பணி நியமன ஆணையுடன் சென்ற மனைவி, உறவினர்கள்…. ஓபிஎஸ் அணி நிர்வாகி செய்த காரியம்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புதுச்சாம்பள்ளி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் நீதிமன்ற வளாகத்தில் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சக்திவேல் கருப்பூர் வெள்ளாளபட்டியை சேர்ந்த ஓபிஎஸ் அணி ஓமலூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் மணிகண்டன் என்பவரை…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” ஆத்திரத்தில் சிறுவன் செய்த காரியம்…. அலறிய மாணவர்கள்…. பெரும் சோகம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 25 மாணவ மாணவிகளை ஏற்றி கொண்டு வேன் பள்ளியிலிருந்து புறப்பட தயாரானது. அந்த வேனை ரித்திக் குமார் என்பவர் இயக்கியுள்ளார். இந்த நிலையில் வெள்ளாண்டி வலசு பகுதியில்…

Read more

கர்ப்பமா இருக்கியா…? ரத்த காயத்துடன் முட்புதரில் கிடந்த பெண்…. அதிர வைக்கும் பின்னணி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் பைபாஸ் ரோட்டில் முட்புதரில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.…

Read more

“ஐயோ.. இப்படியா நடக்கணும்…” விபத்தில் சிக்கிய காதலி…. காப்பாற்ற முயன்ற காதலரும் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூர் ரயில் நிலையத்திற்கும் பெருங்களத்தூர் ரயில் நிலையத்திற்கும் இடையே தலை,கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் படுகாயங்களுடன் ஒரு ஆணும் பெண்ணும் இறந்து கிடந்தனர். இதுகுறித்து அறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின்…

Read more

“சார்… இப்படி பண்ணிட்டாரு…” மாணவரின் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை…. ஷாக்கான பெற்றோர்…. தமிழ் ஆசிரியரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் தனியார் பள்ளி செயல்படுகிறது. இங்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெற்றோர் தனது மகனிடம் விசாரித்தனர். அப்போது தமிழாசிரியர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவன் கூறியுள்ளான். இதனை…

Read more

“அந்த” வேலையால் வந்த வினை…. ரத்த வெள்ளத்தில் துடித்த மனைவி… கணவரின் கொடூர செயல்…. பரிதவிக்கும் பிள்ளைகள்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு வாய்க்கால் மேடு செங்குந்தபுரம் பகுதியில் கோபால்(40)- மணிமேகலா(28) தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் கோபால் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். மணிமேகலை ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்த தம்பதியினருக்கு கோகுல்(10), தமிழினி(7)…

Read more

போலி ஆதார் கார்டு மூலம் நிலம் அபகரிப்பு… 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருகே மேலவழுத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஷேக் தாவூது ராவுத்தர். இவருக்கு பொன் மான் மேய்ந்த நல்லூர் பகுதியில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம் ஆவணப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே ஷேக் தாவூத்…

Read more

“கலெக்டர் ஆபீஸ் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்”… காரணம் என்ன…? ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டூர் அணி தங்கப்பாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சோனியா. இவருக்கு கைக்குழந்தை உள்ளிட்ட இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்திற்கு சோனியா மனு அளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

FLASH: வட்டாட்சியர் உட்பட 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்…. அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் வட்டம் இ.குமாரலிங்கபுரம் அருகே கனிம வளம் கொள்ளையை தடுக்க தவறியதாக கூறி வட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கனிமவள கொள்ளை விவகாரத்தில் ஏழு பேரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த…

Read more

பள்ளிக்கு வந்த 9-ஆம் வகுப்பு மாணவி… “அதை” பார்த்து ஷாக்கான ஆசிரியர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒரு மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் மாணவி தாலியை மறைத்தபடி பள்ளிக்கு வந்தார். சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் சோதனை செய்த போது கழுத்தில் தாலி…

Read more

நள்ளிரவில் புளியந்தோப்பில்… பிரியாணி வாங்கி கொடுத்த நண்பர்…. திடீரென கேட்ட அலறல் சத்தம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் மேட்டு தெருவில் ஹமீதுல்லா என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ஹமீதுல்லா தனது நண்பரான அக்பர் அலி என்பவருடன் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அக்பர் அலியின் தாய் குறித்து ஹமீதுல்லா தவறாக பேசியதாக…

