பரபரப்பு…! தாறுமாறாக ஓடி டீக்கடைக்குள் புகுந்த லாரி…. படுகாயமடைந்த மக்கள்…. போலீஸ் விசாரணை….!!

நாமக்கல் மாவட்டம் மெட்டாலா பகுதியில் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் டீ குடித்து கொண்டிருந்தவர்களும் அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களும் படுகாயம்…

Read more

புகழ்பெற்ற கோவில்…! பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு…. கோவில் இணை ஆணையரின் அதிரடி உத்தரவு….!!

கோயில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கோயில் ஊழியர் சதீஷ் என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு…

Read more

அதிர்ச்சி….! வகுப்பறையில் மயங்கி விழுந்து 9-ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மானசா என்ற மாணவி 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவி வகுப்பறையிலேயே திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த…

Read more

காதல் விவகாரமா….? வாலிபர் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்…. போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை….!!

புதுக்கோட்டை மாவட்டம் துக்கோட்டை அருகே மழையூரில் டாஸ்மாக் கடை அருகே நடந்த இளைஞர் படுகொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரம் வெட்டும் தொழிலாளியான முருகேசன் (20) என்பவர், தன்னுடைய வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றபோது மர்ம கும்பல்…

Read more

மக்களே கவனமா இருங்க….! ஜிப்லி புகைப்படங்கள்…. நெல்லை போலீஸ் எச்சரிக்கை….!!

மக்களுக்கு ஜிப்லி புகைப்படங்கள் மீது ஈர்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் புகைப்படங்களை ஜிப்லியாக மாற்றும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நெல்லை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. AI தளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை சம்பந்தப்பட்டவரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. நம்பகமான…

Read more

“சிகரெட் வாங்கிட்டு வா….” வாலிபர் செய்த காரியம்…. சிசிடிவி காட்சியால் வெளிவந்த உண்மை….!!

மேற்கு மாம்பலம், தம்பையா சாலை சந்திப்பு பகுதியில் வசித்து வந்த சங்கர் (44) என்பவர், பெயின்டிங் மற்றும் எலக்ட்ரீஷியன் பணிகளில் ஈடுபட்டிருந்தார். கடந்த 1ம் தேதி இரவு, அவரது வீட்டின் அருகே உள்ள பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்தார்.…

Read more

“சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…” 5 வாலிபர்களை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கரூர் மாவட்டம் குளித்தலையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 3 பேரை தொடர்ந்து, மேலும் 5 இளைஞர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். தாயை இழந்த அந்த சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில்…

Read more

தமிழகத்தில் பயங்கரம்…! டாஸ்மாக் அருகே வாலிபர் படுகொலை…. கடையை சூறையாடிய பெண்கள்…. பரபரப்பு சம்பவம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் அருகே ஒரு வாலிபர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த…

Read more

இப்படி ஆகும்னு நினைக்கலையே….! சிறுமியின் உடலை வாங்க மறுத்து கதறி அழுத உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள இஸ்மாயில் நகர் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணனின் (45). இவரது மகள் பவித்ரா (14) 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் பவித்ராவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், பெற்றோர் உடனடியாக தனியார்…

Read more

“வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம்…” இளம்பெண் செய்த காரியம்… கணவர் உள்பட 3 பேருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த சச்சிதானந்தம் தனது மகள் வைஷ்ணவியை (27) அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (35) என்பவரை திருமணம் செய்திருந்தார். தினேஷ் சென்னையில் வேலை செய்து வந்த நிலையில், அங்கு ஓர் பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பை…

Read more

யாரு பண்ண வேலை இது…! காவலர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

விருதுநகர் மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (40) சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச் 28ஆம் தேதி, தனது இருசக்கர வாகனத்தை சிவகங்கை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்துவிட்டு காரைக்குடிக்கு சென்றிருந்தார். ஏப்ரல் 1ஆம்…

Read more

வீட்டில் எழுதி சென்ற நிறுவன ஊழியர்கள்… அவமானத்தில் உயிரை விட்ட பெண்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வீட்டை அடமானம் வைத்து தனியார் நிதி நிறுவனத்திடம் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். மூன்று மாதங்களாக தவணை தொகை செலுத்தாததால் அந்த நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டின் சுவரில் எழுதிவிட்டு சென்றனர்.…

