“உன் நல்லதுக்கு தானே சொன்னேன்….” மகனின் உடலை பார்த்து கதறி அழுத தாய்…. பெரும் சோகம்….!!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி (35) என்பவரின் மகன் நவீன்குமார் (17), செய்யாற்றில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று வந்தார். சமீபமாக அவர் வகுப்புக்கு சரியாக செல்லவில்லை. இதனால் ஜெயலட்சுமி நவீன்குமாரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால்…
Read more