“எனக்கு தொப்பை இருக்கு….” ஏமாற்றி திருமணம் செய்த பெண்…. தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்த தொழிலாளிக்கு 40 வயது ஆகிறது. கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் இவருக்கு திருமணம் நடைபெற்றது. அவர் திருமணம் செய்த பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடந்துள்ளது. இரண்டு கணவர்களும் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. அந்த…

Read more

“விளையாடிய 7 வயது சிறுமி….” பாட்டி கொடுத்த 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி மயங்கியதால் பதற்றம்…. அதிர்ச்சி சம்பவம்….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்ன பொன்னேரி பகுதியில் உள்ள 7 வயது சிறுமி கனிஸ்ரீ ரூ.5 நாணயத்தை தவறுதலாக விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது அவரது பாட்டி கொடுத்த 5…

Read more

65 வயதில் திருமண ஆசை… பெண்ணை நம்பி சென்ற சித்த மருத்துவருக்கு ஷாக்… போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டியை சேர்ந்த ராமநாதன்(65) என்பவர் சித்த மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி 15 வருடங்களுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்து விட்டதால் ராமநாதன் மட்டுமே வீட்டில் தனியாக வசித்து…

Read more

என்ன மேடம்…. நீங்களே இப்படி செய்யலாமா…! வசமாக சிக்கிய இன்ஸ்பெக்டர்… லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் மீது ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது. அதனால் செல்வகுமார் ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக தினமும் கடையம் காவல் நிலையத்திற்கு சென்று வருவார். கடையம் காவல் நிலையத்தில் மேரி ஜெயதா என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறார்.…

Read more

எங்கள விட்டு போயிட்டீங்களே….! சிறுவர்களை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்….!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்க சென்ற மூன்று சில்வர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜாகிர் உசேன் நகர் வடக்கு கொளக்குடியைச் சேர்ந்த உபயத்துல்லா, முகமது அபில், முகமது பாசிக் ஆகிய மூன்று பேரும் ஓடைக்கு குளிக்க சென்ற…

Read more

அதிர்ச்சி…! மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை… தற்கொலை முயற்சி செய்த தம்பதியினர்… போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் தெருவை சேர்ந்தவர் லிங்கம்(37). இவர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி பானுமதி(33). குழந்தை விஷாலினி (9). பிறவியிலேயே குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி குழந்தையாகவே பிறந்ததால் இருவருக்கும் வளர்ப்பதற்கு சிரமமாக இருந்தது. இதனால் இருவரும் மன…

Read more

தூங்கி கொண்டிருந்த தொழிலாளி… எதிர்பாராமல் நடந்த சம்பவம்… பெரும் சோகம்…!

திருவாரூர் மாவட்டம்  சிங்களாத்தி பகுதியில் கூரை வீட்டில் ஆனந்தராஜ்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோகிலா கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் ஆனந்தராஜ் மட்டுமே வீட்டில் தனியாக வசித்து வந்தார்.…

Read more

மண் கடத்துவதாக வந்த தகவல்… விசாரணைக்கு சென்ற காவல் ஆய்வாளரை தாக்கிய வழக்கறிஞர்… போலீஸ் அதிரடி…!

திருவண்ணாமலை மாவட்டம் நவாப் பாளையம் ஊராட்சி மிருகண்டா நதி அணையின் அருகே செங்கல் சூளை ஒன்று உள்ளது. அங்கு மண் கடத்தப்படுவதாக காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் உதவி காவல் ஆய்வாளர் நாகராஜன் செங்கல் சூளைக்கு சென்றுள்ளார்.…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே”… மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்… பெரும் சோகம்…!

