படுக்கை அறையில் கணவர்… “அந்த” காட்சியை கண்டு பதறிய மனைவி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் மன்னார்குடியை சேர்ந்த திருமுருகன் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது நண்பரிடம் கடனாக பணம் வாங்கியுள்ளார். ஆனால் சரியான நேரத்தில் அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் மன உளைச்சலில்…

Read more

“விட்டத்தை பிடிப்பேன்…” மெசேஜ் அனுப்பிய மேலாளர்…. ஷாக்கான மகன்கள்…. கடைசியில் நடந்த சோகம்….!!

சென்னை மாவட்டம் விருகம்பாக்கம் சாலிகிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(51). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக கிருஷ்ணமூர்த்தி ரம்மி விளையாடி வந்துள்ளார். மொத்தமாக ரம்மி விளையாட்டில் கிருஷ்ணமூர்த்தி 15 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்ததாக…

Read more

“முதல் கணவருக்கு பிறந்த 12 வயது மகன்…” தாயை கொடூரமாக வெட்டி கொன்ற 2-வது கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதத்தின் மகள் இந்திராணி (37). இவர் குடும்ப பிரச்சனையால் கணவரை பிரிந்து 12 வயது  மகனுடன் வாழ்ந்து வந்தார். ஆலங்குடியில் உள்ள ஒரு கடலை மில்லில் வேலை செய்து வந்த…

Read more

“என் மனைவி என்னைவிட்டு போயிட்டா…” மேலாளரை காரால் மோதி கொடூரமாக வெட்டிய கணவர்…. நடந்தது என்ன…? பகீர் பின்னணி….!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கிலிபாண்டி (29) என்பவர், கடம்பூரில் உள்ள பெட்ரோல் பங்கில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். தினமும் தனது பைக்கில் வேலைக்கு சென்று வந்த அவர், நேற்று காலையில் தனது ஊரிலிருந்து புறப்பட்டு…

Read more

“அம்மா… அவர் என்னை…” தாயிடம் அழுத மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…. போலீஸ் விசாரணை….!!

தஞ்சாவூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 33 வயது பெண் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சன்னாகுளம் தெருவை சேர்ந்த மணிகண்டன்(35) என்பவர் அத்துமீறி அந்த பெண்ணின் வீட்டிற்குள்…

Read more

“ப்ளீஸ் சார்… விட்ருங்க….” ஆசிரியரிடம் கெஞ்சிய கல்லூரி மாணவி…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றும் செல்வராஜ் (36) என்பவர், அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்துகொண்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பெருந்துறை காவல்…

Read more

“நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்”… தந்தையின் உடலை பார்த்து கதறிய மகள்… போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்த நிலையப்பட்டி கிராமத்தில் கருப்பையா(46) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கருப்பையாவின் மனைவி இறந்து விட்டதால் கருப்பையா மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்று…

Read more

சட்டவிரோதமான செயல்… பெண் உட்பட 6 பேர் கைது… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டம் வியாசர்பாடியில் நேற்று முன்தினம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 6 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் வந்தது. எனவே அவர்களது…

Read more

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்… கல்லூரி மாணவன் பலி; 3 பேர் படுகாயம்… கோர விபத்து..!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டு முள்ளிகுளத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மகன் கோபி கண்ணன்(20). கடந்த சனிக்கிழமை கோபி கண்ணன் தனது இருசக்கர வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மல்லி ராமகிருஷ்ணாபுரம் பேருந்து நிலையம்…

Read more

“உங்களை தான் கல்யாணம் பண்ணிப்பேன்….” தொழிலதிபர் மகனிடம் பேசிய பெண்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…. போலீஸ் அதிரடி….!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது தந்தையின் ஆலையில் மேலாளராக பணியாற்றி வந்தார். திருமணம் செய்வதற்காக “சங்கம்” என்ற திருமண செயலியில் பதிவு செய்தார். அப்போது “ஸ்ரீ ஹரிணி” என்ற பெயரில் ஒரு பெண், திருமணம் செய்வதாக கூறி நெருக்கமாக…

