அம்மா, அப்பா எங்கே…? திருமணத்தன்று மணமகளிடம் உண்மையை மறைத்த உறவினர்கள்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு அய்யனார்புரத்தைச் சேர்ந்த ரங்கசாமி மற்றும் மாலதி தம்பதியரின் மகளான சுசித்ராவின் திருமணம் புதன்கிழமை ஊரணிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்துக்கான சில பொருட்களை எடுத்துச் செல்லும் பொருட்டு, இருசக்கர வாகனத்தில்…

Read more

நண்பருடன் கால்வாயில் குளிக்க சென்ற ஹெட்கான்ஸ்டபிள்…. காணாமல் பதறிய மனைவி… கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தின் புறநகர் பகுதியான ஆவடியை அடுத்து கோவில்பதாகை சாமி நகரில் வசித்து வந்தவர் சம்பத் (44). இவர் கோயம்பேடு K11 காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவு முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று தனது நண்பர்…

Read more

2 பிள்ளைகளின் தாய்…. “அழுகி கிடந்த உடல்…” ஷாக்கான போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் பகுதியில் தாயிடம் நெய்வேலிக்கு சென்று வருவதாக கூறி சென்ற 33 வயது பெண் பிரபாவதி மர்மமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு வெள்ளூர் ஊராட்சியைச் சேர்ந்த பாஸ்கரின் மனைவி பிரபாவதி, கணவரை கடந்த ஆண்டு இழந்தார்.…

Read more

FLASH: . குழந்தைகள் மீதான ஒடுக்குமுறையை பொறுக்கமுடியாது…. அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி கடந்த 5-ம் தேதி பூப்பெய்தினார். இந்நிலையில் மாணவியின் கடந்த 7-ம் தேதி ஆண்டின் இறுதி தேர்வை எழுதுவதற்காக…

Read more

“கவர் போடு…” சாவியை கொடுத்த தந்தை…. தாறுமாறாக கார் ஓட்டிய 13 வயது சிறுவன்…. முதியவர் துடிதுடித்து பலி….!!

சென்னை மாவட்டம் வடபழனி பகுதியில் 13 வயது சிறுவன் தன்னுடைய தந்தையின் காரை அனுமதி இல்லாமல் ஓட்டிச் சென்றதால், அதில் மோதுண்டு படுகாயமடைந்த முதியவர் மகாலிங்கம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் கடந்த வாரம் குமரன் நகர் மெயின் சாலையில் நடைபெற்றது.…

Read more

BREAKING: மாதவிடாய் வந்ததால் வெளியே அமர்ந்து தேர்வு எழுதிய மாணவி…. பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்…. அதிரடி நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி கடந்த 5-ம் தேதி பூப்பெய்தினார். இந்நிலையில் மாணவியின் கடந்த 7-ம் தேதி ஆண்டின் இறுதி தேர்வை எழுதுவதற்காக…

Read more

“மாணவியுடன் நெருக்கமாக இருந்து….” இன்ஸ்டாகிராமில் 16 வயது சிறுவனுடன் பழக்கம்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர்….!!

நீலகிரி: குன்னூரைச் சேர்ந்த 16 வயது மாணவி, இன்ஸ்டாகிராமில் அறிமுகமான 16 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டு, மூன்று பவுன் தங்கக் கம்மலை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியின் தாய் வேலைக்காக வெளியூரில் இருப்பதால்,…

Read more

“மனைவியின் அக்காவுடன் கள்ளக்காதல்….” 2 குழந்தைகளை வைத்த பிளான் போட்ட மனைவி…. கணவருக்கு நடந்த கொடூரம்….. பகீர் சம்பவம்….!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியில் மனைவியின் கள்ளக்காதலால் கணவர்  கொல்லப்பட்ட சோகமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஃர்பான் என்ற நபர், தனியார் பள்ளியில் வாச்மேனாக பணியாற்றி வந்தார். கடந்த 7ஆம் தேதி காலை தனது வேலைக்கு மிதிவண்டியில் சென்றபோது,…

Read more

BREAKING: நாமக்கல் தொகுதி எம்பி மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு…. பரபரப்பு சம்பவம்….!!

