தொடரும் அதிர்ச்சி…!! “கிரிக்கெட் விளையாடிய போது சரிந்து விழுந்து இளைஞர் மரணம்”…‌ சோகத்தில் குடும்பத்தினர்..!!!

தெலுங்கானாவில் பிரனீத்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஊழியர் ஆவர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மேட்சல் ராம் பள்ளியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென அவர் சரிந்து…

Read more

தொடரும் இளம் வயது மரணம்… “மாரடைப்பால் பலியான 17 வயது மாணவன்”… கதறும் தாய்…!!

இந்தூர் துவாரகாபுரி பகுதியில் 17 வயது மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இந்தூர் துவாரகாபுரி பகுதியில் அர்ஜுன் என்னும் மாணவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். 12 ம் வகுப்பு படித்து வரும் இவர்…

Read more

“தினமும் 3 முறை”.. எனர்ஜி ட்ரிங்கால் வந்த வினை… ஆரோக்கியமாக இருந்த 28 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… கதறும் தாய்…!!

அமெரிக்காவில் 28 வயதான இளம் பெண் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாநிலத்தில் கேட்டி என்ற இளம் பெண் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து…

Read more

“கோவிலில் பக்தி பாடல்களை பாடிக் கொண்டிருந்த 21 வயது வாலிபர்”… நொடி பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… தொடரும் அதிர்ச்சி..!!

மத்திய பிரதேசத்தில் உள்ள ஃபகிர் என்ற காலனியில் பவன் ராஜக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரண்டாம் ஆண்டு BA படித்து வந்துள்ளார். அவர் வாழும் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இரவு நேரம் பூஜை நடந்துள்ளது. இந்நிலையில் தினமும் கோவிலுக்கு…

Read more

பேக்கரி கடையின் ஊழியர்…. வேலை பார்த்துக்கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்… கலங்க வைக்கும் வீடியோ…!!

கர்நாடகா மாநிலம் சாமராஜநகரில் ‘கேக் வேர்ல்ட் பேக்கரி’ என்ற கடை உள்ளது. இதில் வேணுகோபால்(56) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த கடையில் 5 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி அன்று இவர் வாடிக்கையாளருக்கு…

Read more

அடக்கடவுளே…! குழந்தைகளுக்கு கூடவா…‌? மாரடைப்பால் துடிதுடித்து பலியான 3-ம் வகுப்பு சிறுமி… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

குஜராத்தில் 8 வயது சிறுமி பள்ளியில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தல்தேஜ் என்ற பகுதியில் Zebar பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் கார்கி ரன்பரா (8) என்ற சிறுமி…

Read more

அடக்கடவுளே..! சண்டையை தடுக்கத்தானே போனாரு… அதுக்குள்ள இப்படியா…? மாரடைப்பால் பறிபோன உயிர்..!!

உத்திரபிரதேச மாநிலம் கவுதம புத்தா நகர் நகரில் உள்ள கிராமத்தில் ரவிகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது முகேஷ் குமார் என்பவர் ஓட்டி சென்ற ஆட்டோ மீது மோதியது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது…

Read more

தேர்வறையில் துடித்த மாணவர்…. திடீரென நடந்த சோகம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் பகுதியை சேர்ந்தவர் சித்தாந்த் மாஸல். பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்த சித்தாந்த் சம்பவத்தன்று தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சென்றுள்ளார். தேர்வரையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த சித்தாந்த் திடீரென தனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுவதாக அறையில்…

Read more

மீண்டும் ஒரு மரணம்… பள்ளியில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டிருந்த 14 வயது சிறுவன் நெஞ்சு வலியால்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!

நாட்டில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான செய்திகள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் 10 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் அடுத்தடுத்து மாரடைப்பின்…

Read more

பள்ளிக்கூடத்தில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் திடீரென மயங்கி விழுந்து மரணம்… அதிர்ச்சியில் மாணவர்கள்..!!