Read more

“பெண்ணுக்கு பாலியல் தொல்லை”… ஒரு அரசு ஊழியரே அப்படி செய்யலாமா… அதிர வைக்கும் சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் கலால் மற்றும் மதுவிலக்கு பிரிவு வட்டாட்சியர் சித்தராஜ். இவர் ஏற்கனவே கூடலூர் வட்டாட்சியராக பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை கோழிக்கண்டி பகுதியில் நாட்டு கோழி மற்றும்…

Read more

BREAKING: பிரபல ரவுடி என்கவுண்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் பிரபல ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் மீது போலீஸ் என்கவுன்ட்டர் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனக்கன்குளம் மலை பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன். இவர் பிரபல ரவுடி. கடந்த 22 ஆம் தேதி காளீஸ்வரனை 4மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.…

Read more

வேன் மோதியதால் சுக்குநூறாக நொறுங்கிய ஆட்டோ…. தந்தை-மகள் துடிதுடித்து பலி…. கோர விபத்து…..!!

விருதுநகரில் இருந்து சிவகாசிக்கு ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோமிருந்து கொரியர் சர்வீஸ் வேன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் செல்வம்(46), அவரது மகள் சுமித்ரா(18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே…

Read more

தினசரி 6,000 சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி…. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடு….!!

கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலா தலங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிப்பது என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் சார்பில் ஆய்வு மேற்கொள்ள…

Read more

பெரும் சோகம்…!! 6, 2 வயது பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாய்… போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள வலங்கப் புலி சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர மகேந்திரன். இவரது மனைவி மகேஷ் (30). இவர்களுக்கு சுதர்சன் (6) மற்றும் முகிலன் (2) மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த…

Read more

மது விற்பனை செய்த மாற்றுத்திறனாளி பெண்…. வாழ்க்கையையே மாற்றிய போலீசார்…. குவியும் பாராட்டுகள்….!!

சென்னை தாம்பரம் அருகேயுள்ள மணிமங்கலம் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண் ஸ்டெல்லா மேரி, குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் 2020 முதல் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தார். தனது கணவர் சுரேஷ், ஆரணி பகுதியில் நெசவுத் தொழிலில் குறைந்த வருமானத்துடன்…

Read more

“செல்போனில் சொன்ன வார்த்தை…” ஓடோடி வந்த கணவர்…. 9-வது மாடியில் இருந்து குதித்த ஆசிரியை…. பரிதவிக்கும் பெண் பிள்ளைகள்….!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி பேரன்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்(48). இவரது மனைவி தேவிகா(37). இவர் புரசைவாக்கத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த தம்பதியினருக்கு தக்சன்யா(19), தர்ஷிகா(12) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்…

Read more

ஐயோ இப்படியா ஆகணும்….! மகன்களுக்கு நீச்சல் கற்று கொடுத்த தந்தை…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே நஞ்சாபுரம் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி முனிரத்னம் (32). இவர் தனது இரு மகன்களான சந்தோஷ்குமார் (11) மற்றும் கலைச்செல்வனை நீச்சல் கற்றுக்கொடுக்க தொட்டூர் கிராமத்தில் உள்ள விவசாய நீர் சேமிப்பு குட்டைக்கு அழைத்துச் சென்றார்.…

Read more

“எங்கள விட்டு போயிட்டிங்களே…” அம்மா, அப்பாவின் உடலை பார்த்து கதறி அழுத மகன்…. பெரும் சோகம்….!!

