ரேஷன் கடையில் வைத்து தலையை துண்டாக வெட்டிக்கொலை… 4 பேர் கைது.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி மேஜர் புரம் பகுதியில் குத்தாலிங்கம் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம்  மதியம் தன் மனைவியுடன் ரேஷன் கடைக்கு சென்றார்.…

Read more

கார் மீது மோதிய லாரி…. 3 பேர் துடிதுடித்து பலி…. கோர விபத்து….!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் மீது லாரி மோதியதால் காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேரை அக்கம்…

Read more

அடக்கடவுளே…! 12 கி.மீ தூரம் வாலிபரின் உடலை இழுத்து சென்ற லாரி…. எஸ்கேப்பான டிரைவர்… கைக்குழந்தையுடன் கதறும் மனைவி…!!

திண்டுக்கல் மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நடந்த கொடூர விபத்தில், சூரிய பிரகாஷ் என்ற 30 வயது வாலிபர் உயிரிழந்தார். வெளிமாநில லாரிகளுக்கான புக்கிங் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இவர், இன்று அதிகாலை வாடிப்பட்டியிலிருந்து வடுகபட்டிக்கு இருசக்கர வாகனத்தில் பயணித்தார். அந்த நேரத்தில்…

Read more

“எங்களை விட்டு போயிட்டீங்களே…” அலட்சியமாக இருந்து தொழிலாளி… உயிரே போயிடுச்சு… கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சேவூர் ஊராட்சி தேவேந்திரர் நகரைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி ல.அற்புதராஜ் (வயது 42) கடந்த மாதம் தெரு நாயால் கடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாய்க்கடிக்குப் பிறகு உரிய சிகிச்சையை பெறாததால், கடந்த வாரம் அவருக்கு உடல்நிலை…

Read more

38 தங்க காசுகள்…. மொத்தமாக வாரி சுருட்டி வட்டிக்கு விட்ட பெண்…. போலீஸ் விசாரணை….!!

காயல்பட்டினம் கோமான் நடுத்தெருவைச் சேர்ந்த யாகூப் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சாஜிதா பார்வீன் கடந்த ஆண்டு மார்ச் 11ஆம் தேதி வீட்டு லாக்கரை திறந்தபோது, தவறுதலாக தங்க நாணயங்கள் இருந்த பெட்டியை வெளியே வைத்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த…

Read more

முதியவரின் கழுத்தறுக்க முயன்ற வட மாநில வாலிபர்…. அடித்தே கொன்ற பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

முதியவரை கழுத்தறுத்து கொல்ல முயன்று பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா போதையில் முதியவரை கொல்ல முயன்ற வடமாநில இளைஞரை தர்ம அடி கொடுத்து மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாக்குதலில் காயமடைந்த வட மாநில…

Read more

அலறி சத்தம் போட்ட மூதாட்டி…. தலைதெறிக்க ஓடிய பெண்கள்…. துரிதமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்த பெரியம்மாள் (வயது 70) இன்று காலை பாரதியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று வந்த பிறகு, அரசுப்பேருந்தில் வீடு திரும்பினார். அந்த நேரத்தில், பேருந்தில் டிப்டாப்பாக வந்த இரு பெண்கள்,…

Read more

“என் தங்கை நினைவு…” 38 ஆண்டுகளுக்கு பிறகு அக்காவிடம் ஒப்படைக்கப்பட்ட தங்க தாலி, 10 ரூபாய் நோட்டு…. கலங்க வைக்கும் சம்பவம்….!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே போளிகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி, 1987ஆம் ஆண்டு தனது மனைவியான அருக்காணி மற்றும் இரட்டை குழந்தைகளை குடும்பத் தகராறினால் கொலை செய்து விட்டு தலைமறைவானார். இந்த கொலை சம்பவம் நெகமம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. …

Read more

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கு…. சிக்கிய முக்கிய குற்றவாளி…. போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற உதவிக்காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நூருல் நிஷா கைது செய்யப்பட்டுள்ளார். ஜாகிர் உசேன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி…

Read more

கட்டுப்பாட்டை இழந்த கார்…. துடிதுடித்து பலியான பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டம் பவானியில் திருப்பூரைச் சேர்ந்த 18 வயது இளைஞன் தங்களது உறவினர் குரு என்பவரின் வீட்டில் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு  அந்த இளைஞன் தன்னுடைய…