நாமக்கல் தொகுதி எம்பி மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பட்டணம் பகுதியில் உள்ள மாதேஸ்வரனுக்கு சொந்தமான வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் ஏசி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி…

Read more

“உன் மனைவி கூட போகாத…” நண்பரின் கழுத்தை அறுத்த 50 வயது நபர்…. ஒரே அறையில் முடிந்த வாழ்க்கை…. பகீர் பின்னணி….!

கோழிக்கோடு அருகே கருவிசேரியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் மகேஷ் ஆகியோர் சிறுவயதிலிருந்தே உறுதியான நண்பர்களாக இருந்தனர். 50 வயதான ஜெயராஜ், 45 வயதான மகேஷ் ஆகியோர் கோவையில் பேக்கரி ஒன்றை இணைந்து நடத்தி வந்தனர். துடியலூர் அருகே வீடு ஒன்றை வாடகைக்கு…

Read more

“ரெஸ்ட் இல்ல… பிடிக்கலன்னா விட மாட்டியா….” வடமாநில வாலிபரின் கொடூர செயல்…. பகீர் பின்னணி….!!

சென்னை மேற்கு வங்கத்தை சேர்ந்த 29 வயது சாகிப், கட்டிட வேலைக்காக சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கி வந்திருந்தார். அவர் போன்று வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 60 பேர் அந்த மண்டபத்தில் தங்கி, அருகில் உள்ள…

Read more

உஷாரய்யா உஷாரு..!! “இன்ஸ்டாவில் வந்த விளம்பரம்”.. ரூ.3 லட்சத்தை இழந்த நபர்… போலீஸ் எச்சரிக்கை..!!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் விளம்பரத்தை பார்த்து அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்த முகவரிக்கு தொடர்பு கொண்டு மருத்துவ உபகரணங்கள் ஆர்டர் செய்துள்ளார். இதற்காக ரூபாய் 3 லட்சம் பணம் அந்த  நிறுவனத்திற்கு…

Read more

“காரின் கதவை திறந்ததால் வந்த வினை”… தடுமாறி கீழே விழுந்த நபர்… சட்டென வந்த மற்றொரு கார்… துடி துடித்து பலியான உயிர்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் indirect taxes and customs என்ற பெயரிடப்பட்ட பலகையோடு நின்ற காரின் கதவை நபர் ஒருவர் திடீரென திறந்தார். இதனை கவனிக்காமல் சைக்கிளில் வந்தவர் கார் கதவின் மீது வேகமாக மோதி கீழே விழுந்துள்ளார்.…

Read more

“ஒரு சின்ன பிரச்சனை”… போலீஸ் ஸ்டேஷனில் மோதிய காவலர்கள்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு ஒருவர் உதவி ஆய்வாளரிடம் காவல் ஆய்வாளர் கூறியதாக சொல்லி 5 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். அதில் நான்கு ஆயிரம் மட்டுமே திருப்பி கொடுத்துள்ளார். மீதி 1000 எங்கே என உதவி ஆய்வாளர்…

Read more

வெளியே சென்ற பெண்… குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள சாத்தான்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி(45). இரண்டு நாட்களுக்கு முன்பு சரஸ்வதி தன்னுடைய ஸ்கூட்டரில்  மார்த்தாண்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது களியக்காவிளை அருகே வந்த போது…

Read more

ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு… பரிதவித்த பயணி… இளைஞர் கைது…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து  மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. அந்த ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ரயிலின் கதவு அருகே அமர்ந்து செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஓடும் ரயிலில் இளைஞர் ஒருவர் குச்சியால் தட்டி…

Read more

“கண்ணு சரியா தெரியல…. விட்டுட்டு போயிட்டாங்க…” 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை…. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தர்களால் பரவலாக பயணிக்கப்படும் இடமாக இருக்கிறது. இங்கு கோயில் அருகே பல துறவிகள் மற்றும் ஆதரவற்ற முதியோர் தங்கி இருப்பது வழக்கம். இந்நிலையில், ஒரு பார்வை குறைபாடுள்ள 80…

Read more

“அடேய்… ஓடுனா மட்டும் விட்ருவோமா….” ஹெட்மாஸ்டரை பார்த்து தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்…. சுவாரஸ்ய சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், 8ம் வகுப்பு மாணவர் அர்ஜத் மற்றும் 6ம் வகுப்பு…

Read more

நீயா நானா…? அரசுப்பேருந்து நடத்துனர் – டிக்கெட் பரிசோதகர் இடையே மோதல்…. பரபரப்பு சம்பவம்….!!