திருவள்ளூர் மாவட்டம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சேர்ந்தவர் செல்வராஜ்(59). இவர் தனியாக தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி இந்திரா(51). இவர்களது இரண்டு மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இதனால் செல்வராஜ் இந்திரா தம்பதியினர் தங்களது மகன் சாம்ராஜ், மருமகள் புனிதா…

Read more

பெரும் சோகம்….! விடுதி உரிமையாளர் மனைவியுடன் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர் கார்த்திக்(33). இவரது மனைவி வினோபா(32). இவர்கள் மாக்கினாம்பட்டியில் உணவு விடுதி நடத்தி வந்தனர். இவர்களது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக்கும் வினோபாவும் திடீரென தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அறிந்த…

Read more

FLASH: மே-31 ஆம் தேதி வரை படப்பிடிப்புக்கு தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் நாளை முதல் மே 31-ம் தேதி வரை படப்பிடிப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குன்னூர் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் ஏப்ரல் 1 முதல் படப்பிடிப்புக்கு தடை…

Read more

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. போலீஸ் ஏட்டு துடிதுடித்து பலி…. 6 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்த ஆஷிக் அகமது (38) மதுரை அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 3  நாட்கள் விடுப்பு எடுத்த அவர், தனது குடும்பத்துடன் ராமேஸ்வரத்துக்கு அருகே உள்ள அரியமான் பீச்சுக்கு காரில்…

Read more

இப்படியா அசால்ட்டா இருப்பீங்க….? பணத்தை எண்ணி கொண்டே பேருந்தையை இயக்கிய டிரைவர்…. கொந்தளித்த நெட்டிசன்கள்….!!

கோவையில் இருந்து அரசு விரைவு பேருந்து சேலம் நோக்கி புறப்பட்டு சென்றது. இது நடத்துனர் இல்லாத பேருந்து சேவை. இதனால் பயண சீட்டு வழங்கிய பிறகு இறுதி பயண நடை என்பதால் நடத்துநர் ஓட்டுநரிடம் பணத்தை கொடுத்துவிட்டு கணியூர் டோல்கேட்டில் இறங்கிவிட்டார்.…

Read more

கடன் தருவதற்கும் லஞ்சமா…? வசமாக சிக்கிய அரசு ஊழியர்கள்…. போலீஸ் அதிரடி….!!

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது பெற்றோர் பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை மாவட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் அடமானம் வைத்து கடன் பெற சென்றுள்ளார். கடந்த 27-ஆம் தேதி சிவகுமாரின் தந்தை பெயரில்…

Read more

போதையில் இருந்த கல்லூரி மாணவர்…. காவலருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் அண்ணா சாலையில் ஒரு வாலிபர் மது போதையில் காரை ஓட்டி சென்று தடுப்பு சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதனையடுத்து காரை ரிவர்ஸ் எடுக்க முயன்ற போது இரண்டாம் நிலை காவலரான கணேசன் என்பவர் மீது கார் மோதியது.…

Read more

“பணம் கொடுத்தா லீவு தருவேன்”… உதவி கமாண்டன்ட் செய்த காரியம்….உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டம் ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் முத்துக்கிருஷ்ணன்(57) என்பவர் 13-வது பிரிவில் உதவி கமாண்டமாக வேலை பார்த்து வ ருகிறார். இவர் கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் பட்டாலியனில் வேலை பார்ப்பவர்கள் விடுமுறை மற்றும் பர்மிஷன்…

Read more

2 பிள்ளைகளின் தந்தை…. சிறுமியின் முகத்தை சிதைத்து கொன்ற கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!

திருப்பத்தூர் மாவட்டம் நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன காளி. இவரது மகன் பரமசிவம்(35). இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2012-ஆம் ஆண்டு நாடக கலைஞரான பரமசிவம் ஆம்பூர் பகுதியில் தெருக்கூத்து நாடகத்தில் நடிப்பதற்காக சென்றார். அப்போது பத்தாம் வகுப்பு…

Read more

“எங்களுக்கு டைம் வேணும்”… அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்… பரபரப்பு சம்பவம்…!