Read more

“அம்மாவை பற்றி பேசுவியா…?” தம்பியை அடித்தே கொன்ற அண்ணன்…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வினோபா காலனி பகுதியைச் சேர்ந்த பாண்டி–புனிதா தம்பதியர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இவர்களில் கடைசி மகனான அரவிந்த் மீது வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் உள்ளிட்ட 16 வழக்குகள் மேலூர் காவல் நிலையத்தில் நிலுவையில்…

Read more

“என்னை தொல்லை பண்றான்…” புகார் அளித்த காதலியை…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டம் தெற்கு மேடு பகுதியை சேர்ந்தவர் சங்கீதா(26). இவர் செங்கோட்டையில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கற்குடி கண்டியமேட்டு தெருவை சேர்ந்த திருமலை குமார் என்பவரை காதலித்து வந்தார். கடந்த 2 வருடங்களாக இருவரும்…

Read more

“பால் குடித்த 4 மாத குழந்தை…” சிறிது நேரத்தில் பதறிய தாய்…. நடந்தது என்ன…? பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டம் ராஜமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக்-பிரியங்கா தம்பதியினர். இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று இரவில் பிரியங்கா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தூங்கிய நிலையில் இருந்தது. அதனால் பிரியங்கா குழந்தையை படுக்கையில் தூங்க வைத்தார்.…

Read more

“என்னை ஏமாத்திட்டாங்க….” அரசு பள்ளி ஆசிரியையின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அலங்காநல்லூர் சரந்தாங்கி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரேவதி என்பவர் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து…

Read more

“கடன் தொந்தரவு…” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கோவிந்தராஜ்(38). இவர் அதிக கடன் பெற்று அதனை அடைக்க முடியாமல் தவித்து வந்தார். இதனால் கோவிந்தராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் அதிக மன அழுத்ததின் காரணமாக அதே பகுதியில்…

Read more

“நீ புஷ்பா புருஷன் தானே…” முன்னாள் காதலியின் கணவரை கிண்டலடித்து…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. பகீர் சம்பவம்….!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மேலமணக்குடி கிராமத்தில் 21 வயதான பாலகணபதி என்பவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணையை…

Read more

“ஐயோ இப்படியா ஆகணும்…” வாலிபரின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்….. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் விக்னேஷ்(28). இவர் நேற்று முன்தினம் போடியில் இருந்து கோடங்கிபட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது போடி சாலையில் உள்ள முருகன் கோயில் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…

Read more

“தென்னை மரத்தில் தேங்காய் பறித்த 10-ம் வகுப்பு மாணவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… தென்காசியில் சோகம்…!!!

கிருஷ்ணகிரி அருகே உள்ள தாசிரிப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் சிவக்குமாரின் மகன் அமர்நாத் (வயது 15), தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு  படித்து வந்தார். அவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள தென்னை மரத்தில் இருந்த தேங்காய்களை இரும்பு கொக்கியால் எடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! “வாலிபரின் தலையை துண்டித்து…” கோவில் அருகே வீசி சென்ற மர்ம நபர்கள்…. கொடூர சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே, பட்டப்பகலில் நடந்த கொடூரக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான குத்தாலிங்கம் என்ற வாலிபர், ரேஷன் பொருட்கள் வாங்க வந்த போது, மரமானவர்கள் அவரை தாக்கிய தலையை…

Read more

பஸ்ஸில் நெருங்கி வந்த கண்டக்டர்…. சத்தமில்லாமல் இளம்பெண் போட்ட பக்கா பிளான்…. நடந்தது என்ன….? பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூரில் இருந்து நெல்லைக்கு சென்ற அரசு சொகுசு பேருந்தில் பயணித்த ஒரு 25 வயதான இளம்பெண், கண்டக்டர் ஒருவரால் பாலியல் தொந்தரவை சந்தித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் கோவையில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி…

Read more

“இன்ஸ்டா காதல்…” பஸ் ஸ்டாண்டில் அலறி துடித்த மாணவி…. காதலரின் வெறிச்செயல்…. பகீர் பின்னணி….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற கொடூர சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்னாம்பள்ளியைச் சேர்ந்த சூர்யா என்ற மாணவி, கோரிமேடு அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு உயிரியல் பாடப்பிரிவில் படித்து வருகிறார்.…

Read more

“ஐயோ வலிக்குது…” காலணியால் அடித்த டெக்னீசியன்… சுற்றி வளைத்து தாக்கிய தூய்மை பணியாளர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் எக்ஸ்-ரே எடுக்கும் அறையை சுத்தம் செய்ய வந்த தூய்மை பணியாளரான உமா மகேஸ்வரிக்கும் டெக்னீசியனான ராஜு என்பவருக்கும் இடையே வாக்குவாதம்…