நாகை மாவட்டத்தில் உள்ள வட்டாகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கி.குமார் 57 என்பவர் கணித பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர். இந்நிலையில் இவர் பள்ளி வளாகத்தில் மாரடைப்பு ஏற்படுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் கொடபள்ளி…

Read more

OMG: நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தால் இப்படி ஒரு பிரச்சனை வருமா…? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

முன்னதாக வயதானவர்கள் மற்றும் நோய்வாய் பட்டவர்களுக்கு மட்டும்தான் மாரடைப்பு வந்தது. ஆனால் தற்போது, சிறு வயதில் உள்ளவர்களுக்கும் கூட மாரடைப்பு வருகிறது. இவை அனைத்தும் கொரோனா பரவலுக்குப் பிறகுதான் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இதயத்தை பாதுகாப்பது எப்படி என்ற விழிப்புணர்வு…

Read more

நடுவானில் பறந்த விமானம்… மாரடைப்பால் பெண் உயிரிழப்பு… மகளை பார்த்துவிட்டு வந்த போது நடந்த சோகம்…!!

சென்னையின் நெசப்பாக்கத்தைச் சேர்ந்த 58 வயதான கலையரசி, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மகளை சந்திக்க சென்றார். மகளை சந்தித்த பிறகு, அவர் மலேசியன் ஏர்லைன்ஸ் மூலம் கோலாலம்பூருக்கு பயணித்தார். அங்கு இருந்து, மற்றொரு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த போது,…

Read more

போலீஸ் கனவு இப்படி ஆயிருச்சே…. பயிற்சியில் உயிரிழந்த இளைஞர்…. வெளியான காணொளி….!!

குஜராத் லால்பூர் பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த் பாய். இவர் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பதற்காக பல்வேறு பயிற்சிகளை எடுத்து வந்தார். இந்நிலையில் குஜராத் காவல்துறை தேர்வுக்கு தயாராகி வந்த ஹேமந்த் பாய் ஓட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.…

Read more

குழந்தையின் பிறந்தநாளே தாயின் இறந்த நாளாக மாறிய சோகம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் யாமினிபென் மற்றும் அவரது கணவர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அவர்களுடைய மகனின் பிறந்த நாள் பார்ட்டி நடைபெற்றது. அதில் அவர்களது குடும்பத்தினர்…

Read more

திடீர் மாரடைப்பு…. இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்…. வெளியான காணொளி….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷாருக் மிஸ்ரா. இவர் கடந்த சில தினங்களாக கடுமையான நெஞ்சு வலியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சிவில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவர் பங்கஜ் குப்தாவின் அரசு இல்லத்திற்கு சிகிச்சைக்காக ஷாருக்…

Read more

“19 வயசு தான் ஆகுது”… இந்த சின்ன வயசில் இப்படியா நடக்கணும்…. பரிதவிப்பில் ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் அனிகா ரஸ்தோகி, என்னும் மாணவி பி ஏ எல் எல் பி 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மகாராஷ்டிரா கேடரின் 1998 பேட்ச் இந்திய காவல்துறை சர்வீஸ் அதிகாரியான சஞ்சய் ரஸ்தோகியின் மகள் ஆவார் .…

Read more

திருமணமான கையோடு திருப்பதிக்கு சென்ற புதுமண தம்பதி…. நொடிப் பொழுதில் பலியான புது மாப்பிள்ளை…. பெரும் அதிர்ச்சி‌‌.‌!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நவீன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இந்நிலையில் அவர் தனது குடும்பத்துடன்…

Read more

நேரலையில் சகஜமாக பேசிக் கொண்டிருந்த நபர்…. நொடிபொழுதில் உயிரை விட்ட பரிதாபம்… பதற வைக்கும் வீடியோ ‌‌…!!

பெங்களூரில் விதானசவுதாக்கு அருகில் பத்திரிக்கையாளர் கூட்ட அரங்கம் இருக்கிறது. இதில் முதல் மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர உத்தரவிட்ட கவர்னரை கண்டித்து கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடகா பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சங்க நிர்வாகியும், சித்தராமையாவின் ஆதரவாளருமான சி.கே ரவிச்சந்திரன்…

Read more

சிகிச்சை அளித்த டாக்டர்… சட்டென நடந்த விபரீதம்…. காலடியில் பலியான இளைஞர்… அதிர்ச்சி வீடியோ…!!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பரதேசி புரா என்னும் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கடந்த சனிக்கிழமை சோனு என்ற வாலிபர் உடல்நலம் சரியில்லாததால் சிகிச்சைக்காக சென்றார். அங்கு சோனு மருத்துவரிடம் தன் உடம்பில் உள்ள பிரச்சனைகள் பற்றி…

Read more

பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே 16 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்… வேதனையின் உச்சத்தில் பெற்றோர்…!!!