Read more

பள்ளி வாகனம் குறுக்கே வந்த டூவிலர்… பிரேக் அடித்ததால் கவிழ்ந்த தனியார் பள்ளி பேருந்து… 12 குழந்தைகள் படுகாயம்..!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளியில் பரமக்குடியை சுற்றியுள்ள மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சார்பில் குழந்தைகளுக்கு வாகன வசதியும் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை பள்ளி…

Read more

என் தங்கச்சி கூட சேர்ந்து வாழ மாட்டியா..? கணவனுடன் தகராறு செய்த அண்ணன்… மறுநாள் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் கிடந்த சடலம்… பகீர்..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஒரு பகுதியில் ரோபேட் என்ற சோமசுந்தரம் (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக சுபலட்சுமி (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு…

Read more

ஓசில இறைச்சி தர மாட்டியா…? “அழுகிய சடலத்தை சுடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்து”… பட்டப்பகலில் அட்டூழியம்.. நினைச்சாலே பதறுதே..!!!

தேனி மாவட்டம் பழனிசெட்டி பகுதியில் ஒரு இறைச்சி கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் மணியரசன். இவர் ஆடு மற்றும் கோழி இறைச்சி விற்பனை செய்யும் நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் சம்பவ நாளில் அவரது கடைக்கு சென்றுள்ளார்.…

Read more

“ப்ளீஸ்… போட்டோ அனுப்பு மா…” இளம்பெண்ணிடம் வாட்ஸ் அப்பில் கெஞ்சிய இன்ஸ்பெக்டர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கரூர் மாவட்டத்திலுள்ள வெங்கமேடு மற்றும் வாங்கல் காவல் நிலையத்தில் செந்தூர் பாண்டியன் என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொத்து பிரச்சனை காரணமாக ஒரு இளம் பெண் வாங்கல் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தார். அப்போது…

Read more

சுடுகாட்டுக்கு அழைத்து சென்ற காதலன்…. நம்பி சென்ற இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாவக்கரையில் ரூத்வேந்திரன் (26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூத்வேந்திரன் 20 வயது இளம்பெண்ணை காதலித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இந்த நிலையில் உன்னை நேரில்…

Read more

பெட்ரோல் ஊற்றி தந்தையை மிரட்டிய மகன்…. நொடியில் உடல் கருகி பலியான சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நெற்குன்றத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜீவா(19) அடிக்கடி பைக் வாங்கி தருமாறு தனது தந்தையிடம் அடம்பிடித்துள்ளார். நேற்று முன்தினம் ஜீவா முருகன் வேலை செய்யும் இடத்திற்கு சென்று மிரட்ட நினைத்தார். இந்த நிலையில்…

Read more

காதல் மனைவி தற்கொலை… அடுத்த சில நிமிடங்களிலேயே கணவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்..!

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சி ஆர்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் செல்வராஜ். இவருக்கு அபிநயா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சிவிகா(9) என்ற மகளும், சர்வேஷ் (6) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவ நாளன்று காலை…

Read more

என்ன கொடுமை சார் இது….! அரசு வேலைக்கு விண்ணப்பம்… கடிதத்தை பார்த்து ஷாக்கான நபர்…. இப்படி ஆகிடுச்சே….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாச்சூர் மொட்டையன் தொப்பு பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ளார். கடந்த 2000-ஆம் ஆண்டு கார்த்திகேயனின் தாய் நாகலட்சுமி இறந்துவிட்டார். கடந்த 2024-ஆம் ஆண்டு அறநிலைய துறையின் கீழ் திருவொற்றியூரில்…

Read more

திருமணமான 6 நாட்களில்…. புதுமாப்பிள்ளை செல்போனிலிருந்து வந்த கால்… ஷாக்கான குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காசிரெட்டிபேட்டை பகுதியில் உதயகுமார்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பியூட்டிஷியனாக வேலை பார்த்தார். இந்த நிலையில் உதயகுமாருக்கும் ஆந்திராவை சேர்ந்த பவித்ரா(25) என்ற பெண்ணுக்கும் கடந்த 2-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் புதுமண தம்பதியினர்…

Read more

மாந்திரீக பூஜை செய்வது போல நடித்த பூசாரி…. அலறிய 16 வயது சிறுமி…. போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் அருகே 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.  இதனிடையே அங்குள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக இருக்கும் தண்டபாணி என்பவர் மாந்திரீக பூஜை செய்வதாக கூறி 16 வயது…