உளுந்தூர்பேட்டை அருகே அரசுப்பேருந்து நடத்துனர் – டிக்கெட் பரிசோதகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விழுப்புரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தை நிறுத்தி, கெடிலம் பகுதியில் டிக்கெட் பரிசோதகர் சண்முகம் ஏறினார். பேருந்தில் பயணிகள் குறைவாக இருப்பதாக கூறி, நடத்துனர் சுபாஸ் சந்திர…

Read more

“சாதாரணமாக பைக் உரசியதால் வெடித்த களபேரம்”… வார்த்தை போர் கொலையில் முடிந்த அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் அடுத்த சுண்ணாம்பு காளவாய் பகுதியில் வசித்து வந்தவர் முகமது அசாருதீன். இவர் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தனது பைக்கில் குனியமுத்தூர் பகுதியில் சாலையில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மற்றொரு வாகனத்தின் மீது இவரது…

Read more

மக்களுக்கு ஆசி வழங்கிய சாமியார்…. சுற்றி வளைத்த போலீஸ்…. பகீர் பின்னணி….!!

கஞ்சா வழக்கில் தலைமறைவாகி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சாமியாராக சுற்றித்திரிந்த நபரை 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் அன்னூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கைதானார். அதன் பிறகு ஜாமினில்…

Read more

அதிர்ச்சி….! போலீஸ் ஸ்டேஷன் முன்பு விஷம் குடித்த சகோதரிகள்…. தங்கை உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சகோதரரை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இரண்டு சகோதரிகள் தற்கொலைக்கு முயன்றனர். காவல் நிலையம் முன்பே கீர்த்திகா(29), மேனகா(31) இருவரும் திடீரென விஷம் குடித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த…

Read more

புகைப்பிடித்து கொண்டிருந்த முதியவர்…. சட்டென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் அருணாச்சலம். நேற்று முன்தினம் அருணாச்சலம் தனது வீட்டு மாடியில் நின்று புகை பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருணாச்சலம் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் படுகாயமடைந்த அருணாச்சலம் சம்பவ இடத்திலேயே…

Read more

“செய்தித்தாளில் வரன் தேடிய 63 வயது சித்த வைத்தியர்”… தேடிவந்த 55 வயது பெண்… தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு… கடைசியில் நடந்த ஷாக்..!!!

தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர்  சித்த வைத்தியர்  ராமநாதன் (63). இவர் செய்தித்தாளில் மணமகள் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்த கீர்த்தி(55) என்ற பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ராமநாதனை நம்ப வைத்துள்ளார்.…

Read more

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்… ஒரே ஊரைச் சேர்ந்த இருவர் பலி… கோர விபத்து…!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சுதர்சன்(25) மற்றும் சுரேஷ்(27). நண்பர்களாகிய இருவரும் நேற்று தங்களுடைய இருசக்கர வாகனத்தில் சுரண்டைக்கு சென்று விட்டு செங்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஆய்க்குடி வழியாக வரும்போது சுரேஷ் வண்டியை ஓட்டினார். அதே…

Read more

“உல்லாசமாக இருக்கலாம்”… திருமண தகவல் மையம் என்ற பெயரில் கணவன் மனைவி செய்த காரியம்… போலீஸ் அதிரடி…!

சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டி வலசைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாக்கியம்(51)- பழனிசாமி(54) தம்பதியினர். பழனிசாமி பாக்கியத்தின் இரண்டாவது கணவர். இருவரும் மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரிபட்டினத்தில் திருமண தகவல் மையம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்தனர். கதிரேசன்(38)என்பவர் மேட்டூர் தொழில் பேட்டையில்…

Read more

சுற்றுலா வந்த மலேசிய தம்பதி… எதிர்பாராமல் நடந்த சம்பவம்… பெரும் சோகம்…!!

மலேசியாவைச் சேர்ந்த ஜி.லோகன் -சுப்பம்மா தம்பதியினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் வந்தனர். இந்த தம்பதியினர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள விடுதியில் தங்கி இருந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும்…

Read more

“இரண்டு பெண் குழந்தைகள்”… கணவர் இல்லாமல் பரிதவிக்கும் மனைவி… மாவட்ட ஆட்சியரிடம் நிதி உதவி கோரி மனு…!!