விழுப்புரம் மாவட்டம் பணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இந்த மாணவன் பகுதியில் இருக்கும் பள்ளியில் படித்து வந்தார். இவர் நேற்று ஊரில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். நீச்சல் தெரியாத காரணத்தால் பாலாஜி நீரில் தத்தளித்து மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து…

Read more

“இரவில் கதவை திறந்து வைத்துக்கொண்டே தூங்கிய தாய்”… நள்ளிரவில் வீடு புகுந்து 6 வயது சிறுமியை தூக்கிச் சென்ற மர்ம நபர்.. முதுகில் காயத்துடன்… பகீர் சம்பவம்..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 6 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் தாய் மற்றும் பாட்டி சம்பவ நாளில் இரவு நேரத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக கதவை திறந்து வைத்து கொண்டே தூங்கிக் கொண்டிருந்தனர்.…

Read more

“வலிக்குது… விட்ருங்கப்பா…” 70 வயது தந்தையை அடித்து துன்புறுத்திய மகன்கள்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவி கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான குப்புசாமி என்பவரை சொத்துக்காக அவரது மனைவியும் மகன்களும் சேர்ந்து கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தில் சொத்து பிரிப்பு விவகாரத்தில் கடந்த சில…

Read more

போடு செம…! குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த விவசாயியின் மகள்… குவியும் வாழ்த்துகள்…!!

கடலூர் மாவட்டம் வாழைகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் இவர் விவசாயி. இவரது மனைவி மாலா. இந்த தம்பதியின் மகள் கதிர் செல்வி(27) இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பு படித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு கதிர் செல்வி குரூப் 4 தேர்வில் வெற்றி…

Read more

“அண்ணா வந்துட்டான்…” பின்னால் ஓடி வந்த 2 வயது பிள்ளை… நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறி அழுத தாய்…!!

நாமக்கல் மாவட்டம் கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். அவரது மனைவி பிரியதர்ஷினி. இந்த தம்பதியினருக்கு ஆத்விக்(4) வெற்றி மிதுன்(2) என்ற மகன்கள் இருந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பிரியதர்ஷினி பள்ளியில் இருந்து வேனில் வந்திறங்கிய ஆத்விக்கை அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். அப்போது…

Read more

“பையனுக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன்…” மொத்தம் 65 லட்சம்…. ஷாக்கான முதியவர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை கேகே நகர் 15வது சட்டாரில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 65 வயது ஆகிறது. மணி கிராண்ட் லைன் பகுதியில் 1780 சதுர அடி மற்றும் கூரை வீடு கொண்ட நிலத்தை தேவராஜ் மற்றும் சுகுமார் ஆகியோரிடம் இருந்து…

Read more

“தம்பி… இப்படி பண்ணிட்டியே….” நடுரோட்டில் அலறிய முதியவர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் சாலிகிராமத்தில் சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக் மோதியதால் சம்பத் என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில்…

Read more

“உன் நல்லதுக்கு தானே சொன்னேன்…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் அவ்வையார் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் வசந்தகுமார்(18) 10-ஆம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் நீண்ட நேரம் செல்போன் உபயோகப்படுத்திய வசந்தகுமாரை அவரது தாய் கண்டித்தார். இதனால் மன உளைச்சலில்…

Read more

“ஐயோ.. என் பிள்ளைங்க இல்லாம எப்படி இருப்பேன்…”தந்தை கண்முன்னே மகள்களுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டம் எல்லைப் பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு பேபி ஸ்ரீ (17), நாக சக்தி (12) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். நேற்று சங்கிலியன் தடுப்பணையில் தங்கராஜ் தனது மகள்களுடன் குளிக்க சென்றார். இந்த நிலையில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான…

Read more

வர மறுத்த மனைவி… “பிளேடால் வயிற்றை கிழித்து….” பதற வைக்கும் சம்பவம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் அகரம் பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் கதிர். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கதிர் கலையரசி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில்…

Read more

“அம்மா….! அழுத பிள்ளைகள்…” சாப்பாடு கொடுக்க முயன்ற இளம்பெண் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்..!!

திருவாரூர் மாவட்டம் பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு திருநாவுக்கரசு(35). இவரது மனைவி சிந்து பைரவி(28). இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதில் ஆண் குழந்தையும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளது. இவர்களது வீட்டில் டேபிள் ஃபேனில் ஒயர் பற்றாக்குறை காரணமாக…

Read more

பேசாதன்னு சொன்னா கேட்க மாட்டியா…? தங்கையை கொன்று தூக்கில் தொங்க விட்ட அண்ணன்…. பரிதவிக்கும் 3 வயது குழந்தை…. பகீர் சம்பவம்…!!