Read more

“அந்த” போட்டோ… வீடியோ காலில் அழைத்த ஜூனியர்…. ஷாக்கான இளம்பெண்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு பகுதியில் 26 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு தனியார் கல்லூரியில் படித்தபோது இளம் பெண்ணுக்கு அதே கல்லூரியில் படித்த ஜூனியரான தினேஷ் என்பவர் முகநூல் மூலம் அறிமுகமானார். இருவரும் முகநூலிலேயே பேசி…

Read more

சிறுமியின் வயிற்றில் 6 மாத சிசு…. கதற கதற சீரழித்த கும்பல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாக…

Read more

10 வயது சிறுமி மீது ஆசை…. 73 வயது முதியவர் செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் பிச்சை(73) என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமியை அடிக்கடி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பாட்டியிடம் கூறி கதறி அழுதார். இதனை…

Read more

வழக்கறிஞர் வீட்டிற்கு சென்று அரிவாளுடன் கொலை மிரட்டல்… கணவன் மனைவி உட்பட மூன்று பேர் மீது பாய்ந்த வழக்கு..!!

ஈரோடு மாவட்டத்தின் அருகே எல்லப்பாளையம் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜமாணிக்கம். இவர் ஒரு வழக்கறிஞர். இவரது வீட்டின் அருகே இளநீர் வியாபாரம் செய்பவர் அருணகிரி. இவருக்கும், வழக்கறிஞர் ராஜமாணிக்கத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவ…

Read more

செம ஷாக்..! மிளகாய் பொடி தூவி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்… பல லட்சம் மதிப்புள்ள பணம் நகை திருட்டு.. பரபரப்பு புகார்..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை அடுத்த அயித்தம்பட்டு ஊராட்சி கட்டவிரப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகம். இவர் அப்பகுதியில் உள்ள காலனி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விவசாய நிலத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று…

Read more

BREAKING: வெற்றியை முதல்வருக்கு சமர்பிக்கிறேன்…. விமர்சனம் வந்தாலும் இறுதியில் திமுக-வே வென்றது…. வெற்றி வாகை சூடிய சந்திரகுமார் பேட்டி….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

FLASH: ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் திமுக அபார வெற்றி…. நாதக வேட்பாளர் உள்பட 45 பேர் டெப்பாசிட் இழந்தனர்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

BIG BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் சந்திரகுமார்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

FLASH: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல்…. 15-வது சுற்று முடிவில் 1,02,544 வாக்குகள் பெற்று சந்திரகுமார் முன்னிலை….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. 14-வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் 76,066 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. 50%-க்கும் மேல் வாக்குகளை பெற்று வெற்றியை உறுதி செய்த சந்திரகுமார்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. 9-ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் 51,272 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. 8-ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் 43,887 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

நள்ளிரவில் அலறிய கணவர்…. சத்தம் கேட்டு ஓடி வந்த மனைவியை வெட்டி சாய்த்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள மட்றபள்ளி பகுதியில் திமுகவைச் சேர்ந்த திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருக்கிறார். இவருக்கு வசந்தா(40) என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் மோட்டார்…

Read more

“அம்மா… அவன் என்னை…” தாயிடம் கதறி அழுத சிறுமி…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூமாலை ராவுத்தர் தெருவில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்தியசீலன் என்ற மகன் உள்ளார். இவர் டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக சத்தியசீலனும் 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இந்த…

Read more

தனிமையில் பலமுறை உல்லாசம்….. காதலனை நம்பி சென்ற பெண்ணுக்கு ஷாக்….. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் தீபக்குமார் என்பவரும் இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தீபக்…

Read more

வீட்டில் உல்லாசமாக இருந்த மனைவி… “அந்த” காட்சியை கண்டு ஷாக்கான கணவர்…. கொடூர சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் முருகவேல்- சுமித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். முன்னதாக திருப்பூரில் இருந்த போது சுமித்ராவுக்கும் கரூரைச் சேர்ந்த முனியாண்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. முனியாண்டிக்கு ஏற்கனவே…

Read more

காதல் திருமணம் செய்த வாலிபர்…. முகத்தை சிதைத்து கொடூரமாக கொன்ற கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அமுதுண்ணாகுடி கிராமத்தில் உலகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்துரு(20) கொத்தனாராக வேலை பார்க்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்துரு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு சில நாட்களிலேயே அந்த…