Read more

மொத்தம் 196 கிராம் தங்கம் சார்….! நைசாக பேசி 12 லட்சத்தை அபேஸ் செய்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

கன்னியாகுமரி மாவட்டம் அருகில் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(50). இவர் நாகர்கோவில் அசம்பு சாலை பகுதியில் பழைய நகைகளை வங்கிகளில் இருந்து மீட்டு கொடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை கண்ணனிடம் தோப்புவிளை பகுதியை சேர்ந்த சுதர்சன்(24) என்பவர்…

Read more

“மகன் இறந்ததால் அதற்கு அடிமை…” கணவரை சரமாரியாக அடித்து…. நடந்தது என்ன….? பகீர் பின்னணி….!!

கரூர் மாவட்டம் ராயனூர் தில்லைநகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சரண்யா. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களது மகன் சிவபாலன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதன் பிறகு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

திடீரென அலறிய மூதாட்டி…. பட்டப்பகலில் அரங்கேறிய கொடுமை…. பரபரப்பு சம்பவம்….!!

நெல்லையில் மூதாட்டியை தாக்கி சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . நெல்லையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி சங்கிலியை பறித்துள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த மூதாட்டி மேரி செல்வபாய் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூதாட்டி வீட்டில் தனியாக…

Read more

பரீட்சை எழுதிய கையோடு மாயமான மாணவிகள்… பரிதவித்த பெற்றோர்கள்… சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மீட்பு..!!

தமிழகம் முழுவதும் நேற்று சமூக அறிவியல் பாடத்தோடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மதியம் கடைசி தேர்வை எழுதிவிட்டு 5 மாணவிகள் வீடு திரும்பவில்லை. பள்ளியில் மதியமே பொதுத் தேர்வு…

Read more

ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க…! வாகன ஓட்டிகள் யாரும் தப்பிக்க முடியாது…. சென்னையில் அதிரடி…!!

சென்னை நகரத்தில் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும், விபத்துகளை குறைக்கவும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட நவீன கேமராக்கள் பெருமளவில் பொருத்தப்படுகின்றன. முதற்கட்டமாக இவிஆர் சாலை, அண்ணாசாலை, மின்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 200 கேமராக்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, மேலும்…

Read more

“வரதட்சணையா இருட்டு கடையை கேட்குறாங்க…” என் கணவரும், மாமனாரும் சேர்ந்து…. திருமணமான 40 நாளில் உரிமையாளரின் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு….!!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா சிங், தனது கணவர் குடும்பத்தினர் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக குற்றம்சாட்டி திருநெல்வேலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 40 நாட்களுக்கு முன்பு…

Read more

“ஆயம்மா சூடு வச்சுட்டாங்க” அம்மா… எரியுது…. தாயிடம் அழுத 2 1/2 வயது குழந்தை…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டியில் உள்ள அங்கன்வாடி ஒன்றில் 2 1/2 வயது குழந்தை மீது சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷிகா ஸ்ரீ என்ற 2 1/2 வயதுடைய குழந்தை, அங்கன்வாடியில் தினசரி சென்று வருவதாக பெற்றோர் தெரிவித்தனர். அவரது…

Read more

“அவமானத்தில் மாடியில் இருந்து குதித்த மாணவி…” பேராசிரியர்களை முற்றுகையிட்ட மாணவர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் பராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் ஏற்பட்ட துயரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருவண்ணாமலைையைச் சேர்ந்த 18 வயதான அனுபிரியா என்ற மாணவி, அந்தக் கல்லூரியில்…

Read more

“பரீட்சை எழுத போன பிள்ளைகளை காணலையே….” பரிதவித்த பெற்றோர்…. செல்போன் சிக்னலால் சிக்கிய மாணவிகள்…. போலீஸ் அதிரடி….!!

ஈரோடு மாவட்டம் பவானியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய ஐந்து மாணவிகள் தேர்வுக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பாமல் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பவானி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 4 மாணவிகளும், சித்தோடு பகுதியைச் சேர்ந்த…

Read more

பெரும் சோகம்…! தீ மிதிக்கும் போது தவறி விழுந்து பக்தர் பலி…. போலீஸ் விசாரணை…!!

ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் கோவில் திருவிழா நடைபெற்றது. கடந்த 10-ஆம் தேதி கோவில் திருவிழாவை முன்னிட்டு தீ மிதிக்கும் போது கேசவன்(56) என்பவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ராமநாதபுரம்…

Read more

பயங்கரம்….! மாணவியை கத்தியால் குத்தி கையை அறுத்து கொண்ட வாலிபர்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவி இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு வாலிபருடன் பேசி வந்தார். இன்று மாணவியும், அந்த வாலிபரும் சேலம் பழையபேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் மாணவியை கத்தியால் குத்தி விட்டு அவரும் கையை…

Read more

கணவரை இழந்த பெண்… கடனை செலுத்த முடியாமல் தத்தளித்த குடும்பம்..‌ மாவட்ட குறைதீர் ஆணையம் உத்தரவு‌..!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அருணாச்சலம் – கல்பனா தம்பதியினர் .   பொதுத்துறை வங்கியில் அருணாச்சலம் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கி உள்ளார். அதற்கான காப்பீட்டுத் தொகையை செலுத்தி இருந்த அருணாச்சலம் திடீரென உடல் நல குறைவால் உயிரிழந்தார். அருணாச்சலம் இறந்த பிறகு…

Read more

பட்டப்பகலிலே திருட்டு… சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட தம்பதியினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!

சிவகங்கை மாவட்டம் ஓசாரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் குணசேகரன்- ஜெயலக்ஷ்மி தம்பதியினர். இவர்கள் கடந்த மார்ச் 27ஆம் தேதி வேலைக்காக வெளியே சென்றபோது வீட்டை பூட்டி விட்டு சாவியை மீட்டர் பெட்டியின் உள்ளே வைத்தனர். இவர்களை நோட்டமிட்ட மர்ம நபர்கள் குணசேகரன் வீட்டினுள்…

Read more

“எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்ல…” என் மேல பழி போடாதீங்க…. அரசு ஊழியரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மதுரை மாவட்டம் நக்கலைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செல்லாண்டி(55) என்பவர் இளநிலை எழுத்தராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மாதம் வருடாந்திர தணிக்கை நடந்தபோது கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் போலியான நகைகளை அடகு வைத்து நகை கடன் வாங்கியதில்…

Read more

“மிளகாய் பொடி தூவி… கட்டையால் அடித்து…” மாமன் மகனுடன் பக்கா பிளான் போட்ட மருமகள்…. சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி….!!

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலபாடி பகுதியில் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி கனகா(65). இவரது மகன் ஆறுமுகம், மருமகள் வசந்தி ஆகியோர் அருகில் இருக்கும் மற்றொரு வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு மர்ம நபர் மூதாட்டி வீட்டு கதவை தட்டியுள்ளார். அப்போது…

Read more

“12 ஆண்டுகளுக்கு முன் பச்சிளம் குழந்தையை… இப்போது மூதாட்டியை….” இளம்பெண்ணை சுற்றி வளைத்த போலீஸ்…. பகீர் பின்னணி….!!

தூத்துக்குடி மாவட்டம் தேரிப்பனை சிஎஸ்ஐ கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவர் கடந்த 6  வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மனைவி வசந்தா(70) அங்கன்வாடி ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிக்கு சபிதா என்ற மகளும், வினோத்,…

Read more

“யாரை வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிக்கோ…. ஆனா…” மாப்பிள்ளையிடம் போட்டோவை காட்டிய காதலன்…. இளம்பெண்ணுக்கு மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்தவர் பாலாஜி. இவர் ஒரகடத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம் பெண்ணும் பாலாஜியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் பாலாஜிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமானதாக தகவல் வந்தது.…

Read more

அதிர்ச்சி….! 4-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்….!!

4-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் பாரா மெடிக்கல் துறையில் முதலாம் ஆண்டு படிக்கும் அனுப்பிரியா என்ற மாணவி 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.…

Read more

“அடிக்கடி இதே பிரச்சினை தான்…” புகார் அளித்த நபரின் வீட்டுக்கே சென்று மிரட்டிய மின் வாரிய ஊழியர்….

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள கீழ்ப்பட்டு கிராமத்தில் மின்சாரம் அடிக்கடி தடைப்படும் சூழ்நிலையில், அதற்கான புகாரை “மின்னகம்” எனப்படும் மின் நுகர்வோர் அழைப்பு மையத்தின் 94987 94987 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்ததற்காக, ஒரு நபரிடம் மின் ஊழியர்…

Read more

“ஒரு மெசேஜால் வந்த வினை…” புலம்பிய பெண்….. நண்பரை துடிதுடிக்க கொன்று…. பகீர் பின்னணி….!!

Okசிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் பத்திரம் எழுதும் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு, வலையம்பட்டி சேர்ந்த ஜனா என்ற நபர் செல்போன் மூலம் தவறான மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் அலுவலக உரிமையாளர் பில்லப்பனிடம் புகார் தெரிவித்தார். பில்லப்பன், தனது நண்பரான…

Read more

தோட்டத்திற்கு சென்ற 40 ஆடுகள்…. அடுத்தடுத்து இறந்ததால் அதிர்ச்சி… நடந்தது என்ன…? சோகத்தில் கிராம மக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஆலந்துறையில் ஏற்பட்ட பரிதாபமான சம்பவம் ஒன்று அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாவித்திரி, விஜயா, மங்களம், கண்ணம்மா ஆகியோருக்கு சொந்தமான 40 ஆடுகள், வாழை தோட்டத்தில் குடிநீர் தேடி சென்றபோது, அங்கு உரம் கலந்து…

Read more

சாப்பிட சென்ற கடை ஓனர்… பஸ்ஸில் இருந்து தலைதெறிக்க ஓடிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

வேலூரில் அரசு பஸ்சில் பயணம் செய்த வியாபாரி ஒருவர், தனது வியாபாரத்தில் பெற்ற ரூ.5 லட்சம் பணத்துடன் பயணம் செய்தபோது, அந்தப் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த செல்வகுமார்(40) என்பவர் திருப்பதியில் பால்கோவா கடை நடத்தி வருகிறார்.…

Read more

அதிர்ச்சி….! திமுக முன்னாள் வார்டு உறுப்பினரின் உடல் அழுகிய நிலையில் மீட்பு…. போலீஸ் விசாரணை….!!

அழுகிய நிலையில் திமுக உறுப்பினரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த திமுக முன்னாள் வார்டு உறுப்பினர் ஆறுமுகம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏப்.12-ஆம் தேதி அவர், காணாமல் போனதாக குடும்பத்தார் புகாரளித்த நிலையில், அழுகிய நிலையில் சடலம் மீட்கப்பட்டது.…

Read more

இனி யாராலும் தப்பிக்க முடியாது… வசமாக சிக்கிய இரண்டு பேர்… போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் வானகரம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அதனால் போரூர் மற்றும் சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தபோது அந்த பகுதியில் உள்ள…

Read more

“இது டூப்ளிகேட்டா?”… தில்லாலங்கடி வேலை பார்த்த நகைக்கடை ஊழியர்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

சென்னை மாவட்டம் தி.நகரில் நார்த் உஸ்மான் ரோட்டில் தங்கமயில் நகைக்கடை அமைந்துள்ளது. அங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தங்க நகைகளை சரி பார்த்த போது மூன்று சவரன் தங்க செயின் ஒன்றில் டேக் இல்லை. அதனால் சந்தேகமடைந்த நகைக்கடை மேனேஜர்…

Read more

ஓசியில் பிரியாணி வேணுமா…? ஓனருக்கு “பளார்” விட்ட நண்பர்கள்…. போலீஸ் விசாரணை….!!

சென்னையின் அண்ணாசாலை பகுதியில் பிரியாணிக்கு பணம் கேட்டதற்காக கடை உரிமையாளரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாம்பஜார் பகுதியில் பாஸ்புட் கடை நடத்தி வரும் முகமது நவ்ஷாத் என்பவர் கடைக்கு வந்த பிரசன்னா உள்பட மூன்று பேர் பிரியாணிவாங்கியதாக கூறப்படுகிறது.…

Read more

“ப்ளீஸ் விட்டுரு…” விரட்டி சென்று வெட்டிய நபர்…. சட்டென வந்த போலீசார்…. பரபரப்பு சம்பவம்….!!

பூந்தமல்லி அருகே உள்ள குமரன்சாவடி பகுதியில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சனிக்கிழமை பயங்கரமான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. கத்தியை கையில் எடுத்துக் கொண்டு ஒருவர் வேறு ஒருவரை விரட்டிச் செல்லும் காட்சிகளை பொதுமக்கள் பார்த்து, அருகில் போக்குவரத்து பணியில்…

Read more

நெல்லையில் பயங்கரம்….! 8-ஆம் வகுப்பு மாணவரை அரிவாளால் வெட்டிய சக மாணவர்….. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவன் அறிவாளார் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பென்சில் தொடர்பான வாக்குவாதத்தில் எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளார். தடுக்க சென்ற ஆசிரியருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இரு மாணவர்கள் நெருங்கிய நண்பர்களாக…

Read more

Other Story