திருச்சி மாவட்டம் அதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு ராம் பிரசாத்(27) என்ற மகனும், ராமாயி(25) என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மேலநந்தவனக்காடு பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவருடன் ராமாயிக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 3…

Read more

காட்டுபகுதியில் அப்படி ஒரு காட்சி…. பதறிய மக்கள்…. ஓடோடி வந்த போலீஸ்…. தீவிர விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே வனப்பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  அமைதிசோலை என்ற இடத்தின் அருகே 60 அடி பள்ளத்தில் ஆதிமூலம் நீரோடை அருகே பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கால்நடை மேய்ச்சலுக்கு சென்றவர்கள் கன்னிவாடி காவல்…

Read more

60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்த கார்…. தூக்கி வீசப்பட்ட 4 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!

தேனி மாவட்டம் போடி மேட்டு சோதனை சாவடி அருகில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். காரில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டதில் இருவர்…

Read more

தலைவலியால் அவதிப்பட்ட சிறுவன்…பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் கிராமம் வடக்குப்பட்டி காலனி தெருவில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் விஷ்வா(13). இவர் அதே பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 7-ம் தேதி வீட்டின் அருகே விஷ்வா விளையாடிக்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்… அதிக மாத்திரங்களை விழுங்கியதால் நேர்ந்த விபரீதம்‌‌‌… போலீஸ் விசாரணை…!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காட்டு சித்தா ஊர் கிராமத்தில் நீலமேகன்(42) என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி மலர்விழி(38). இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆன நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக மலர்விழி மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளார். இவர்களுக்கு ஒரு…

Read more

ஆட்டோ மீது மோதிய இரு சக்கர வாகனம்… 4 பேர் துடிதுடித்து பலி… கோர விபத்து…!

நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆலங்கொம்பு அருகே சென்ற போது ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் நகுலன்,மிதுன் மற்றும் மிஜூன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்…

Read more

“செருப்பை கொண்டு அடிப்பேன்…” கழுத்தை பிடித்து வெளியே தள்ளுங்க… குடும்பத்துடன் வந்த பக்தரை திட்டிய டிஎஸ்பி…. வைரலாகும் வீடியோ….!!

திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற வயலூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து வந்தனர். பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.…

Read more

“காவல்துறைக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையா வாழ்ந்துட்டு வரேன்….” சுட்டு பிடிக்க உத்தரவிட்ட போலீஸ்…. வரிச்சூர் செல்வம் பரபரப்பு பேட்டி….!!

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம். இவர் கோவையில் கட்டப்பஞ்சாயத்திற்காக ரவுடிகளுடன் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக அவரை கைது செய்ய போலீசாருக்கு மேலதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில் தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். இவர்…

Read more

“என்னை அடைச்சி வைச்சிட்டாங்க….” காதலனிடம் அழுது புலம்பிய இளம்பெண்…. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் டவுன்ஹால் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் சூர்யா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சூர்யாவும் ஹரிஹரன் என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். இதனை அறிந்த சூர்யாவின் தந்தை செல்வகுமார் காதலை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது…

Read more

நெருங்கி வந்த உரிமையாளர்…. கடையில் வைத்து அலறிய பெண்கள்…. அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி ராயம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வபெருமாள்(50) இவர் அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் இரண்டு பெண்கள் வேலை பார்க்கின்றனர். இந்த நிலையில் தனது கடையில் வேலை பார்க்கும் இரண்டு பெண்களுக்கு செல்வபெருமாள் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

“கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்….” கணவரின் கை,கால்களை கட்டி, கழுத்தை இறுக்கி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் கொரவன் திண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (41). இவர் பாலக்கோடு அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே கோழி இறைச்சி கடை, பழைய இரும்பு கடை நடத்தி வந்துள்ளார். முதல் மனைவியை பிரிந்த குமார் பாலக்கோடு எரநல்லி…