Read more

உடல் முழுவதும் வெந்து அலறிய இளம்பெண்… உயிர் போகும் நேரத்தில் பிள்ளைகளை நினைத்து கதறல்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நெடுமானூர் கிராமத்தில் நாகமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நர்மதா அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை கடந்த 2013-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சர்வேஷ், நபிஷ் என்ற இரண்டு…

Read more

“அவளை அனுப்பி வை…” வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணை குத்தி கொன்ற மருமகன்….. அதிர வைக்கும் பின்னணி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் அய்யா பிள்ளை தோட்டத்தில் தனலட்சுமி என்பவர் வசித்து வந்தார். தனலட்சுமியின் சகோதரி மகள் தமிழ்ச்செல்வி அதே தெருவில் வசித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்செல்வியும் காளிமுத்து என்பவரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாகி காதலித்து வந்தனர்.…

Read more

தாய், தந்தையின் திருமண நாள் கொண்டாட்டம்…. மனைவிக்கு வீடியோ கால் செய்த வாலிபர்…. பின் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாங்காடு மலையம்பாக்கத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கார் ஓட்டுனராக வேலை பார்க்கிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு சதீஷ்குமாருக்கு பாக்கியலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு நான்கு…

Read more

“என்னை LOVE பண்ண மாட்டியா….?” இளம்பெண்ணை பழிவாங்க நினைத்த வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணுவாய் பாளையத்தில் விமல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் விமல்குமாருடன் ஒரு இளம்பெண் நட்பாக பேசியுள்ளார். அந்த பெண் கல்லூரியில் படித்து வருகிறார். விமல் குமாரின் நடவடிக்கைகள்…

Read more

செல்போனுக்கு வந்த “குறுந்தகவல்”…. வாலிபரின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

புதுச்சேரி லாசப்பேட்டை கருவடிக்குப்பம் இடையஞ்சாவடியில் சபரிவாசன்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். தொழில்நுட்ப பட்டதாரியான சபரிவாசன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். சில நாட்களாக வேலை இல்லாமல் சபரிவாசன் வீட்டில் இருந்தார். அப்போது அவரது செல்போன் எண்ணிற்கு ஊதியத்துடன் கூடிய வேலை…

Read more

“என்னை விட்டுரு… ப்ளீஸ்…” விடுதிக்குள் அலறிய செவிலியர்…. வாலிபர் செய்த காரியம்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி சாலையில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் பெண்கள் விடுதியில் தங்கி பிரியா என்ற பெண் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் பிரியாவும் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுஜித் என்பவரும் காதலித்து வந்தனர். சமீப…

Read more

பழிதீர்க்க காத்திருந்த சிறுவன்…. நடத்துனரை கத்திரிக்கோலால் குத்திய கொடூரம்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே ஆழ்வார் துலுக்கப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் 17 வயது சிறுவன் வெளியூரில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. தென்காசியில் இருந்து தான் வேலை பார்க்கும் பகுதிக்கு சிறுவன் ரயிலில் செல்ல முயன்றார். ஆனால்…

Read more

“மாந்திரீகம் செய்து கோடீஸ்வரனாக்குவேன்…” பேருந்து நிலையத்தில் சாமியார் செய்த காரியம்…. திகில் சம்பவம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருபெரும்பூரில் சதீஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவரம்பூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரகு என்பவர் தனது சொந்த ஊர் கேரளா எனவும், சென்னையில் வசிப்பதாகவும் அறிமுகம் செய்து கொண்டார்.…

Read more

எங்கள விட்டு போயிட்டிங்களே…! காதல் தம்பதியின் உடலை பார்த்து கதறிய உறவினர்கள்…. பரிதவிக்கும் பிள்ளைகள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் கோம்பை சாலையில் மனோஜ்(31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு மனோஜ் அதே பகுதியை சேர்ந்த தீபிகா(30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும்…

Read more

8-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை…. ஆசிரியர்களுக்கு உச்சபட்ச தண்டனை கொடுங்க…. கொந்தளித்த EPS…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேரை கைது செய்தனர். மேலும்…

Read more

தங்கச்சி போன துக்கம் இல்லாம ஜாலியா இருக்கியா…? மனைவியுடன் சென்ற காவலரை கொன்ற மைத்துனர்…. பகீர் பின்னணி….!!

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் சிவா – பொன்மணி தம்பதியினர் வசித்து வந்தனர். சிவா நாகையாபுரம் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்க்கிறார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவா தினமும் தன் மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த…

Read more

Other Story