Read more

“எங்களை விட்டு போயிட்டியே…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் திருநின்றவூர் நத்தம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று விக்னேஸ்வரன் ஆர்.வி நகர் பகுதியில் கட்டிடப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் மின் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

வீட்டிற்குள் நுழைந்த கள்ளக்காதலன்…. 2 குழந்தைகளின் தாய்க்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி எல்லைக்குள் உள்ள காசிம்வயல் பகுதியில் ஜெனிபர் கிளாடிஸ் (35), கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவரை பிரிந்து, இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அதே பகுதியில் வாழ்ந்த மீன்வியாபாரியான அலி (38) என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக…

Read more

“ஐயோ இப்படியா ஆகணும்….” தாய் கண்முன்னே மகனுக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள உலகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம்-பூஞ்சோலை(36) தம்பதியினர். இவர்களுக்கு ரஞ்சிதா(17) என்ற மகளும், ராஜீவ்(9) என்ற மகனும் உள்ளனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு இரவு பூஞ்சோலை தனது இருசக்கர வாகனத்தில் மகள், மகனுடன் பொன்னமராவதிக்கு…

Read more

மாணவனை துடைப்பத்தால் தாக்கிய விவகாரம்…! சத்துணவு ஊழியர்கள் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

திருவண்ணாமலையில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு திட்டம் தொடர்பாக நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி ஒன்றில் சத்துணவு பெற சென்ற மாணவனுக்கு முட்டை வழங்கப்படாதது குறித்து மாணவன் கேள்வி எழுப்பியபோது, சத்துணவு ஊழியர்களால் தாக்கப்பட்ட…

Read more

முட்டை ஏன் தரல…? தட்டி கேட்ட மாணவனை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவண்ணாமலையில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு திட்டம் தொடர்பாக நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி ஒன்றில் சத்துணவு பெற சென்ற மாணவனுக்கு முட்டை வழங்கப்படாதது குறித்து மாணவன் கேள்வி எழுப்பியபோது, சத்துணவு ஊழியர்களால் தாக்கப்பட்ட…

Read more

பார்க்கிங் பிரச்சினை… நடுரோட்டில் பெண்ணை கொடூரமாக தாக்கிய முன்னால் கவுன்சிலர்… பரபரப்பு சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டம் உருமாண்டம் பாளையம் சாஸ்திரி நகரில் வசித்து வருபவர் ரம்யா. இவர் வீட்டில் வடகம் தயார் செய்து அப்பகுதி கடைகளில் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை ரம்யாவின் வீட்டிற்கு அருகே உள்ளவரின் வீட்டிற்கு சமையல் எரிவாயு போடுவதற்காக…

Read more

நாளை திருமணம்….! இன்று காதலியை கொடூரமாக கொன்று நாடகமாடிய காதலன்…. பகீர் பின்னணி….!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வாலிபர் தனது காதலியை கொலை செய்து விபத்து போல சித்தரித்து நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுரை சேர்ந்தவர் விக்னேஸ்வரி. இவர் தீபன் என்ற வாலிபரை காதலித்துள்ளார். இவர்களுக்கு நாளை திருமணம் நடைபெற…

Read more

“Wrong Call மூலம் பழக்கம்…” கணவரை தேடி அலையும் 8 மாத கர்ப்பிணி…. அதிர்ச்சி சம்பவம்….!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரமிளா என்ற பெண் மனு கொடுப்பதற்காக சென்றுள்ளார். கடலூரைச் சேர்ந்த அன்பழகன் என்பவருக்கும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரமிளா என்ற பெண்ணுக்கும் ராங் கால் மூலமாக பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அதன் பிறகு இருவரும் திருமணம்…

Read more

BREAKING: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த தடை….? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த தடை இல்லை என  கூறி கும்பாபிஷேகத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்தது. சென்னை ஐஐடி குழு மற்றும் வழக்கறிஞர் ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 1 கோடி ரூபாய்…. வசமாக சிக்கிய காவல் ஆய்வாளர்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…..!!

