தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 5 வயது சிறுமி மற்றும் பெண் பலி… கதறும் குடும்பத்தினர்.. திருவிழாவுக்கு சென்ற போது ஏற்பட்ட சோகம்…!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத் அருகே ஒய்யாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். இவருக்கு கிளாடிஸ் என்ற மனைவி இருந்துள்ளார். லாரன்ஸ் மேட்டுப்பாளையத்தில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்ததால் குடும்பத்தோடு மேட்டுப்பாளையத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊரான ஒய்யாங்குடியில் கோவில்…
Read more