சென்னை மாவட்டம் பல்லாவரம் ரயில் நிலையம் அருகே செட்டிகுளம் பகுதியில் உள்ள குளத்தை மக்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. இதனால் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள், தாம்பரம் வருவாய்…

Read more

முன்விரோதம் காரணமாக தகராறு… வாலிபரின் கொடூர செயல்….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு அவரது தோட்டத்தில் வயர் திருடு போனது. அதனை அதே பகுதியை சேர்ந்த முத்துராமன்(35) என்பவர் திருடியதாக வடக்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியம்(45) முருகனிடம் கூறினார். இதனை…

Read more

“இதெல்லாம் ரொம்ப தப்பு”…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…. 25 பேர் அதிரடி கைது…!!

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை…

Read more

“எங்கள விட்டு போயிட்டிங்களே…” நொடியில் முதியவருக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்தவர் பத்மநாபன் இவர் குளியல் அறைக்கு சென்று ஹீட்டரை ஆன் செய்துள்ளார். அப்போது ஹீட்டர் வேலை செய்யவில்லை. இதனால் பத்மநாபன் மின் பெட்டியில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என நினைத்து ஈரத்துணியோடு சென்று மின் பெட்டியை தொட்டுள்ளார். இதனால்…

Read more

துணை முதல்வர் உதயநிதியின் பெயரை பயன்படுத்தி பலே மோசடி… பெண் அதிரடி கைது.‌!!

அரியலூர் மாவட்ட த்தில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி ஒருவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  மாற்றுத்திறனாளி ஒருவரிடம் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை தவறாக பயன்படுத்தி அரசு வேலை பெற்று…

Read more

“நடத்தையில் சந்தேகம்”… மனைவியின் தலையில் குலவி கல்லை போட்டுக் கொன்ற கணவன்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் அருகே கோணக்கரை கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (54). இவருக்கு செங்கொடி (43) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சங்கேஸ்வரன் என்ற மகன் உள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை மாறி,மாறி… முதியவர் உள்பட 4 பேர் செய்த கொடூரம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

திருச்சி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி வசித்து வருகிறார்.கடந்த பல நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பெரமங்கலத்தை சேர்ந்த பெ.செல்வராஜ்(55), முத்து(64), து. செல்வராஜ்(55) மற்றும் திருவெள்ளறையைச் சேர்ந்த ராம்ராஜ்(45) ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்து…

Read more

“கணவரும், சகோதரரும் மிரட்டுறாங்க….” பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டம் வீரமநல்லூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் முத்துலட்சுமி தனது பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை…

Read more

“நான் டாக்டர் தான்…” சோதனையில் சிக்கிய பெண்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தட்டாங்குட்டையில் மருத்துவப் படிப்பும் படிக்காமல் கடந்த 8 மாதங்களாக நோயாளிகளுக்கு ஒரு பெண் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜுவின் உத்தரவின் பேரில் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மீரா…

Read more

பெட்ரோல் ஊற்றி எரித்த முன்னாள் காதலன்…. சிகிச்சை பலனின்றி இறந்த 17 வயது சிறுமி…. பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் இளம்புவனம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து வாழ்கிறார். காளியம்மாளின் 17 வயது மகளுக்கும்…

Read more

ஏலச்சீட்டு நடத்தி ரூ.2.65 கோடி மோசடி…. பாஜக முன்னாள் நிர்வாகிகள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு என்ற பெயரில் பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்துள்ளனர். குறிப்பட்ட காலம் முடிந்த பிறகும் பணத்தை கொடுக்காமல் பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இவ்வாறாக சீட்டு நடத்தியவர்கள் 2.65 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளனர்.…

Read more

பைக் மீது மோதிய அரசு பேருந்து…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. நண்பர் படுகாயம்…. கோர விபத்து….!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரைக்காலை சேர்ந்த தினேஷ்(21) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த ராகவன்(20) என்பவர் படுகாயங்களுடன்…

Read more

“தேர்வு எழுத சென்ற மாணவன்…” பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டம் புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் தென்னரசு(16).இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 27-ஆம் தேதி தென்னரசு பொதுத்தேர்வு எழுதிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் இருந்த புளியமரம் முறிந்து தென்னரசு…

Read more

அதிர்ச்சி…! லாரியை சுத்தம் செய்ய முயன்ற 2 தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி பலி…. பரபரப்பு சம்பவம்….!!