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே பொதுப்பணித்துறை நிலத்தில் உள்ள தேக்கு மரங்களை வெட்டிய வழக்கில், ஆடிட்டரான ரவிச்சந்திரன் என்பவரை விடுவிக்க ரூ.1 கோடி வரை லஞ்சமாக பெற்றதாக, காவல் ஆய்வாளர் நெப்போலியன், குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆடிட்டர் ரவிந்திரனுக்கு சொந்தமான…

Read more

பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுனர்…. இருக்கையிலேயே மயங்கி விழுந்து இறந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் இருந்து அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை மாரியப்பன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த நிலையில் பேருந்தை இயக்கி கொண்டிருந்த போதே மாரியப்பனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் மாரியப்பன் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையிலேயே…

Read more

பயங்கரமாக மோதிய கார்….! ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்…. விசாரணையில் தெரிந்த தகவல்….!!

சென்னை மாவட்டம் தேனாம்பேட்டை அருகேயுள்ள தீயணைப்புதுறை நிலையம் எதிரில் டீக்கடை ஒன்று உள்ளது. இன்று காலை டீக்கடை அமைந்துள்ள சாலையில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால் அங்கு நின்று கொண்டு இருந்தவர்கள் மீதும், டீக்கடையில் அமர்ந்திருந்தவர்கள் மீதும் மோதியது. இந்த…

Read more

அசால்ட்டாக நடந்து சென்ற புலி….. ஷாக்கான வாகன ஓட்டிகள்…. வைரலாகும் புகைப்படம்….!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் காட்டை விட்டு வெளியேறி அவ்வப்போது சாலையை கடப்பதும், சாலைகளில் உலா வருவதும் வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் சிறுத்தை புலி ஒன்று காட்டை விட்டு வெளியேறியது. அது திம்பம்…

Read more

நடைப்பயிற்சி சென்ற நபர்.‌‌.. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!

சென்னை மாவட்டம் துரைப்பாக்கம் சாய் நகரில் தன்ராஜ்(42) என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் தன்ராஜ் துரைப்பாக்கம் பல்லாவரம் சாலையில் நடைபயிற்சிக்காக சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில்…

Read more

இப்படி கூட நடக்குமா…? “பைக்கில் மறைந்திருந்து….” நண்பருடன் சென்ற வாலிபர் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிஷ் (20). இவர் உள்ளூரில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று அவரது நண்பர் ஒருவருடன் கடைக்கு செல்ல வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றார். அந்த வாகனத்தில்…

Read more

சம்பளம் அதிகமா வேணுமா…? அப்போ இதை பண்ணுங்க…. வசமாக சிக்கிய அரசு ஊழியர்….. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் செயல் அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கோயிலில் செயல் அலுவலராக ஜோதி என்பவர் பணியாற்றி வருகிறார். அதே கோயிலில் எழுத்தராக…

Read more

பைக் மீது மோதிய கார்…. கணவன், மனைவி உள்பட 3 பேர் துடிதுடித்து பலி….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருப்போரூர் அருகே தையூர் பகுதியில் நடந்த சோகமான விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். ஹரிதாஸ் (34), தனது மனைவி சுகந்தி (33), மகன்கள் லியோ டேனியல் (10), ஜோ டேனியல் (5) ஆகியோரை பைக்கில் அழைத்து, காயார் கிராமத்தில்…

Read more

“காதலியுடன் அடிக்கடி உல்லாசம்…” ரகசியமாக உறவுக்கார பெண்ணை திருமணம் செய்த காதலன்…. வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்…. பகீர் சம்பவம்….!!

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே ஒரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த ரேணுகாதேவி என்ற இளம்பெண், கோவையில் கல்வி பயின்ற போது, பூராண்டாம்பாளையத்தை சேர்ந்த பரணிகுமாரை காதலித்துள்ளார். இருவரும் பின்னர் சென்னையில் வேலை செய்துவர, அங்கு அவர்கள் காதல் தொடர்ந்ததுடன்,…

Read more

“சின்ன கல்லை வீசியதால் வந்த வினை….” துடிதுடித்து இறந்த நண்பர்…. உயிருக்கு போராடிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணமாக வந்த கேரளா இளைஞர்கள் மீது தேனீக்கள் கொட்டிய சோகமான சம்பவம் நடந்துள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கூடலூர் அருகே உள்ள ஊசி மலைக்குப் போன ஜாகீர் (26) மற்றும் ஆசிப் (26) ஆகியோர், காட்சி முனைப்…