ராஜஸ்தான் மாநிலம் தெளசாவில் உள்ள தனியார் பள்ளியில் யதேந்திரா என்ற மாணவன் படித்து வந்துள்ளான். இந்த மாணவன் பள்ளி முடிந்த பிறகு நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டிற்கு சென்றான். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளான். இதைக் கண்ட சக மாணவர்கள் மற்றும்…

Read more

அடக்கடவுளே…! பள்ளியிலேயே உயிரிழந்த 10 ஆம் வகுப்பு மாணவன்…. பெற்றோர் சொன்ன அதிர்ச்சி காரணம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவர் பள்ளியிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த மாணவர் தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவன், வகுப்புக்கு செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டு யதேந்திர உபாத்யாய் (16).…

Read more

பணியிலிருந்த போது திடீர் மாரடைப்பு… நாற்காலியிலிருந்து சரிந்தபடி உயிரை விட்ட வங்கி மேலாளர்… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மகோபா நகரில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மேலாளராக ராஜேஷ்குமார் ஷிண்டே என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 19-ம் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் சக ஊழியர்களுடன்…

Read more

33 கோடிக்கு திடீர் அதிபதியான தருணம்…. துள்ளிக்குதித்த அடுத்த நொடியே நடந்த பயங்கரம்… ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

சிங்கப்பூர் நாட்டில் உள்ள மரினா பே சான்ட்ஸ் காசினோவில் அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது கேசினோவில் இந்திய மதிப்பில் நபர் ஒருவர் 33 கோடி ரூபாய் பரிசு வென்ரோலர்.  இதனை காரணமாக அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு அங்கு துள்ளிக்குதித்திருக்கிறார்.  அப்பொழுது…

Read more

திருவிழாவில் வழுக்கு மரம் ஏறும் போட்டி…. இளைஞர் திடீர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கம்பிளியம்பட்டி என்ற கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மன் கோவில்களின் திருவிழாவானது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த கோளில் திருவிழா தொடங்கியுள்ளது. அப்போது…

Read more

அடக்கடவுளே…! இன்று பணி ஒய்வு…. நேற்று டீ குடிக்கும்போதே பிரிந்த இன்ஸ்பெக்டர் உயிர்…!!

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் வசித்து வந்தவர் தனபால். இவர்  நீலகிரி மாவட்ட குற்றப்பதிவேடு ஆவண காப்பக பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் ஊட்டியில் ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

உடல் எடை குறைப்புக்கு அறுவை சிகிச்சை…. 15 நிமிடத்தில் நடந்த சோகம்…. இளைஞர் பரிதாப மரணம்…!!!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், உடல் பருமனை குறைப்பதற்காக  புதுச்சேரியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஹேமச்சந்திரன் என்பவர்  அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில்…

Read more

இனி மாரடைப்பை முன்கூட்டியே கணிக்கலாம்…. அசத்தல் கண்டுபிடிப்பு…!!

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மக்களிடையே மாரடைப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், லக்சம்பர்க் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மாரடைப்பை முன்கூட்டியே கணிக்கும் கருவியை உருவாக்கியுள்ளனர். AI தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்தக் கருவி, இதயத் துடிப்பில் ஏற்படும் மாற்றத்தை 80% முன்கூட்டியே கணிக்கிறது.…

Read more

தமிழகத்தில் 100இல் ஒருவருக்கு மாரடைப்புக்கு வாய்ப்பு…? ஆய்வில் தகவல்…!!

உடலின் அனைத்து பாகங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தைக் கொண்டு செல்வது இதயத்தின் பிரதான பணி. இப்படி ரத்தத்தை உடலுக்கு கொண்டு செல்லும் வேலையை ரத்த குழாய்கள் செய்கின்றனர். இந்த ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.…

Read more

BREAKING: தேர்தல் பணியில் ஈடுபட்டவர் மாரடைப்பால் மரணம்…. அதிர்ச்சி…!!!

புதுக்கோட்டை திருமயத்தில் தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் (55) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று முழுவதும் கடும் வெயிலில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்ட அவர், தேர்தல் முடிந்து பேருந்தில் ஏற முயன்றபோது மாரடைப்பு ஏற்பட்டு,…

Read more

அச்சச்சோ..! என்னாச்சு…? பிரபல வில்லன் நடிகர் மருத்துவமனையில் திடீர் அனுமதி… ஷாக்கில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சாயாஜி ஷிண்டே. இவர் தமிழ் உட்பட மராத்தி, ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் அழகிய தமிழ்…

Read more

பிரபல தாதா உயிரிழப்பு… உ.பி.,யில் பதற்றம்…!!!

