“உன் நல்லதுக்கு தானே சொன்னேன்….” மகனின் உடலை பார்த்து கதறி அழுத தாய்…. பெரும் சோகம்….!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி (35) என்பவரின் மகன் நவீன்குமார் (17), செய்யாற்றில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று வந்தார். சமீபமாக அவர் வகுப்புக்கு சரியாக செல்லவில்லை. இதனால் ஜெயலட்சுமி நவீன்குமாரை  கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால்…

Read more

வேலைக்கு சென்ற பெண்…. தொடர்ந்து அத்துமீறிய வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் இளம் பெண்ணை தொடர்ச்சியாக பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து…

Read more

“6 வயசு சின்னப்பிள்ளை…” பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே 6 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையை தூத்துக்குடி போக்சோ (POCSO) நீதிமன்றம் விதித்துள்ளது. வடக்கு முத்தலாபுரம் பகுதியைச் சேர்ந்த அருண்ராஜ் (31) என்பவர், 2019-ம்…

Read more

“எங்கள விட்டு போயிட்டிங்களே…” பேரக்குழந்தைகளுடன் தோட்டத்திற்கு சென்ற பெண் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி இளஞ்சியம். இந்த தம்பதியினர் மகன் பாண்டியராஜ், மருமகள் வைதேகி பேர குழந்தைகள் சுஜித்(5), ஐவிழி(4) ஆகியோருடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் செல்வமும் பாண்டியராஜன் அப்பகுதியில் விவசாய நிலத்தை…

Read more

“வலிக்குது… சொந்தகாரங்க என்னை ஒதுக்கிட்டாங்க…” பசி இல்லாம வாழணும்…. தழுதழுத்த குரலில் உதவி கேட்ட முதியவர்…. கலங்க வைத்த சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள தோகூர் கிராமத்தைச் சேர்ந்த ராம சுப்ரமணியன் (வயது 65) என்ற முதியவர், தன் உடலில் உள்ள கடுமையான தோல் நோயால் அவதிப்பட்டு வருகிறார். சிறு வயது முதலே தோல் நோய் பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவர்,…

Read more

“மோட்டாரை ஆன் செய்த மர்ம நபர்கள்…” நெதர்லாந்து உரிமையாளருக்கு சென்ற அலர்ட்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மேற்கு மாம்பலத்தில் வெங்கட்ரமணன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர் தனது வீட்டின் அனைத்து மின் சாதனங்களையும் செல்போன் மூலம் கட்டுப்படுத்தும் ஆட்டோமேஷன் செய்துள்ளார். வெங்கட்ரமணன் தற்போது நெதர்லாந்து நாட்டில் உள்ளார். இந்த நிலையில் வெங்கட்ரமணன் வீட்டிற்குள் மர்ம நபர்கள்…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே…” 6 வயது சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டம் சீதப்பற்பநல்லூரில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் நேற்று நள்ளிரவு சூறைக்காற்று வீசியது. அப்போது தென்னை மரத்தின் ஓலைகள் விழுந்து மின்சார வயர்கள் அறுந்து விழுந்தது. காலை வரை மின்சாரம்…

Read more

“பிறப்புறுப்பில் காயம்…” இன்ஸ்டா நண்பருடன் வீடியோ காலில் பேசிய பெண்…. ஆத்திரத்தில் கள்ளக்காதலன் செய்த காரியம்…. பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். அவரது கணவர் ஆழ்கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்ததால், பெரும்பாலான நாட்களில் அந்த பெண் இல்லத்தில் தனியாகவே…

Read more

தங்க இடம் கொடுத்தால் இப்படியா….? “நண்பரின் மனைவியை நெருங்கி சென்று….” ஷாக்கான வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் பகுதியில் வசித்து வரும் நேபாளத்தைச் சேர்ந்த கணேஷ் (40), அந்த பகுதியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி, தனது நண்பரான கேசப் புல் என்பவரை சந்தித்து, இரவு உணவு…

Read more

“பொம்மை தான் விற்கிறேன்… மிரட்டுறாங்க ஐயா…” குடும்பத்துடன் வந்து புகார் அளித்த நபர்…. பகீர் சம்பவம்….!!