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சந்தோஷ்-சரண்யா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடும் வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி முத்தூர் பகுதியில் ஒரு வீட்டில் பாம்பு பிடிக்க சென்றபோது…

Read more

“மாணவியின் நிர்வாண வீடியோ…” நண்பர்களுக்கு அனுப்பிய மாணவன்…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் அதிரடி….!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பில் படிக்கும் மாணவன் மற்றும் மாணவி, முதலில் நண்பர்களாக பழகி வந்த நிலையில், பின்னர் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த சில மாதங்களாக இருவரும் மொபைல் மூலம் தொடர்ந்து…

Read more

இந்த மனசு தான் கடவுள்…! “சாலையில் கிடந்த தங்க சங்கிலியை பத்திரமாக ஒப்படைத்த நபர்”… போலீஸ் எஸ்.பி பாராட்டு..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் தேரடி தெரு அருகே கீழப்பத்தனேரியை சேர்ந்தவர் வேல்முருகன் (38). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவின் வழியே சென்று கொண்டிருந்தபோது கீழே 10 கிராம் மதிப்புள்ள தங்க தாலி செயின் ஒன்று கிடந்துள்ளது. அதனை…

Read more

“தாயின் கண் முன்னே துடித்துடித்து பலியான மகன்”… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் அருகே உள்ள சீதப்பற்நல்லூர் சிறுக்கண்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவர் மகன் மாதேஷ் (6). மாதேஷ் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று அப்பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு மாதேஷும் அவரது தாயாரும்…

Read more

இப்படி பண்ணிட்டீங்களே…! கூலி தொழிலாளி செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டம் மணப்படையூர் பெரியார் வீதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் ரவிக்குமார் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ரவிக்குமார் தனது குடும்பத்தினருடன் தகராறு செய்தார். நேற்று அதிகாலை ரவிக்குமார்…

Read more

“முகநூலில் பேசிய மனைவி…” ஒரு வார்த்தையை நம்பி 33 லட்சத்தை இழந்த வாலிபர்…. சிக்கிய மோசடி தம்பதி… போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடியை சேர்ந்த வாலிபருக்கு முகநூல் மூலம் ஒரு பெண் அறிமுகமானார். அந்த பெண் தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது. அதற்கு பணம் வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி அந்த நபர் 33 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த…

Read more

“செல்போன் யூஸ் பண்ணாத”…. கண்டித்த பெற்றோர்… 8-ஆம் வகுப்பு மாணவி செய்த காரியம்…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் ரைஃபில் ரேஞ்ச் சாலை வ.உ.சி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வினோலியா. இந்த தம்பதியினருக்கு சரண்யா, சந்தியா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் எட்டாம் வகுப்பு படிக்கும்…

Read more

“பலமுறை உல்லாசம்…” திருமணத்திற்கு ரெடியான பெற்றோர்…. காதலியை ஏமாற்றிய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் 20 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். அதே கல்லூரியில் நவீன் என்பவரும் படித்து வருகிறார். இந்த நிலையில் நவீன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை…

Read more

“நள்ளிரவில் வந்த மனைவி…” தந்தை, தம்பியுடன் சேர்ந்து உருட்டு கட்டையால் தாக்கி…. கணவருக்கு நடந்த கொடூரம்…. பகீர் பின்னணி…!!

பெரம்பலூர் அருகே கோனேரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(34). இவரது மனைவி சுகந்தி(27). இவர்களுக்கு 5, 3 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுகந்தி…

Read more

“ஒரே ஒரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்…” பல லட்சத்தை சுருட்டிய நிலத்தரகர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தூத்துக்குடி மாவட்டம் பார்வதி அம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவர் கட்டிட வேலை பார்க்கிறார். இவருக்கு நில தரகரான பாளையங்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் முருகன் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி…

Read more

“தலையை சுவற்றில் ஓங்கி அடித்து…” ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மனைவி…. கணவரின் வெறிச்செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மயிலாடுதுறை மாவட்டம் வேப்பங்குளம் பெரிய தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவரது மனைவி கோடீஸ்வரி. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டபோது ராஜபாண்டியன் தனது மனைவியின் தலையை…

Read more

“வேலைக்கு சென்ற காதல் கணவர்…” 1 1/2 வயது குழந்தையை தவிக்க விட்டு இளம்பெண் செய்த காரியம்… போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டம் ஆட்கொண்டார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிராஜ்(25). இவர் ராணுவத்தில் வேலை பார்க்கிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காளிராஜ் சகுந்தலா(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 1 1/3 வயதில் ஆண் குழந்தை…

Read more

பெரும் சோகம்…! 2 பேர் மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி… நண்பரின் பிறந்தநாளுக்கு பேனர் கட்டிய போது நடந்த விபரீதம்….!!