உ.பி.யில் பிரபல தாதாவும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரி (63) மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட காரணமாக இவர் கடந்தாண்டு தண்டனை பெற்று, லக்னோ சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் இன்றிரவு அவருக்கு…

Read more

ரூ.10 லட்சம் இல்லாததால் உயிரிழந்த நடிகர் சேஷு…. அடக்கடவுளே சோகம்…!!

மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சேஷு, இன்று மதியம் உயிரிழந்தார். ரூ.10 லட்சம் இருந்தால் அவரை காப்பாற்றி விடலாம் என்று சொல்லப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை செய்யாமலேயே சேஷுவின் உயிர் பிரிந்திருக்கிறது. அவருக்கு பணம் கொடுத்து உதவுங்கள் என்று பலர் கோரிக்கை…

Read more

அடக்கடவுளே…! அண்ணன் இறந்த செய்தி கேட்டு தம்பி மரணம்…. பேரதிர்ச்சி…!!

ஒடிசாவில் உள்ள கெண்டுஜார் மாவட்டத்தில் உள்ள பாரிகான் கிராமத்தில் சோகமான சம்பவம் நடந்துள்ளது. சமர முண்டா (54) என்ற நபருக்கு வெள்ளிக்கிழமை தொலைபேசி அழைப்பு வந்தது. இவரது சகோதரர் கண்டே முண்டா (57) மற்றும் சகோதரரின் மகன் லக்ஷ்மன் (35) ஆகியோர்…

Read more

பிரபல கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!

கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹொய்சலா (34) மாரடைப்பால் உயிரிழந்தார். பெங்களூருவில் நடைபெற்ற ஏஜிஎஸ் தென் மண்டல கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு அணியை கர்நாடகா அணி வீழ்த்தியது. இப்போட்டிக்கு பின் இரவு உணவு உண்ணும்போது திடீரென்று ஹொய்சலா மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.…

Read more

‘துணிவு’ பட நடிகர் ரிதுராஜ் சிங் மாரடைப்பால் காலமானார்…. அதிர்ச்சி…!!

பழம்பெரும் நடிகர் ரிதுராஜ் சிங் (59) காலமானார். தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் தனி நடிப்பாற்றலால் ஈர்க்கப்பட்ட அவர் நேற்று இரவு மாரடைப்பால் இறந்தார். அவரது மறைவுக்குப் பிறகு திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. ‘அப்னி பாத்’, ‘ஜோதி’, ‘ஹிட்லர் திதி’, ‘ஷாபட்’, ‘வாரியர்…

Read more

அடக்கடவுளே சோகம்…! 60 பேரின் உயிரை காப்பாற்றி தன் உயிரை விட்ட ஓட்டுநர்….!!!

சமீபகாலமாகவே சிறியவர், பெரியவர் வித்தியாசமின்றி மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் தன் உயிரைக் கொடுத்து 60 பேரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து ஒடிசாவிற்கு 60 பயணிகள் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த…

Read more

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாலி பாஸ்டியன் மாரடைப்பால் காலமானார்…. பெரும் சோகம்…!!

பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகர், இயக்குநருமான ஜாலி பாஸ்டியன் (57) மாரடைப்பால் இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 900-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் ‘லாக் டவுன் டைரி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராகவும் அறிமுகமானார்.…

Read more

14 வயது சிறுவன் மாரடைப்பால் பலி…. ஜெய்ப்பூரில் பெரும் சோகம்…!!!

ஜெய்ப்பூரை சேர்ந்த யோகேஷ் என்ற 14 வயது சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த சனிக்கிழமை வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது வகுப்பறையில் அமர்ந்திருந்த அவன் திடீரென அப்படியே சரிந்து விழுந்துள்ளான். உடனடியாக சிறுவனை ஆசிரியர்கள்…

Read more

13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழப்பு…. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்…!!

13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், சிக்கமகளூரை சேர்ந்த ஸ்ருஷ்தி என்ற 13 வயது நேற்று காலை (டிச.20) பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுமியை…

Read more

மலையாள நடிகை லஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் மரணம்… பெரும் சோகம்…!!!