Read more

“குழந்தை பெற்றெடுத்த 12-ஆம் வகுப்பு மாணவி…” 60 வயது காமகொடூரனின் செயல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து…

Read more

“திருமணமாகி 4 மாதத்தில் பிறந்த குழந்தை”… கர்ப்பத்தை மறைத்து 3-ம் திருமணம் செய்த பெண்.. கணவனுக்கு நேர்ந்த கொடுமை.. பரிதாப நிலை…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் பகுதியில் ஒரு 40 வயது தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் ஒரு 40 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமான நிலையில் 2…

Read more

“9-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுரம்”.. ஆபாச புகைப்படங்களை செல்போனில் வைரலாக்கி.. 5 பேர் கைது..‌ பெரும் அதிர்ச்சி‌‌..!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியில் பூங்குளம் ரங்கன் கிராமத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் செல்போன் மூலம் 9ஆம் வகுப்பு மாணவியுடன் கடந்த 6 மாதங்களாக பழகி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இளைஞர் மாணவியை காதலிப்பதாக…

Read more

“அம்புட்டும் டூப்ளிகேட் தான்….” ரூ.1 கோடி நகைகளை மோசடி செய்த ஊழியர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை கொரட்டூரில் உள்ள பிரபல நகை விற்பனை நிறுவனத்தில் ஏற்பட்ட நகை திருட்டு சம்பவம் தொடர்பாக இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரட்டூர், லஷ்மண முதலியார் இரண்டாவது தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், சென்னை பாடியில் உள்ள…

Read more

“சீட் தர மாட்டியா…?” வாலிபரை தள்ளி விட்டு கொன்ற வடமாநில தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்….!!

ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதில் இளைஞர் உயிரிழப்பு ரயிலில் இடம் தராத தகராறில் திருப்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் கீழே தள்ளப்பட்டதில் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்டைச் சேர்ந்த பஜாஜ் டுட்டூ என்பவர் கைது திருப்பூரில் வேலை செய்யும்…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே….” 2 மகன்களையும் இழந்து கதறும் பெற்றோர்…. பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூட சந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்ரி. இவருக்கு ப்ரீத்தம் (19), பவன் (17) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று காலை அண்ணன் தம்பி இருவரும் ஸ்கூட்டியில் பேளகொண்டபள்ளி நோக்கி சென்றனர். அவர்கள் மதகொண்டபள்ளி தனியார் பள்ளி அருகே…

Read more

“உன்னால என்ன பண்ண முடியும்….?” சிறுவனை கொலை செய்து…. 2 ஆண்டுகளுக்கு பிறகு தெரிந்த உண்மை…. சிக்கிய உறவினர்கள்…. பகீர்….!!

திருவண்ணாமலை மாவட்டம் இடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவரது மனைவி தமிழரசி. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இவர்களது மூத்த மகன் தாமோதரனுக்கு 25 வயது ஆகிறது. சுமார் 15 வருடங்கள் கழித்து 2014 ஆம் ஆண்டு தமிழரசி…

Read more

மே மாதம் 2-வது வாரத்திற்குள்…. கண்டிப்பா இதை செய்யணும்…. மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை….!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏகே கமல் கிஷோர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும். தமிழ் அல்லாது பிற மொழியையும்…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” திருவிழாவில் கலை நிகழ்ச்சியை பார்த்த மாணவர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…..!!

மதுரை மாவட்டம் அள்ளிக்கொண்ட மேற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(41). இவரது மூத்த மகன் பாண்டி(17) உசிலம்பட்டியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த பகுதியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது. இந்த நிலையில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை…

Read more

அதிர்ச்சி….! லாரி கவிழ்ந்து இடிபாட்டில் சிக்கி தந்தை, மகன், மகள் துடிதுடித்து பலி…. கோர விபத்து….!!