ஹைதராபாத்தில் இருந்து அலுமினியம் குளோரைடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திருப்பூருக்கு வந்தது. அங்கு ரசாயனத்தை இறக்கிவிட்டு காளிங்கராயபாளையம் பகுதியில் சுத்தம் செய்வதற்காக லாரி வந்தது. இதனையடுத்து 2 தொழிலாளர்கள் லாரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விஷ வாயு…

Read more

உலக புகழ் பெற்ற திருச்செந்தூரில் பல அடி தூரத்திற்கு உள்வாங்கப்பட்ட கடல்…. அச்சமின்றி புனித நீராடும் பக்தர்கள்….!!

திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே கடந்த 28ம் தேதி அமாவாசையை ஒட்டி கடல் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோயில், அழகிய கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது. இங்கு…

Read more

தாயுடன் உல்லாசமாக இருந்த நபர்…. “இரும்பு கம்பியால் அடித்து…” மகனின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டம் கீழ துலுக்கன் குளத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(35). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்தார். ராஜேந்திரன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக பிரிந்து வாழ்ந்தார். இந்த நிலையில் ராஜேந்திரனுக்கும் கணவரை இழந்த முத்துலட்சுமி…

Read more

7 வயது சிறுமி மீது ஆசைப்பட்ட 61 வயது முதியவர்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(61). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2016-ஆம் ஆண்டு சேகர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின்…

Read more

புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…! அரசு ஊழியர் செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் திலீப் முகமது(47) என்பவர் வருவாய் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு சூரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் பட்டாவில் திருத்தம் செய்ய விண்ணப்பித்துள்ளார். அப்போது பட்டாவில் கணினி திருத்தம் செய்ய திலீப்…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை…” தாயிடம் கதறி அழுத 8 வயது சிறுமி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமூச்சி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். கடந்த 2018-ஆம் ஆண்டு மோகன்ராஜ் 2-ஆம் வகுப்பு படித்த 8 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை…

Read more

“கலெக்டர் காரை ஜப்தி செய்ய முயன்ற போது”… தடுத்ததால் கயிறு கட்டி இழுத்துச் சென்ற குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் தத்தனேரி பகுதியில் கருப்பையா மீனாட்சியம்மாள் தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் 14 சென்ட் நிலத்தை கடந்த 1973-ல் மாவட்ட நிர்வாகம் 19688 ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் கருப்பையா தனது நிலத்துக்கு கூடுதல் பணம் கேட்டு…

Read more

“தங்க வேலுக்கு வயசு 75″… செப்பு பட்டயத்தில் தெரிந்த ஆச்சரிய உண்மை… அசத்திய கல்லூரி மாணவி…!!

திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள குறுக்குத்துறை முருகன் கோவிலில் சிறப்பு பட்டயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் மீது மக்கள் கொண்ட பக்தியால் நேர்த்திக்கடனாக விலை உயர்ந்த பொருட்களை நன்கொடையாக செலுத்தி வந்தனர். அந்த வகையில் வைரம் பதித்த தங்கவேல் ஒன்று…

Read more

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்… 44 பேர் படுகாயம்… அதிர்ச்சி சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை நோக்கி நேற்று முன்தினம் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தின் டிரைவர் கார்த்திக்(33)பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அதேசமயம் ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் விஜயகாந்தன்(39)என்பவர்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..!! மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை… சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பல் மருத்துவ கல்லூரியில் 26 வயதான மாணவி ஒருவர் பயின்று வருகிறார். இந்நிலையில் அந்த மாணவியை அதே கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவர் தொடர்ந்து பாலியல் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன…

Read more

Other Story