மலையாள நடிகை லஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் இன்று காலமானார். 24 வயதான இவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காக்கா என்ற குறும்படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். துல்கர் சல்மான் நடித்த சவுதி பஹக்கா படத்தில் இவர் நடித்துள்ளார். யமண்டன்…

Read more

அதிர்ச்சி…! உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சி…. ஜிம்மிலேயே பெண்ணிற்கு நேர்ந்த சோகம்…!!

சமீபகாலமாகவே பலரும் வயது  வித்தியாசமின்றி மாரடைப்பால் உயிரிழந்து வருகிறார்கள். அந்தவகையில் சென்னை உடற்பயிற்சி கூடம் ஒன்றில் இளம் பெண் மருத்துவர் அன்விதா (25) உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் இதைப்பார்த்து…

Read more

இளம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு…. தொடரும் அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தர பிரதேசத்தில் அபிஷேக் (31) என்ற இளம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சுவலித்ததால் Acidity மருந்து சாப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இளம்…

Read more

ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர வைத்த அந்த சம்பவம்…. சிறப்பு மருத்துவ முகாமுக்கு அஜித் அறிவுறுத்தல்…!!

மகிழ் திருமேனி, அஜித் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வரும் நிலையில், படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, விடாமுயற்சி படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களின் உடல்நலத்தை பரிசோதிக்க…

Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உஷார்…. மத்திய அரசு வெளியிட்டு மிக முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு கடுமையான உடற்பயிற்சி, அதிக பளு கொண்ட வேலைகள் போன்றவற்றை செய்ய வேண்டாம் என மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.…

Read more

பாஜக தலைவர் ஷாநவாஸ் உசேனுக்கு திடீர் மாரடைப்பு…. மருத்துவமனையில் அனுமதி….!!

முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான ஷாநவாஸ் உசேனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறிய அளவிலான மாரடைப்பு தான் என தெரிவித்துள்ளனர். பீகாரை…

Read more

பெரும் சோகம்… சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெய்சந்திரன் மாரடைப்பால் காலமானார்….!!!

சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெய்சந்திரன் (65) மாரடைப்பால் ஊட்டியில் காலமானார். தமிழக பசுமை இயக்க மாநில செயலாளராக இருந்த இவர், விஸ்கோஸ் சாயக்கழிவு பிரச்னை, கல்லார்-சீகூர் யானை வழித்தட பிரச்னை, பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட முற்பட்டது. கல்குவாரி பாதிப்புகள்…

Read more

அடக்கடவுளே…! இப்படியும் மரணம் வருமா…? நடித்துக்கொண்டிருந்தபோதே நடந்த சோகம்…!!

சமீப காலமாகவே வயது வித்தியாசமின்றி  இளம் வயதினர் அதிகமாக மாரடைப்பால் இறப்பது அதிகரித்தவண்ணம் உள்ளது. இதை செய்தியாகவே நாம் பார்த்து வருகின்றோம். அந்தவகையில் கர்நாடகாவை சேர்ந்த 24 வயது நாடக கலைஞர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்…

Read more

வைரல் வீடியோ.! ஜிம்மில் டிரெட்மில்லில் ஓடும் போது மாணவர் திடீர் மாரடைப்பால் மரணம்..!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஜிம்மில் டிரெட்மில்லில் ஓடும் போது மாணவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த வீடியோ வைரலாகி வருகிறது. காசியாபாத் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி விஹார் காலனியில் உள்ள ஜிம்மில் டிரெட்மில்லில் ஓடும் மாணவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மாணவன் 6 மாதங்களாக…

Read more

OMG: சாவு எப்படியெல்லாம் வருது…! நடனமாடியபோது மாரடைப்பால் 16 வயது மாணவி மரணம்…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் பெரியவர் என்றெல்லாம் வயது வித்தியாசம் இல்லாமல் மாரடை ப்பு ஏற்பட்டு வருகிறது. மாரடைப்பால் பலரும் உயிரிழந்து வருகிறார்கள். அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகர் மாவட்டம், ஞாலகொண்டப்பள்ளியில் செயல்பட்டு வரும் அரசு கல்லூரியில் பயின்று…

Read more

பிரபல விஜய் பட இயக்குனருக்கு மாரடைப்பு…. மருத்துவமனையில் அனுமதி…!!

தமிழில் விஜய்யின் பிரண்ட்ஸ், காவலன், அரவிந்த் சுவாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குனர் சித்திக் . இந்நிலையில்  சித்திக் இஸ்மாயில் மாரடைப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நிமோனியா மற்றும்…

Read more

Other Story