Read more

கொடூரம்….! தலைக்கேறிய போதை…. நண்பரை குத்தி கொலை செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை பெரவளூர் பகுதியை சேர்ந்த சந்துரு (வயது 26) என்பவர், தனது நண்பரான பெங்காலி என்பவருடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் சந்துரு, மற்றொரு நண்பரான சந்தோஷுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அதே…

Read more

இப்படி பண்றீங்களே….! அட்வைஸ் சொன்ன முதியவர்…. நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அஜித்குமார், ஆலங்குடியில் டிஜிட்டல் ப்ளக்ஸ் பேனர் கடை நடத்தி வருகிறார். இவரது தந்தை நாடிமுத்து, அதே பகுதியில் வசிக்கும் பிரபல ரவுடி மணிகண்டன் என்பவரிடம், “இவ்வாறு ரவுடிசம் செய்வது நமது பகுதியை கெடுக்கிறது,…

Read more

“அக்காள், 13 வயது சிறுவனை இரும்பு கம்பியால் அடித்து…” பயத்தில் தூக்கில் தொங்கிய தாய்மாமன்…. பரபரப்பு சம்பவம்….!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன். இவரது சகோதரி ஆனந்தி(40). கணவரை இழந்த ஆனந்தி தனது 13 வயது மகனுடன் பாண்டீஸ்வரனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் மதுபோதையில் பாண்டீஸ்வரன் ஆனந்தியையும் அவரது மகனையும் இரும்பு கம்பியால் சரமாரியாக…

Read more

BREAKING: பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட விஜய் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சுற்றிவளைத்துப் பிடிக்கும் போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடும் போது சுடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” கழிவறையில் மாணவர்… கதறிய பெற்றோர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னையின் கொடுங்கையூர் பகுதியில், பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் சோடியம் நைட்ரேட் மருந்து கலந்த ஊசியை தானே செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூலக்கடையை சேர்ந்த பால் யூட்டி கிளாஸ் (வயது 20) என்ற இளைஞர், தனியார்…

Read more

சொல்லாமல் மறைத்த 9 வயது சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பல்வேறு விதமான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனங்களில் பயணிக்கும் மக்கள் மீது தெரு நாய்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில் சிறுவர்கள்…

Read more

“ஐயோ.. மொத்தமும் போச்சே….” வங்கி உதவி மேலாளரின் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த பிடாரமங்கலம் தேவர்மலை சேர்ந்த ஜெயக்குமார் (34), ஈரோடு மாவட்டம் முத்தூரில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களில் ஆன்லைன் விளையாட்டுகளில் அவர் ரூ.10 லட்சம் வரை இழந்ததாக…

Read more

“எனக்கு ஊசி வேண்டாம்….” பிளக்ஸ் பேனரில் சுற்றி அழுகி கிடந்த வாலிபரின் உடல்…. நண்பர்களின் வெறிச்செயல்…. பகீர் பின்னணி….!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, போதை ஊசி செலுத்திக் கொள்ளும் பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில், 22 வயதான வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்ணியம் நகரை சேர்ந்த கார் டிரைவர் சரவணனின் மகனான ஜெமினி, தனது நண்பர் சுனில்…

Read more

“வீட்டை அபகரிக்க பார்க்கிறாரு….” தலைமை ஆசிரியர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

ஈரோடு மாவட்டத்தில், பெண் ஆசிரியரின் வீட்டை ஆக்கிரமிக்க முயன்றதோடு, கந்து வட்டி பெறும் செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு காரணமாக பள்ளி தலைமை ஆசிரியர் முத்து ராமசாமி, தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பெண் ஆசிரியர் ஒருவர், தனது வீட்டை ஆக்கிரமிக்க முயற்சித்து, அதிக…

Read more

ஆசிரியர் தற்கொலை வழக்கு…. பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

மன்னார்குடியில் உள்ள முல்லைநகரைச் சேர்ந்த திருமுருகன் (40) என்ற தனியார் பள்ளி ஆசிரியர், தஞ்சாவூரில் ஒரு பள்ளியில் பணியாற்றி வந்தார். இவர், ஞாயிற்றுக்கிழமை தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது மனைவி உஷா, மன்னார்குடி…

Read more

இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய கார்…. முதியவர் துடிதுடித்து பலி…. கோர விபத்து….!!

கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு பகுதியில் சாலையோரம் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியது. மேலும் அங்கு நின்று கொண்டிருந்த முதியவர் மீதும் கார் மோதியது. இந்த…

Read more

“தனிமையில் உல்லாசம்…” 22 வயது காதலனால் உயிரை விட்ட 17 வயது சிறுமி… கதறும் பெற்றோர்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகேயுள்ள எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரன் மகன் தங்கதுரை (22) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தங்கதுரை,…

Read more

பட்டப்பகலில் அலறிய மூதாட்டி…. மிளகாய் பொடியை தூவி மர்ம நபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நடந்த நகை பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மண்டலவடி கூட்டுரோடு பகுதியில் விவசாய நிலத்தில் தனியே வீடு கட்டி வசிப்பவர் கிருஷ்ணன் (70). அவரது மனைவி கனகா (60). சம்பவத்தன்று கிருஷ்ணன் வெளியே…

Read more

சிக்கன் கடையை சூறையாடிய 4 பேர்… தட்டி கேட்ட கவுன்சிலர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

சங்கரன்கோவில் நகராட்சி 5-வது வார்டு கவுன்சிலராக செயல்பட்டு வரும் ராஜா ஆறுமுகம் மீது மது பாட்டிலால் தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சார்பில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பின்னர் திமுகவில் இணைந்தார். தற்போது தற்காலிக பேருந்து நிலையம் அருகே…

Read more

“எல்லாமே டூப்ளிகேட் தான்…” தலைதெறிக்க ஓடிய விசிக பிரமுகர்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே, வயக்காட்டில் உள்ள கொட்டகையில் கள்ளநோட்டுகள் அச்சடித்து வந்த கும்பலை போலீசார் முற்றுகையிட்ட போது, அவர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநத்தம் அருகே அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம்(39) என்பவர், விசிக கடலூர் மேற்கு…

Read more

அடப்பாவி…! உயிரோடு இருக்கும் மாமியார்…. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த மருமகன்…. பகீர் பின்னணி….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகே உள்ள நிம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன் (வயது 40) என்பவர், தனது மனைவி வினோதினி (வயது 30) தன்னை விட்டுவிட்டு தாய் வீட்டுக்குச் சென்று விட்டதால், மாமியார் மாதுதான் இதற்குக் காரணம் என எண்ணியுள்ளார்.…

Read more

அதிர்ச்சி….! பப்பாளி ஜூஸுக்குள் விழுந்து 2 வடமாநில தொழிலாளர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பப்பாளி ஜூஸுக்குள் விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடையபாளையம் பிரிவு அருகே தனியார் பப்பாளி ஜூஸ் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆலையில் பப்பாளி சாறுகள் நிரம்பி இருந்த தொட்டியில் தவறி விழுந்து…

Read more

அதுவா இது…? ஆசையாக பிரியாணி ஆர்டர் செய்த வாலிபர்…. சாப்பிடும் போது “ஷாக்”…. அலட்சியமாக பதில் சொன்ன ஊழியர்களால் பரபரப்பு….!!

சென்னை திருநின்றவூர் பகுதியில் பிரபலமான காதர் பாய் பிரியாணி கடையில் நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கௌதம் என்பவர் சொமோட்டோ மூலம் அந்த உணவகத்தில் இருந்து 1 மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். சூடாகவும்…

Read more

தில்லாலங்கடி வேலை….! ராமேஸ்வரத்தில் சுற்றி திரிந்த அமெரிக்கர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

ராமேஸ்வரத்தில் விசா இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த அமெரிக்க நாட்டு சுற்றுலாப்பயணியொருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம்–தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள பச்சைப்பட்டி பகுதியில், நேற்று முன்தினம் மாலை சந்தேகத்திற்கிடையாக ஒரு வெளிநாட்டு நபர் சுற்றி…

Read more

Other Story