தை…. பதற வைக்கும் வீடியோ….!!

தேனி நகரில் இயங்கிவரும் “ஜெ.ஜெ. ப்ரோடிஜீஸ்” என்ற பெயரில் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் இடம்பெற்ற செயல், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்புடன் இருப்பவர்கள், அதனை மீறி ஒரு குழந்தையை  குப்பைத் தொட்டியில் போட்டு உருட்டி…

Read more

அடி ஆத்தி….! வெட்டப்பட்ட தலையுடன் ஸ்டேஷனுக்கு வந்த பெண்…. அதிர்ந்த போலீஸ்…. சிக்கிய கசாப்பு கடைக்காரர்…. அதிரடி நடவடிக்கை….!!

நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூரை சேர்ந்த பூங்கொடி என்ற 31 வயது பெண்மணி, தனது காணாமல் போன ஆட்டினை தேடி கசாப்புக் கடைக்கே சென்று, வெட்டப்பட்ட தலையுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயம் மற்றும் கால்நடை…

Read more

“இதெல்லாம் ரொம்ப தப்பு…” கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

சென்னை மாவட்டம் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருட்கள் இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கடந்த 15 தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கருணாகரன் நுங்கம்பாக்கம் சாலையில் உள்ள கல்லூரியில் சோதனை நடத்தினார்.…

Read more

கடலில் மிதந்து வந்த மர்ம பொருள்…. என்னவா இருக்கும்…? கடலோர காவல் படையினர் சொன்ன தகவல்….!!

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகில் உள்ள சாமியார் பேட்டை கடற்கரை மற்றும் வேலங்கிரியன் பேட்டை கடற்கரை இரண்டிற்கும் இடையில் உள்ள கடலில் மிகப்பெரிய அளவிலான மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்தது. இதை பார்த்து மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த…

Read more

“டிவி சத்தம் அதிகமா இருக்கு…” கடை ஊழியர் மது பாட்டிலால் தாக்கி கொலை…. பரபரப்பு சம்பவம்….!!

கோவையில் சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு – ஈச்சனாரி சாலை சந்திப்பில் உள்ள கட்டடப் பொருட்கள் விற்பனை கடையில் வேலை பார்த்து வந்த திண்டுக்கல்லை சேர்ந்த ஆறுமுகம் (30) என்பவர்  கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதமாகவே…

Read more

என்னை கல்யாணம் பண்ணிட்டு அவள் கூட ஹனிமூனா…? எஸ்கேப் ஆன ஜோடி…. கொந்தளித்த இளம்பெண்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

கோவை விமான நிலையத்தில் நேற்று இரவு அரங்கேற்றமான ஒரு குடும்பத் தகராறு பார்வையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை விமானம் கோவையில் இறங்கிய பின்னர், பயணிகள் அனைவரும் வெளியேறியதும் சிறிது நேரத்தில் ஒரு ஆணும், பெண்ணும் வெளியே வந்தனர். அப்போது அந்தப்…

Read more

அடப்பாவிங்களா…! 500 கிலோவை தூக்கி சென்ற நபர்கள்…. ஷாக்கான உரிமையாளர்…. போலீஸ் வலைவீச்சு….!!

பட்டுக்கோட்டை அருகே பேராவூரணி அடுத்த மருங்கப்பள்ளம் கிராமத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த தேவசேனன் (66) என்பவர், தனது மனைவி பூங்கோதை உடன் கடந்த மார்ச் 22-ஆம் தேதி கடலூரில் உள்ள மருமகள் அஸ்வினியை…

Read more

உச்சகட்ட கொடூரம்…! தொழிலதிபரை கொன்று உடலை எரித்து குளிர்காய்ந்த நண்பர்கள்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்ற கொடூரமான கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாயுடுபுரத்தைச் சேர்ந்த சிவராஜ் (60) என்பவர், பெரும்பள்ளம் பகுதியில் நண்பர்கள் காட்டேஜ் எனும் பெயரில் சுற்றுலா விடுதியை நடத்தி வந்தவர். இவர் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததால்,…

Read more

“2-வது கல்யாணம் பண்ணிக்கோ…” வீடியோ, போட்டோவை உறவினர்களுக்கு அனுப்பிய காவலர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாங்காடு அருகே, திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட காணொளிகளை அந்த பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பிய போக்குவரத்து காவலர் ஆனந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு போக்குவரத்து காவல் பிரிவில் காவலராக…

Read more

திருமணமான பெண் கத்தி முனையில் பலாத்காரம்…. வீடியோவை காட்டி நண்பனுக்கு விருந்தாக்கிய கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில், 29 வயது இளம்பெண் தனது கணவருடன் வாழ்ந்து வந்தார். அவரது கணவர் துபாயில் வேலைக்காக சென்ற பிறகு, அவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியில் வசிக்கும் சிவக்குமார் என்ற நபர்…

Read more

“பிரசாதம் சாப்பிடுங்க….” மயங்கி விழுந்த பெண்கள்…. 15 ஆண்டுகளாக ஆடம்பரமாக வாழ்ந்த கள்ளக்காதல் ஜோடி…. பகீர் சம்பவம்….!!