ஈரோடு மாவட்டத்தில் மாதப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ரூ.2 லட்சம் கடனுக்காக 12 ஆண்டுகளாக மாதம் ரூ.20,000 வட்டி செலுத்தியுள்ளார். அவர்கள் மேலும் ரூ.22 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாக மாதப்பன் மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினருடன் வந்து…

Read more

“அம்மா அடிச்சிருவாங்க….” தாய்க்கு பயந்து 5-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் பெற்றோர்….!!

சென்னை பல்லாவரம் பகுதியில் சேர்ந்தவர் லாசர். இவரது மனைவி கௌசல்யா. இந்த தம்பதியினரின் மகள் அதே பகுதியில் இருக்கும் ஊராட்சி பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கௌசல்யா வேலைக்கு செல்லும் போது தனது மகளை பள்ளியில் விடுவது வழக்கம். சம்பவம்…

Read more

ஏம்மா… ஏய் வண்டி ஓட்ட வேற இடமே இல்லையா….? ஓரமாக சென்ற முதியவர்…. சட்டென மோதிய வாகனம்…. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்….!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடை மேம்பாலம், மரியபுரம் பகுதியிலுள்ள சாலையில் முதியவர் ஒருவர் நடந்து சென்றபோது, பெண் ஒருவர் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தை ஓட்டி பழகி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முதியவர் மீது இரு சக்கர வாகனம் மோதியது. …

Read more

பரபரப்பு….! அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காவல் ஆணையர்…. கோர விபத்து….!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அடுத்தடுத்த வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். போக்குவரத்து நெரிசலால் செம்புலிவரம் பகுதியில் நின்றிருந்த வாகனங்கள் மீது ஒரு லாரி வேகமாக…

Read more

விளையாடி விட்டு ஓய்வெடுத்த நபர்…. சட்டென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டம் கொளத்தூர் பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் ராஜன்(55). இவரது மனைவி விண்ணரசி(48) இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் ராஜன் சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங்கில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை ராஜன்…

Read more

“உல்லாசமாக இருந்த தங்கை கணவர்…” அக்காவின் கழுத்தை இறுக்கி… மகன்களுடன் சிக்கிய பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் சோழபுரம் பகுதியில் கணவனை இழந்த 45 வயது பெண் வசித்து வருகிறார். அவருக்கு குழந்தை இல்லை. இந்த பெண்ணின் தங்கை தனது கணவர் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். மூத்த மகன் 12- ஆம் வகுப்பும் இளைய…

Read more

“என்கிட்ட பேசிட்டு இருந்தியே மா…” மகளின் உடலை பார்த்து கதறி அழுத தந்தை…. கண்கலங்க வைக்கும் சம்பவம்…!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி(19). இவர் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு ஆங்கில பாடப்பிரிவில் படித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் குஜராத்தில் இட்லி கடை நடத்தி வருகின்றனர். கலைச்செல்வி மானூரில் உள்ள வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார் கடந்த…

Read more

அதிர்ச்சி..! 24 வயது பெண் போலீஸ் தற்கொலை… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் காவேரி செல்வி(24) கடந்த 2023 ஆம் ஆண்டு காவல் துறையில் வேலைக்கு சேர்ந்தார். இவர் இரண்டு ஆண்டுகளாக தஞ்சாவூர் ஆயுதப் படையில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் செல்வி வேலை…

Read more

“நீங்களே இப்படி செய்யலாமா”… மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய அறை கண்காணிப்பாளர்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 28ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஆங்கில மொழி…

Read more

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்… துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்… சோகத்தில் குடும்பத்தினர்…!

சென்னை மாவட்டம் தரமணியில் நள்ளிரவு ஒரு மணி அளவில் தர்ஷன்(19) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். கல்லூரி மாணவரான இவர் ரோட்டில் யாருமில்லாததால் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதினார். இந்த நிலையில் தலையில்…

Read more

“மூக்கு, வாயில் ரத்த கசிவு”… போலீஸ்காரருக்கு நேர்ந்த துயரம்… சோகத்தில் குடும்பத்தினர்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள உப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்  ராஜேந்திரன்(51). இவரது மனைவி மகாலட்சுமி, மகள் ஸ்ரீஜா. ராஜேந்திரன் பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் பயிற்சி சார்பு ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று ராஜேந்திரன் மண்ணுக்குமுண்டான் பகுதியில் விசாரணைக்காக…

Read more

“என்னை விடு…” கத்தி கூச்சலிட்ட 85 வயது மூதாட்டி…. தலைதெறிக்க ஓடிய தொழிலாளி…. போலீஸ் அதிரடி…!!