திருவண்ணாமலை மாவட்டம் மணலூர்பேட்டையை சேர்ந்தவர் லோகேஷ். இவரது நண்பர் தனுஷ் குமார். இந்த நிலையில் நண்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி லொகேஷும், தனுஷ் குமாரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பேனரின் மேல்…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி….! பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொந்தரவு… தனியார் கல்லூரி துணை முதல்வர் கைது…. பரபரப்பு சம்பவம்….!

வேலூர் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் பெண் விரிவுரையாளராக வேலை பார்க்கிறார். அந்த பெண்ணுக்கு கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் விரிவுரையாளர் வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த…

Read more

“சென்னையில் தொடர் வழிப்பறி”… 2 இளைஞர்களை தட்டி தூக்கிய போலீஸ்… தப்பி ஓட முயன்றதால் மாவு கட்டு…!!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பிரவீன் ராஜ், மனோஜ் குமார். இவர்கள் இருவரும் அப்பகுதியில் சாலையில் தனியே செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினர் நேற்று இரவு அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

நெல்லையில் பயங்கரம்…!! “இரவோடு இரவாகக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட வாலிபர்”.. உடலை தோண்டி எடுத்த போலீசார்.. 2 பேர் கைது‌.. பரபரப்பு சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் சாலியர் தெரு குருநாதர் கோவில் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் படி விரைந்து சென்ற நெல்லை மாநகர துணை போலீஸ்…

Read more

“10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 56 வயது நபர்”… வாழ்நாளில் மறக்க முடியாத தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரை அடுத்த கொத்தரி கிராமத்தில் வசித்து வந்தவர் பழனி (56). இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு கிராமத்திற்கு வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த கிராமத்தில்…

Read more

FLASH: பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து…. அமைச்சரின் முக்கிய அறிவிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து பழனிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும்…

Read more

“சரியான வேலை இல்ல”… விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு… போலீசார் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பள்ளியாடி கிராமத்தில் அசோகன்(51) என்பவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம்(23) என்ற மகன் உள்ளார். இவர் எம்.பி.ஏ படித்தும் சரியான வேலை கிடைக்கவில்லை. அதனால் மன உளைச்சலில் இருந்தார். கடந்த சனிக்கிழமை ஸ்ரீராம் ரொம்ப நேரமாகியும் அறையை…

Read more

“போலீஸ்காரர் மீது சந்தேகம்”… மகளை காணாமல் பரிதவிக்கும் விவசாயி… தீவிர விசாரணை…!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த  கிராமத்தில் விவசாயி ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 24 வயதான எம்.ஏ பட்டதாரி மகள் ஒருவர் உள்ளார். கடந்த 3-ம் தேதி இந்த பெண் திடீரென காணாமல் போனார். அதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி காவல்…

Read more

துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்த முதியவர்கள்…குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… பெரும் சோகம்…!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் டெல்லி பாபு(62). அதே பகுதியில்   பழனி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று இருவரும் ஆம்பூரை அடுத்த புது கோவிந்தாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். பின்பு கோவிந்தாபுரத்தில் இருந்து ஆம்பூருக்கு…

Read more

“மாட்டிகிட்டாரு ஒருத்தரு…” போலீசுக்கு பயந்து கட்டிலுக்கு அடியில் ஒளிந்த நபர்…. அதிரடி நடவடிக்கை….!!

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இடம்பெற்ற திருட்டு முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு வீட்டில் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுக்…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா…? அரசு ஊழியர்கள் செய்த காரியம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட மூன்று பேர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அம்மனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர், தனது வீட்டிற்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்பை வணிக இணைப்பாக மாற்ற விண்ணப்பித்திருந்தார். ஆனால், இந்த…

Read more

Other Story