திருவாரூர் மாவட்டம் வரகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்(35). இவர் விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கு நிரோஷன்(7) என்ற மகனும் சியாசினி(4) என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் மோகன் தனது மகன் மற்றும் மகளுடன் மிளகாய் தூள் அரைப்பதற்காக மோட்டார் சைக்கிளில்…

Read more

அதிர்ச்சி…. ஊர்க்காவல் படை வீரர் துடிதுடித்து பலி…. கோர விபத்து….!!

புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் ஊர்க்காவல் படை வீரராக வேலை பார்க்கிறார். சம்பவம் நடந்த அன்று பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு…

Read more

“நிர்வாண போட்டோ…” ஷாக்காக சிறுமி…. நண்பர்கள் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் சோசியல் மீடியா மூலம் அதே பகுதியை சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பேசியுள்ளார். ஒரு நாள் கலையரசன் மாணவியின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து வாட்ஸ் அப்பில்…

Read more

“உருவகேலி”… என்னால தாங்க முடியல அம்மா.. நான் போறேன் மன்னிச்சிருங்க… ராகிங் கொடுமையால் உயிரை விட்ட மாணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த கோபிநாத்-நித்யா தம்பதியரின் மகன் கிஷோர் (17). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் சக மாணவர்களால் கிஷோர் அடிக்கடி உருவகேலி செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.…

Read more

செல்போனை திருடிவிட்டு தப்பிய வாலிபர்கள்..‌ விபத்தில் சிக்கி படுகாயம்… போலீஸ் விசாரணை…!

கோவை மாவட்டம் இரத்தினபுரி தில்லை நகரைச் சேர்ந்த கவுதம்(29) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று கவுதம் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் கவுதம் கையில்…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…அழுகிய நிலையில் டி.எஸ்.பி யின் உடல் மீட்பு… நடந்தது என்ன? போலீஸ் விசாரணை…!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்  துரைசிங்கம்(65). இவர் ஆயுதப்படை பிரிவில் டி.எஸ்.பி யாக வேலை பார்த்தார். பின்னர் போலீஸ் பயிற்சி பள்ளியில் பணியாற்றிவிட்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது மனைவி இறந்து விட்டதால் துரைசிங்கம் மதுரை மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியில் தனியாக…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… பெரும் சோகம்…!

கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலை மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் இன்பராஜ்(19). புதுக்கோட்டை மாவட்டம் செவகல்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் பூவரசன்(18). இன்பராஜும், பூவரசனும் குளித்தலை மாவட்டத்திலுள்ள கருணாநிதி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து…

Read more

“2 பிள்ளைகளுக்கு தந்தை….” 21 வயது இளம்பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்த 42 வயது ஆடிட்டர்…. பெற்றோரின் பரபரப்பு புகார்….!!

சேலம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி சேர்ந்தவர் மணிகண்டன்(43). இவர் ஆடிட்டர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டன் விவாகரத்து பெற்றார். இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மகனும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.…

Read more

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணை ஏமாற்றிய நபர்… ரூபாய் 4.7 லட்சம் மோசடி… பரபரப்பு சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பகுதியில் வசித்து வருபவர் அபிலாஷ். இவர் பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த குமாரி என்ற பெண்ணிடம் அவரது மகனுக்கு கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி ரூபாய்…

Read more

அரசு வேலை ஆசை காட்டி ரூ. 14 லட்சம் மோசடி..திமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது…!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் திமுக வார்டு கிளை செயலாராகவும் குன்னூர் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார் . மற்றொருவர் குன்னூர் அருகே உள்ள அதிகரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜோகி. இவ்ர்கள் இருவரும் சேர்ந்து…

Read more

“ஏழைகளுக்கு நல்லது செய்யணும் நினைச்சேன்….” பெண் டாக்டரை ஏமாற்றிய மோசடி கும்பல்….. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த 75 வயதான பெண் மருத்துவர் கௌரி, ஓய்வு பெற்ற அரசு மருத்துவராக இருந்தாலும், தற்போதும் தனியார் மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி வருகிறார். தனிமையில் வாழ்ந்துவந்த கௌரி, தனது சொத்துகளை வைத்துப் பொதுமக்களுக்கு உதவுவதற்காக மருத்துவமனை கட்ட…

Read more

Other Story