கோவை அருகே உள்ள கிராமத்தில் தனியாக வசித்து வரும் 85 வயது மூதாட்டிக்கு கட்டிட தொழிலாளி நாச்சிமுத்து (55) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின்போது நாச்சிமுத்து மூதாட்டியின் வீட்டிற்கு வந்து அவரிடம் தவறான முறையில் நடந்து…

Read more

அது என்னது.. கருப்பா….? “தொடர் இருமலால் அவதிப்பட்ட பெண்….” பரிசோதனையில் தெரிந்த உண்மை…. சிறப்பாக செயல்பட்ட டாக்டர்கள்….!!

தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரஜக்கம்மாள் (வயது 50) என்பவர் விவசாய தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மூச்சுத்திணறல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்பட்டு வந்த அவர், சமீபத்தில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே….” மாணவரின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்….!!

வேளச்சேரியில் இருந்து தரமணிக்கு பைக்கில் சென்ற கல்லூரி மாணவர், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதி உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தேவதர்ஷன் (19) என்பவர், வேளச்சேரியில் உறவினர் வீட்டில் தங்கி, அருகிலுள்ள தனியார் கல்லூரியில் வணிகவியல்…

Read more

அச்சச்சோ…! அஜித்தின் 200 அடி கட்-அவுட் சரிந்து விழுந்து விபத்து…. திடீர் பதற்றம்….!!

பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றாலே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதனை கொண்டாடுவதற்காக திருநெல்வேலியில் ரசிகர்கள் 200 அடி உயர…

Read more

“எல்லா ஆபீசரையும் எனக்கு தெரியும்…” தொழிலாளியிடம் வேலையை காட்டிய டிரைவர்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள திருக்கை கிராமத்தை சேர்ந்த ஆக்டிங் டிரைவரான சுரேஷ் (36) என்பவர், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி தனது ஊரான கூலி தொழிலாளி விசு (30) என்பவரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த…

Read more

நள்ளிரவில் அலறி துடித்த பெண்…. பதறிய அக்கம் பக்கத்தினர்…. கணவரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

திருச்சி மாவட்டம் மாலை மடைப்பட்டியை சேர்ந்தவர் சின்னதம்பி (62). இவரது மனைவி செல்லம்மாள் (48). இந்த தம்பதியினர் தங்களது கூட்டு நிலத்தை தமிழ்நாடு காகித ஆலை நிர்வாகத்திற்கு கொடுத்தனர். அதற்கான தொகை சமீபத்தில் வந்தது. அந்த பணத்தை சின்ன தம்பியின் உறவினர்கள்…

Read more

“என் குழந்தையை வீசிட்டு போயிட்டாங்க…” தாய் சொன்னதை கேட்டு ஷாக்கான போலீஸ்…. பரபரப்பு சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே 5 மாத ஆண் குழந்தை தண்ணீர் பேரலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தாய் லாவண்யா, முகமூடி அணிந்த மூவர் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து தாலிச் செயினை பறித்துவிட்டு, குழந்தையை…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 07) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகெட்ட வருகின்ற 19ம் தேதி (சனிக் கிழமை) வேலை நாள் என்றும் சனிக்…

Read more

“நண்பரின் சகோதரிக்கு திருமணம்….” வாலிபரின் உடலை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(24). இவர் வள்ளியூரில் நடைபெற்ற தனது நண்பரின் சகோதரி திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் கேசவனேரி சாலையில் சென்ற போது வேகத்தடையில் பாலசுப்பிரமணியனின் மோட்டார் சைக்கிள்…

Read more

“அந்தரங்க உறுப்பை தொட்டு…” வாய் பேச முடியாத மகளிடம் அத்துமீறிய தந்தை…. கதறி அழுத பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரைச் சேர்ந்த 27 வயது வாய்பேச முடியாத, காது கேட்காத பெண் ஒருவர் தந்தையால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ள அதிர்ச்சி சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதங்களுக்கு முன் அந்த பெண்ணின் பாட்டி இறந்துவிட்டார். அதன்…

Read more

“தீராத வயிற்று வலி”… ஆண் குழந்தையை பெற்றெடுத்த 17 வயது சிறுமி… அதிர்ந்த மருத்துவர்… 26 வயது வாலிபர் கைது..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன் (26). இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார்.…

Read more

நள்ளிரவில் செல்போனுடன் நின்ற சொமேட்டோ ஊழியர்…. 3 வயது குழந்தையுடன் தூங்கிய பெண்ணுக்கு ஷாக்…. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…. பகீர் சம்பவம்….!!