தமிழ்நாடு முழுவதும் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களை குறிவைத்து, மயக்க மருந்து கலந்து நகை பறிக்கும் குற்றங்களில் ஈடுபட்டிருந்த ரகசிய காதல் ஜோடியை போலீசார் சிக்கவைத்துள்ளனர். சென்னை, வேலூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் அண்மையில் நடைபெற்ற தொடர்ந்த நகை திருட்டு சம்பவங்களால்…

Read more

“அலறி துடித்த சிறுமி…” நண்பருடன் வந்து காதலன் செய்த கொடூரம்…. பகீர் பின்னணி…!!

தூத்துக்குடி மாவட்டம் இளம்புவனம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து வாழ்கிறார். காளியம்மாளின் 17 வயது மகளுக்கும்…

Read more

கள்ளக்காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற வாலிபர்…. தாயை இழந்து பரிதவிக்கும் குழந்தை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…..!!

தூத்துக்குடி மாவட்டம் தளவாய்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழ் செல்விக்கும் திருச்செந்தூரைச் சேர்ந்த கன்னி முத்து என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில்…

Read more

“உதவியாருடன் கள்ளக்காதல்…” கணவரை கொன்று நாடகமாடிய இளம்பெண்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் உன்னிசெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி ரூபா(27). காய்கறி வியாபாரியான ஐயப்பனுக்கு மஞ்சுகிரி பகுதியைச் சேர்ந்த தங்க மணி(25) என்பவர் உதவியாக இருந்துள்ளார். இந்த நிலையில் தங்கமணிக்கும் ரூபாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை…

Read more

“மலை உச்சியில் அழுகிய நிலையில் தொங்கிய சடலம்….” ஷாக்கான பொதுமக்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறை குரும்பபட்டி அண்ணா நகரைச் சேர்ந்த மகேந்திரன் (32) என்பவர் பால் வியாபாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர், பெரும் பணத்தை இழந்துள்ளார்.…

Read more

“சொன்னதை செய்தால் வேலை நடக்கும்….” கறாராக பேசிய அரசு ஊழியர்…. ஆப்பு வைத்த நீதிமன்றம்….!!

திருவாரூர் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் ஒரு கிராம நிர்வாக அலுவலக உதவியாளருக்கு நீதிமன்றம் கடும் தண்டனை விதித்துள்ளது. புலிவலம் பகுதியைச் சேர்ந்த அருள்தரன் என்பவர், 2015-ஆம் ஆண்டு வாரிசு சான்றிதழ் பெற புலிவலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது…

Read more

வாரம் ரூ.200 சம்பளம்….. கொத்தடிமைகளாக வேலை பார்த்த 43 பேர் மீட்பு…. அதிகாரிகளின் அதிரடி ஆக்ஷன்….!!

பூந்தமல்லி அருகே வாரிவாகத்தில் ஒரு செங்கல் சூளை அமைந்துள்ளது. இந்த செங்கல் சூலையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த ஒடிசாவை சேர்ந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேரை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். வெளிமாநிலத்தில் இருந்து கொத்தடிமைகளாக வேலைக்கு அழைத்து வந்துள்ளனர். முதலில்…

Read more

“ப்ளீஸ் விட்டுருங்க அண்ணா…”சிறுமிகளை பலாத்காரம் செய்த அண்ணன்,தம்பி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இரண்டு சிறுமிகளை அண்ணன் தம்பிகளான கருப்புசாமி(41), ரங்கநாதன்(26) ஆகிய இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ…

Read more

“சாப்பாடு தரல ஐயா…” பிள்ளைங்க என்னை ஏமாத்திட்டாங்க…. அழுது கொண்டே மனு அளித்த முதியவர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வெள்ளையப்பன் என்பவர் வசித்து வருகிறார். 80 வயதான வெள்ளையப்பனுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை அவரது பிள்ளைகள் எழுதி வாங்கிக் கொண்டனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனக்கு சொந்தமான நிலத்தை பிள்ளைகளுக்கு எழுதி கொடுத்துள்ளார்.…

Read more

“காசு தரும் வரும் போக மாட்டேன்…” கணவரை இழந்த பெண்ணுக்கு மிரட்டல்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கோவையில் தொண்டாமுத்தூர் தென்கரை பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்மணி, தனது கணவர் மரணமடைந்த பின் குடும்ப சுமைகளை ஏற்றுக்கொண்டு, இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, “5 ஸ்டார்” எனப்படும் தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.4…

Read more

மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்…. கல்லூரியில் வெடித்த கலவரம்…. போலீசாருடன் தள்ளுமுள்ளு…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், அந்தக் கல்லூரியை மட்டுமல்லாமல் மொத்த மாணவர் சமுதாயத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முதலாமாண்டு மாணவியிடம் இன்ஸ்டாகிராம் வாயிலாக பழகிய இளைஞர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியே அழைத்து சென்றுள்ளார். மறுநாள்…

Read more

Other Story