சென்னை கோட்டூர்புரத்தில், நள்ளிரவில் தனியாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணையும், அவரது 3 வயது குழந்தையையும் செல்போனில் படம் பிடித்த சொமேட்டோ நிறுவன உணவு டெலிவரி ஊழியர் கையும் களவுமாக பொதுமக்களால் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த…

Read more

“உங்கள இப்படியா பார்க்கணும்…” ஓய்வு பெற்ற சி.ஆர்.பி.எப் வீரரை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தேனி மாவட்டம் கரிமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராஜா(60). இவர் ஓய்வு பெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஆவார். நேற்று ராஜா திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலை ஓரம் நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது கம்பத்திலிருந்து குமுளி நோக்கி சென்ற கார்…

Read more

“16 வயது சிறுமியை சீரழித்த 29 வயது வாலிபர்”… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி பகுதியில் செம்பூர் நகரை சேர்ந்தவர் மாரி என்ற மாரிமுத்து (29). இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின்…

Read more

“ஓடும் ரயிலில் ஏற முயன்ற வாலிபர் தவறி விழுந்து மரணம்”… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

திருப்பத்தூர்  மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை சேர்ந்தவர் பிரேம் (26). இவர் தனது குடும்பத்தினருடன் உறவுக்காரர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்காக நேற்று காலை ஆம்பூர் ரயில் நிலையத்தில் உள்ள கோவை- சென்னை இன்டர்சிட்டி ரயிலில் ஏறியுள்ளார். அந்த ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு…

Read more

“ஆசை வார்த்தைகள் கூறி மோசடி….” 18 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய தம்பதி…. போலீஸ் அதிரடி….!!

மதுரை மாவட்டம் ராயல் அவென்யூவை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி காளீஸ்வரி. இந்த தம்பதியினர் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி திருநெல்வேலியைச் சேர்ந்த காளிதாஸ், கருப்பசாமி, மாரியப்பன் ஆகியோரிடம் 4 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளனர்.…

Read more

“ஆபாச படங்கள்…” 7,10 வயது சிறுவர்களை மிரட்டிய 15 வயது சிறுவன்…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் அதிரடி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் உப்புப்பள்ளம் கிராமத்தில் 15 வயது சிறுவன் தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்தான். கடந்த 30-ஆம் தேதி 7 மற்றும் 10 வயது சிறுவர்களுக்கு 15 வயது சிறுவன் பாலியல் சென்றது அளித்துள்ளார். மேலும் செல்போனில் ஆபாச படங்களை…

Read more

“அப்பா… வேண்டாம் பா…” மகளை நெருங்கிய தந்தை… உயிரை விட்ட மனைவி…. தொழிலாளியை தட்டி தூக்கிய போலீஸ்….!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே இருக்கும் கிராமத்தில் 49 வயது தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு 15 மற்றும் 11 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மனைவியை வீட்டில் இல்லாத நேரம் தொழிலாளி தனது மூத்த மகளுக்கு பாலியல்…

Read more

“எங்களை விட்டு போயிட்டியே”… மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்… பெரும் சோகம்…

கன்னியாகுமரி மாவட்டம் அழகாபுரம் பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜார்ஜ் நெல்சன்(34). கடந்த வெள்ளிக்கிழமை ஜார்ஜ் நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரம் செல்வதற்காக விரைவு ரயில் பயணம் செய்துள்ளார். அப்போது ரயில் விழுப்புரம் அருகே சென்ற போது…

Read more

டிராக்டர் மீது மோதிய லாரி… மூன்று பெண்கள் துடிதுடித்து பலி… கோர விபத்து…!

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே உள்ள அழுந்தலைப்பூர் கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் ஆண்டு தோறும் மண்ணச்சநல்லூரில் உள்ள அரிசி ஆலையில் வீட்டு உபயோகத்திற்காக அரிசி மூட்டைகளை மொத்தமாக வாங்கி வந்தனர். அதனால் மண்ணச்சநல்லூர் அரிசி ஆலையில் அரிசி வாங்குவதற்காக 20…

Read more

“இதெல்லாம் அநியாயம்”… வசமாக சிக்கிய அரசு ஊழியர்கள்… லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் அரக்கோணத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே ஜோசப் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து ஹோட்டல் நடத்த முடிவு செய்தார். இதனையடுத்து வீட்டு மின்…

Read more

நூறாண்டுகள் பழமை வாய்ந்த பாலம்… விபத்தில் சிக்கிய அரசு பேருந்து… நூலிலையில் உயிர் தப்பிய பயணிகள்… பொது மக்களின் கோரிக்கை…!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த குமாரக்குடி கிராமத்தின் ஏரியின் வளைவில் பழமை வாய்ந்த பாலம் ஒன்று அமைந்துள்ளது. அந்தப் பாலத்தின் வயது சுமார் நூறு ஆண்டுகளை கடந்ததாகும். இந்த பாலத்தின் வழியாக சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நிலையில் பாலத்தின்…

Read more

“எஸ்கேப் ஆக பார்க்கிறீங்களா”… பெண்கள் செய்த காரியம்… போலீஸ் அதிரடி…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை அடுத்த சாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா ஆல்வின். இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி சுஜி(38). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுஜி ஆசாரி பள்ளத்தில் உள்ள வங்கியில் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து…

Read more

வீடு வீடாக சென்று ஆய்வு செய்த கூடுதல் கலெக்டர்… இதை செய்தால் கடும் நடவடிக்கை… பொதுமக்களுக்கு அறிவுரை…!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மூலக்கரை கிராமத்தில் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார். குப்பைகள் தரம் பிரித்து கொட்டப்படுகிறதா என பார்வையிட்டார். மேலும் குப்பைகளை மட்கும் குப்பை மட்கா குப்பை என தரம் பிரித்து கொடுக்க…

Read more

உங்களுக்கு என்ன பிரச்சனை…? நள்ளிரவில் இளம்பெண்ணுடன்… பள்ளிக்குள் நுழைந்து அத்துமீறிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வாளாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிபோதையில் பெண்ணுடன் நள்ளிரவில் நுழைந்த இளைஞர் பள்ளி வளாகத்தில் அத்துமீறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்தின் பின்புற கட்டிடத்தில் வாளாடி புது ரோட்டைச் சேர்ந்த நவீன் என்பவர்…

Read more

என்ன சார் என்கிட்டயேவா…? அரசு ஊழியரிடமே லஞ்சம் கேட்ட நபர்…. அதிரடி நடவடிக்கை….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பஸ்தி பகுதியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கீழ் செயல்படும் முத்திரை ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் நாகராஜன்(60) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். வருகிற 30-ஆம் தேதி நாகராஜன் பணி…

Read more

“என்ன விட்டு போயிட்டியே…” 1 1/2 வயது பிள்ளையை தவிக்க விட்டு தம்பதி எடுத்த முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாணியம்பாடி அருகே உள்ள மிட்னாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் (24) மற்றும் வெண்ணிலா (22) ஆகியோர் காதலித்து இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கூலி வேலை செய்து வந்த மதன்குமார்,…

Read more

ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய வாலிபர்…. பாஸ்போர்டை பார்த்து ஷாக்கான அதிகாரிகள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

துபாயிலிருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி உஸ்மான் (26) என்ற வாலிபர், கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த குற்றவாளி எனக் கண்டறியப்பட்டதுடன், விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். அவர் நேற்று…

Read more

கொடூரம்…! வாலிபரை துடிதுடிக்க கொன்ற கும்பல்…. 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்…. நீடிக்கும் பதற்றம்…. போலீஸ் குவிப்பு….!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூரில் பைக்கில் வந்த 25 வயது முருகேசன் என்ற வாலிபர் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மரம் வெட்டும் தொழிலாளியான முருகேசன், நேற்று இரவு 7 மணியளவில் கடை வீதியிலிருந்து தனது…

Read more

பையை எடுக்க முயன்ற வாலிபர்…. ரயில் சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. போலீஸ் விசாரணை….!!

கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு வாலிபர் பயணம் செய்தார். அவர் அரக்கோணத்தில் ரயிலில் தவறவிட்ட பையை எடுக்க முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கி அந்த வாலிபர் உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார்…

Read more

Other Story